தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உழவன் ---முஹம்மத் ஸர்பான்

View previous topic View next topic Go down

உழவன் ---முஹம்மத் ஸர்பான் Empty உழவன் ---முஹம்மத் ஸர்பான்

Post by mohammed sarfan Wed Apr 27, 2016 7:12 am

உழவன் ---முஹம்மத் ஸர்பான் Wkzvs_290484
வா மழையே!வா மழையே!வா மழையே! 
மேகத்தின் மோகம் கண்ணீரின் ஓலம் 
மண் நிலமே! தாய் நிலமே! பூ நிலமே! 
இரைப்பையின் தாகம் வித்தினுள் ஓசை 
*** 

மார்கழி வந்தால் பசுமைக்கு கொண்டாட்டம் 
கோடை சுட்டதால் உழவனுக்கு புண்காயம் 
கதறும் குழந்தை மழலை நெஞ்சினில்...., 
சிதறும் நெல்மணி அறுவடை உயிரினில்..., 
*** 

விழி தூங்காமல் உயிரின் சுவாசத்தை 
வேருக்குள் புகுத்தி நலம் கேட்பான். 
வழி தவறிய பருவத்தின் வானிலையில் 
ஊருக்குள் அணைகட்டியும் வாழ்வை மூழ்கிடுவான். 
*** 

உலகத்தின் இரைப்பையில் தன் வியர்வையால் 
விளைