Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை
Page 1 of 3 • Share
Page 1 of 3 • 1, 2, 3
முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை
எல்லாமே ...
கடந்துபோகும் ....
நீ மட்டும் ...
விதிவிலக்கா ....?
ஆயிரம் காலத்து ....
பயிர் -திருமணம் ....
காதலின் ஆயிரம் ....
நினைவுகளை ....
கொன்று நிறைவேறும் ...!!!
வாழ்க்கை ஒரு ....
நாடக மேடை ....
காதலர் ....
விட்டில் பூச்சிகள் ....!!!
^
முள்ளில் மலர்ந்த பூக்கள்
கஸல் கவிதை
K இ K A 00 A
கடந்துபோகும் ....
நீ மட்டும் ...
விதிவிலக்கா ....?
ஆயிரம் காலத்து ....
பயிர் -திருமணம் ....
காதலின் ஆயிரம் ....
நினைவுகளை ....
கொன்று நிறைவேறும் ...!!!
வாழ்க்கை ஒரு ....
நாடக மேடை ....
காதலர் ....
விட்டில் பூச்சிகள் ....!!!
^
முள்ளில் மலர்ந்த பூக்கள்
கஸல் கவிதை
K இ K A 00 A
Re: முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை
உன்
எடையை ...
காட்டிலும் என் எடை ...
அதிகம் ...
உன் வலியையும்....
சுமப்பதால் .....!!!
காதல் ...
தோல்வியே இல்லை ....
நினைவுகளோடு ....
வாழ்பவனுக்கு .....!!!
நான்
கிழிந்த காற்றாடியல்ல ...
விழுந்த காற்றாடி .....
உன் மூச்சுக்காற்று ....
போதும் நான் பறப்பதற்கு .....!!!
^
முள்ளில் மலர்ந்த பூக்கள்
கஸல் கவிதை
K இ K A 00 B
எடையை ...
காட்டிலும் என் எடை ...
அதிகம் ...
உன் வலியையும்....
சுமப்பதால் .....!!!
காதல் ...
தோல்வியே இல்லை ....
நினைவுகளோடு ....
வாழ்பவனுக்கு .....!!!
நான்
கிழிந்த காற்றாடியல்ல ...
விழுந்த காற்றாடி .....
உன் மூச்சுக்காற்று ....
போதும் நான் பறப்பதற்கு .....!!!
^
முள்ளில் மலர்ந்த பூக்கள்
கஸல் கவிதை
K இ K A 00 B
Re: முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை
நீ தோளில் ...
சாய்ந்த போது....
இதயம் சுமையை ....
இறக்கியது ...!!!
ஒற்றை சிறகோடு ...
பறக்க சொல்கிறாய் ...
உனக்காக அதையும் ...
முயற்சிக்கிறேன் .....!!!
நம் காதல் ....
கண்பட்டுவிட்டது ....
சிதறு தேங்காய் போல் ...
உடைந்து விட்டது ....!!!
^
முள்ளில் மலர்ந்த பூக்கள்
கஸல் கவிதை
K இ K A 00 C
சாய்ந்த போது....
இதயம் சுமையை ....
இறக்கியது ...!!!
ஒற்றை சிறகோடு ...
பறக்க சொல்கிறாய் ...
உனக்காக அதையும் ...
முயற்சிக்கிறேன் .....!!!
நம் காதல் ....
கண்பட்டுவிட்டது ....
சிதறு தேங்காய் போல் ...
உடைந்து விட்டது ....!!!
^
முள்ளில் மலர்ந்த பூக்கள்
கஸல் கவிதை
K இ K A 00 C
Re: முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை
என்னவளை ...
அழகாக படைத்த ....
இறைவன் ....
காதல் இல்லாமல் ....
படைத்துவிட்டான் ....!!!
என் ...
கவிதைகள் ...
கள்ளியில் உள்ள முற்கள் ....
நீ காதலித்தால் ...
முற்கள் பூவாகும் ....!!!
காதல் இல்லாமல் ....
யாரும் இருக்க முடியாது ....
பிரம்மனின் படைப்பு ...
பிழைக்காக இருக்காது ...!!!
^
முள்ளில் மலர்ந்த பூக்கள்
கஸல் கவிதை
K இ K A 00 D
அழகாக படைத்த ....
இறைவன் ....
காதல் இல்லாமல் ....
படைத்துவிட்டான் ....!!!
என் ...
கவிதைகள் ...
கள்ளியில் உள்ள முற்கள் ....
நீ காதலித்தால் ...
முற்கள் பூவாகும் ....!!!
காதல் இல்லாமல் ....
யாரும் இருக்க முடியாது ....
பிரம்மனின் படைப்பு ...
பிழைக்காக இருக்காது ...!!!
^
முள்ளில் மலர்ந்த பூக்கள்
கஸல் கவிதை
K இ K A 00 D
Re: முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை
நீ
ரெம்ப அழகு ....
காதலையும் அழகாக ....
மாற்றிவிடு ....!!!
இறைவன் செய்த ....
மகா தவறு ....
எனக்கு காதலையும் ...
உனக்கு அழகையும் ....
கொடுத்தது ....!!!
ஆணை
தும்பிக்கையால் ....
தலையில் மண் ....
வாரிப்போட்டதுபோல் ...
நான் உன் மேல் வைத்த ...
நம்பிக்கையால் காதலித்து ...
அவஸ்தை படுகிறேன் ....!!!
^
முள்ளில் மலர்ந்த பூக்கள்
கஸல் கவிதை
K இ K A 00 E
ரெம்ப அழகு ....
காதலையும் அழகாக ....
மாற்றிவிடு ....!!!
இறைவன் செய்த ....
மகா தவறு ....
எனக்கு காதலையும் ...
உனக்கு அழகையும் ....
கொடுத்தது ....!!!
ஆணை
தும்பிக்கையால் ....
தலையில் மண் ....
வாரிப்போட்டதுபோல் ...
நான் உன் மேல் வைத்த ...
நம்பிக்கையால் காதலித்து ...
அவஸ்தை படுகிறேன் ....!!!
^
முள்ளில் மலர்ந்த பூக்கள்
கஸல் கவிதை
K இ K A 00 E
Re: முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை
ஆயிரம் முறை ....
திரும்பி பார்த்தவள் ...
இப்போ ....
குனிந்தபடி செல்கிறாள்....!!!
பூவை கொடுத்து ...
பூவாக வர்ணித்து ....
பூவையை காதலித்தேன் ....
உதிர்ந்து கொண்டிருக்கிறாள் ....!!!
என் கவிதையை ....
எல்லோரும் விரும்பவைத்த ....
உன் வலிகளுக்கு நன்றி ....!!!
^
முள்ளில் மலர்ந்த பூக்கள்
கஸல் கவிதை
K இ K A 00 F
திரும்பி பார்த்தவள் ...
இப்போ ....
குனிந்தபடி செல்கிறாள்....!!!
பூவை கொடுத்து ...
பூவாக வர்ணித்து ....
பூவையை காதலித்தேன் ....
உதிர்ந்து கொண்டிருக்கிறாள் ....!!!
என் கவிதையை ....
எல்லோரும் விரும்பவைத்த ....
உன் வலிகளுக்கு நன்றி ....!!!
^
முள்ளில் மலர்ந்த பூக்கள்
கஸல் கவிதை
K இ K A 00 F
Re: முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை
குங்குமம் போல் ....
சிவந்த முகத்துடன் ....
சிரித்து பேசியவள் ....
குங்கும பொட்டோடு ...
குனிந்து நிற்கிறாள் ....!!!
கொன்றால் பாவம் ....
அப்போ என்னை ...
காதலால் கொன்றவள் ...
நீயும் பாவி .....!!!
உன் ..
காதல் தோட்டத்தில் ...
என்னை சருகாக ....
ஏற்றுக்கொள் ....
உரமாக என் காதலை ....
வளர்க்கிறேன் ....!!!
சிவந்த முகத்துடன் ....
சிரித்து பேசியவள் ....
குங்கும பொட்டோடு ...
குனிந்து நிற்கிறாள் ....!!!
கொன்றால் பாவம் ....
அப்போ என்னை ...
காதலால் கொன்றவள் ...
நீயும் பாவி .....!!!
உன் ..
காதல் தோட்டத்தில் ...
என்னை சருகாக ....
ஏற்றுக்கொள் ....
உரமாக என் காதலை ....
வளர்க்கிறேன் ....!!!
Re: முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை
உன்
நினைவு வலையால் ...
சிக்கி தவிக்கும் நான் ...
பூச்சி -நீ சிலந்தி
கௌவ்வி எடுத்துவிடு ....!!!
கடலோர பாதம் ...
கரைந்ததுபோல் ...
நம் காதலும் ...
கரைந்து விட்டது ...!!!
நீ
எனக்கு பாசக்கயிறா ....?
பாசாங்குவேஷக்கயிறா....?
^
முள்ளில் மலர்ந்த பூக்கள்
கஸல் கவிதை
K இ K A 00 H
1008
நினைவு வலையால் ...
சிக்கி தவிக்கும் நான் ...
பூச்சி -நீ சிலந்தி
கௌவ்வி எடுத்துவிடு ....!!!
கடலோர பாதம் ...
கரைந்ததுபோல் ...
நம் காதலும் ...
கரைந்து விட்டது ...!!!
நீ
எனக்கு பாசக்கயிறா ....?
பாசாங்குவேஷக்கயிறா....?
^
முள்ளில் மலர்ந்த பூக்கள்
கஸல் கவிதை
K இ K A 00 H
1008
Re: முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை
காதலுக்கு கண் ...
இல்லை என்பார்கள் ....
உனக்கு இதயமே ...
இல்லையே....!!!
என்னை விட்டு போ ....
கவலையில்லை ...
என்னையும் கூட்டி ...
செல்வதில் உனக்கென்ன ...
கவலை ....?
நீ
என்னருகில் இல்லாத ....
போதெலாம் -நான்
ஓடாத மணிக்கூடு ....!!!
^
முள்ளில் மலர்ந்த பூக்கள்
கஸல் கவிதை
K இ K A 00 I
1009
இல்லை என்பார்கள் ....
உனக்கு இதயமே ...
இல்லையே....!!!
என்னை விட்டு போ ....
கவலையில்லை ...
என்னையும் கூட்டி ...
செல்வதில் உனக்கென்ன ...
கவலை ....?
நீ
என்னருகில் இல்லாத ....
போதெலாம் -நான்
ஓடாத மணிக்கூடு ....!!!
^
முள்ளில் மலர்ந்த பூக்கள்
கஸல் கவிதை
K இ K A 00 I
1009
Re: முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை
உன் சிரிப்பு ...
மற்றவர்களுக்கு ...
சிதறும் சில்லறை ...
எனக்கு நெற்றி
பொட்டுக்காசு.....!!!
காதல்
இழப்பை கொண்டுவரும் ....
உன்னையே இழக்கவைக்கும் ...
என்று நினைக்கவில்லை ....!!!
என்றோ ...
ஒருநாள் நீ என்னை ....
திரும்பி பார்ப்பாய் ....
அப்போது நான் ....
மாலையுடன் இருப்பேன் ...
உயிரோடு இருக்கமாட்டேன் ....!!!
^
முள்ளில் மலர்ந்த பூக்கள்
கஸல் கவிதை
K இ K A 0AO
1010
மற்றவர்களுக்கு ...
சிதறும் சில்லறை ...
எனக்கு நெற்றி
பொட்டுக்காசு.....!!!
காதல்
இழப்பை கொண்டுவரும் ....
உன்னையே இழக்கவைக்கும் ...
என்று நினைக்கவில்லை ....!!!
என்றோ ...
ஒருநாள் நீ என்னை ....
திரும்பி பார்ப்பாய் ....
அப்போது நான் ....
மாலையுடன் இருப்பேன் ...
உயிரோடு இருக்கமாட்டேன் ....!!!
^
முள்ளில் மலர்ந்த பூக்கள்
கஸல் கவிதை
K இ K A 0AO
1010
Re: முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை
காதலித்தால் ....
மனிதனாகலாம் ....
அவள் காதலோடு ....
இருந்தால் ....!!!
நானும் ......
பாவத்தை ....
சுமக்கும் சிலுவை ....
நாதன் தான் .....
அவள் வலியை ....
சுமக்கிறேன் .....!!!
அவளிடம் ....
காதல் நிறைந்து ....
இருக்கிறது ...
அவள் வீட்டில் ....
காசு நிறைந்திருகிறது ....!!!
^
முள்ளில் மலர்ந்த பூக்கள்
கஸல் கவிதை
K இ K - A 0AA
1011
மனிதனாகலாம் ....
அவள் காதலோடு ....
இருந்தால் ....!!!
நானும் ......
பாவத்தை ....
சுமக்கும் சிலுவை ....
நாதன் தான் .....
அவள் வலியை ....
சுமக்கிறேன் .....!!!
அவளிடம் ....
காதல் நிறைந்து ....
இருக்கிறது ...
அவள் வீட்டில் ....
காசு நிறைந்திருகிறது ....!!!
^
முள்ளில் மலர்ந்த பூக்கள்
கஸல் கவிதை
K இ K - A 0AA
1011
Re: முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை
அடுத்த ....
ஜென்மத்தில் ....
காதலிபப்தற்காக ....
இந்த ஜென்மத்தில் ....
வலிகளை தருகிறாள்....!!!
கண்களால் சித்திரம் ....
வரைந்தவள் .....
கண்ணீரால் சித்திரம் ....
வரைய வைக்கிறாள் ....!!!
காதலுக்காக ...
நமக்குள் நாமே ....
காதல் செய்வோம் ....
காதல் என்றாலும் ....
இன்புறட்டும் ....!!!
^
முள்ளில் மலர்ந்த பூக்கள்
கஸல் கவிதை
K இ K - A 0AB
1012
ஜென்மத்தில் ....
காதலிபப்தற்காக ....
இந்த ஜென்மத்தில் ....
வலிகளை தருகிறாள்....!!!
கண்களால் சித்திரம் ....
வரைந்தவள் .....
கண்ணீரால் சித்திரம் ....
வரைய வைக்கிறாள் ....!!!
காதலுக்காக ...
நமக்குள் நாமே ....
காதல் செய்வோம் ....
காதல் என்றாலும் ....
இன்புறட்டும் ....!!!
^
முள்ளில் மலர்ந்த பூக்கள்
கஸல் கவிதை
K இ K - A 0AB
1012
Re: முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை
என் ......
கவிதைகளை ...
வலிமையாக்க -நீ
இன்னும் வலிகளை....
தந்துவிடு .....!!!
உன்னை
காதலிப்பதும் .....
மணல் வீடு கட்டுவதும் .....
ஒன்றுதான் .....!!!
யார் சொன்னது ...
காதலுக்கு கண் இல்லை ...
என்று - அப்போ கண்ணீர் ....
எப்படி வருகிறது ....?
^
முள்ளில் மலர்ந்த பூக்கள்
கஸல் கவிதை
K இ K - A 0AC
1013
கவிதைகளை ...
வலிமையாக்க -நீ
இன்னும் வலிகளை....
தந்துவிடு .....!!!
உன்னை
காதலிப்பதும் .....
மணல் வீடு கட்டுவதும் .....
ஒன்றுதான் .....!!!
யார் சொன்னது ...
காதலுக்கு கண் இல்லை ...
என்று - அப்போ கண்ணீர் ....
எப்படி வருகிறது ....?
^
முள்ளில் மலர்ந்த பூக்கள்
கஸல் கவிதை
K இ K - A 0AC
1013
Re: முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை
நான் காதலில் ...
கனவு காண்கிறேன் ...
நீ தூக்கத்தில்
கனவு காண்கிறாய் ....!!!
ஈசலின் வாழ்வும் ....
ஒருசில மணிநேரம் ...
காதலின் இன்பமும் ....
ஒருசில மணிநேரம் ....!!!
பகலின் முடிவு இருள் ....
காதல் இதயத்தின் அருள் ...
காதலின் முடிவு இருள் ....!!!
^
முள்ளில் மலர்ந்த பூக்கள்
கஸல் கவிதை
K இ K - A 0AD
1014
கனவு காண்கிறேன் ...
நீ தூக்கத்தில்
கனவு காண்கிறாய் ....!!!
ஈசலின் வாழ்வும் ....
ஒருசில மணிநேரம் ...
காதலின் இன்பமும் ....
ஒருசில மணிநேரம் ....!!!
பகலின் முடிவு இருள் ....
காதல் இதயத்தின் அருள் ...
காதலின் முடிவு இருள் ....!!!
^
முள்ளில் மலர்ந்த பூக்கள்
கஸல் கவிதை
K இ K - A 0AD
1014
Re: முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை
இறந்த காலம் சில ...
வேளை இனிமையாகும் .
இறந்த காதலும் சில ...
வேளை இனிமையாகும் ....!!!
தண்ணீர் ஊற்றி ....
செடியை வளர்க்கிறேன்.
கண்ணீர் விட்டு ....
காதலை வளர்க்கிறேன்....!!!
நீ அதிசயப்பிறவு ....
காதலின் தொடக்கத்திலும் ...
இறுதியிலும் சிரித்த ...
முகத்தோடு செல்கிறாய் ....!!!
^
முள்ளில் மலர்ந்த பூக்கள்
கஸல் கவிதை
K இ K - A 0AE
1015
வேளை இனிமையாகும் .
இறந்த காதலும் சில ...
வேளை இனிமையாகும் ....!!!
தண்ணீர் ஊற்றி ....
செடியை வளர்க்கிறேன்.
கண்ணீர் விட்டு ....
காதலை வளர்க்கிறேன்....!!!
நீ அதிசயப்பிறவு ....
காதலின் தொடக்கத்திலும் ...
இறுதியிலும் சிரித்த ...
முகத்தோடு செல்கிறாய் ....!!!
^
முள்ளில் மலர்ந்த பூக்கள்
கஸல் கவிதை
K இ K - A 0AE
1015
Re: முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை
உன்னை காதலிக்க .....
எழுதிய கவிதைகள் .....
கண்ணீர் கவிதையாக .....
மாறி வருகிறது ....!!!
மறந்துபோய் உன்னை ....
மறந்து நினைத்துவிட்டேன் ...
காதலில் மட்டும்தான் ....
மறதி தொழிற்படாது .....!!!
கண்ணுக்குள் பூவாக ....
இருந்த -நீ
முள்ளாய் ஏன் மாறினாய் ...?
கண்ணீரை எதற்காக ....
வரவழைக்கிறாய் ....?
^
முள்ளில் மலர்ந்த பூக்கள்
கஸல் கவிதை
K இ K - A 0AF
1016
எழுதிய கவிதைகள் .....
கண்ணீர் கவிதையாக .....
மாறி வருகிறது ....!!!
மறந்துபோய் உன்னை ....
மறந்து நினைத்துவிட்டேன் ...
காதலில் மட்டும்தான் ....
மறதி தொழிற்படாது .....!!!
கண்ணுக்குள் பூவாக ....
இருந்த -நீ
முள்ளாய் ஏன் மாறினாய் ...?
கண்ணீரை எதற்காக ....
வரவழைக்கிறாய் ....?
^
முள்ளில் மலர்ந்த பூக்கள்
கஸல் கவிதை
K இ K - A 0AF
1016
Re: முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை
நீ
காதல் தூண்டில் ....
நான்
சிக்கிய மீன் ......!!!
இறைவன் ...
அழகாக படைக்கும் ....
போது அவஸ்தையையும் ....
படைக்கிறான் ....!!!
காதலை விட ....
கண்ணீர் வலுவானது ....
நிச்சயம் வரும் ....!!!
^
முள்ளில் மலர்ந்த பூக்கள்
கஸல் கவிதை
K இ K - A 0AG
1017
காதல் தூண்டில் ....
நான்
சிக்கிய மீன் ......!!!
இறைவன் ...
அழகாக படைக்கும் ....
போது அவஸ்தையையும் ....
படைக்கிறான் ....!!!
காதலை விட ....
கண்ணீர் வலுவானது ....
நிச்சயம் வரும் ....!!!
^
முள்ளில் மலர்ந்த பூக்கள்
கஸல் கவிதை
K இ K - A 0AG
1017
Re: முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை
காதலில் பாத சுவடு .....
எதிரும் புதிருமாக ....
காணப்படுவது ....
நம்மில் தான் ....!!!
உன்னை நினைக்கும் ...
போதேல்லாம் ...
என் எழுதுகருவி ....
தீப்பந்தமாகிறது .....!!!
உனக்காக ....
கல்லறையில் ....
காத்திருக்கிறேன் ....
என்றோ ஒரு நாள் ....
நீயும் அங்கு வருவாய் ....!!!
^
முள்ளில் மலர்ந்த பூக்கள்
கஸல் கவிதை
K இ K - A 0AH
1018
எதிரும் புதிருமாக ....
காணப்படுவது ....
நம்மில் தான் ....!!!
உன்னை நினைக்கும் ...
போதேல்லாம் ...
என் எழுதுகருவி ....
தீப்பந்தமாகிறது .....!!!
உனக்காக ....
கல்லறையில் ....
காத்திருக்கிறேன் ....
என்றோ ஒரு நாள் ....
நீயும் அங்கு வருவாய் ....!!!
^
முள்ளில் மலர்ந்த பூக்கள்
கஸல் கவிதை
K இ K - A 0AH
1018
Re: முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை
நெருப்பாக நீ இரு ....
நீராக நான் வந்து ....
அணைக்கிறேன் ...
காதல் ....
கருகிப்போகட்டும் ......!!!
என் புருவத்தில் ....
ஊஞ்சல் ஆடியவலே ....
இப்போ கண்ணில் ...
இருந்து........
வெளியேறுகிறாள் ....!!!
உச்ச கட்ட காதல் ....
காட்சி முடிவுக்கு ....
வந்தது .....
காட்சியை பார்ப்பவர் ....
கண்களில் கண்ணீருடன் ....!!!
^
முள்ளில் மலர்ந்த பூக்கள்
கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்
1019
நீராக நான் வந்து ....
அணைக்கிறேன் ...
காதல் ....
கருகிப்போகட்டும் ......!!!
என் புருவத்தில் ....
ஊஞ்சல் ஆடியவலே ....
இப்போ கண்ணில் ...
இருந்து........
வெளியேறுகிறாள் ....!!!
உச்ச கட்ட காதல் ....
காட்சி முடிவுக்கு ....
வந்தது .....
காட்சியை பார்ப்பவர் ....
கண்களில் கண்ணீருடன் ....!!!
^
முள்ளில் மலர்ந்த பூக்கள்
கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்
1019
Re: முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை
காதல்
கடல் போன்றது ....
உண்மைதான் ...
கண்ணீர் உவர்க்கிறது ....!!!
நீ
பேசிய நாள் ...
பௌணமி ...
பேசிய வார்த்தை ...
அமாவாசை .....!!!
காதல் ...
திருமண அழைப்பிதல் ...
வரும் வரை தான் ....
இன்பம் .....!!!
^
முள்ளில் மலர்ந்த பூக்கள்
கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்
1020
கடல் போன்றது ....
உண்மைதான் ...
கண்ணீர் உவர்க்கிறது ....!!!
நீ
பேசிய நாள் ...
பௌணமி ...
பேசிய வார்த்தை ...
அமாவாசை .....!!!
காதல் ...
திருமண அழைப்பிதல் ...
வரும் வரை தான் ....
இன்பம் .....!!!
^
முள்ளில் மலர்ந்த பூக்கள்
கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்
1020
Re: முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை
காதலின் ..
கல் வெட்டு ....
திருமண அழைப்பிதழ் ....!!!
காதல்
ஒரு முக்கோணம் .....
எந்தப்பக்கம் ....
உடைந்தாலும் ....
குப்பைதொட்டி ....!!!
உனக்காக வாழ்ந்தேன் ....
காதல் இனித்தது ....
உனக்காகவே வாழ்ந்தேன் ....
உவர்க்கிறது ....!!!
^
முள்ளில் மலர்ந்த பூக்கள்
கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்
1021
கல் வெட்டு ....
திருமண அழைப்பிதழ் ....!!!
காதல்
ஒரு முக்கோணம் .....
எந்தப்பக்கம் ....
உடைந்தாலும் ....
குப்பைதொட்டி ....!!!
உனக்காக வாழ்ந்தேன் ....
காதல் இனித்தது ....
உனக்காகவே வாழ்ந்தேன் ....
உவர்க்கிறது ....!!!
^
முள்ளில் மலர்ந்த பூக்கள்
கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்
1021
Re: முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை
தென்றல் காற்றாய் ....
வீசிய நீ
எதற்காய் கண்ணில்...
தூசியை கொட்டினாய் ...?
காட்டாறு வெள்ளம் -நீ
கொஞ்சம் இரக்கப்படு....
சிறு படகாக உன்னில் ....
மிதக்கிறேன் ....!!!
எனக்கு நீ மட்டுமே ...
உனக்கு நான் ...?
நான் மட்டுமா ....?
^
முள்ளில் மலர்ந்த பூக்கள்
கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்
1022
வீசிய நீ
எதற்காய் கண்ணில்...
தூசியை கொட்டினாய் ...?
காட்டாறு வெள்ளம் -நீ
கொஞ்சம் இரக்கப்படு....
சிறு படகாக உன்னில் ....
மிதக்கிறேன் ....!!!
எனக்கு நீ மட்டுமே ...
உனக்கு நான் ...?
நான் மட்டுமா ....?
^
முள்ளில் மலர்ந்த பூக்கள்
கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்
1022
Re: முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை
ஈரமான நாக்கில்
எரிகிறது ...
காதல் வார்த்தை .....!!!
காதல் ஒரு
பயிரிடல் பருவம் ...
அறுவடை ...
திருமணம் ....!!!
உன் மனதில் ...
வில்லனாக நான் ...
தூக்கி எறிந்து விடாதே ...
வலியை நீயும் ....
சுமக்க வேண்டும் ...!!!
^
முள்ளில் மலர்ந்த பூக்கள்
கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்
1023
எரிகிறது ...
காதல் வார்த்தை .....!!!
காதல் ஒரு
பயிரிடல் பருவம் ...
அறுவடை ...
திருமணம் ....!!!
உன் மனதில் ...
வில்லனாக நான் ...
தூக்கி எறிந்து விடாதே ...
வலியை நீயும் ....
சுமக்க வேண்டும் ...!!!
^
முள்ளில் மலர்ந்த பூக்கள்
கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்
1023
Page 1 of 3 • 1, 2, 3

» பூக்கள் வெறுக்கும் ..(கஸல் )
» சமுதாய கஸல் கவிதை
» கஸல் 200வது கவிதை
» கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
» முள்ளும் மலரும்..
» சமுதாய கஸல் கவிதை
» கஸல் 200வது கவிதை
» கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
» முள்ளும் மலரும்..
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|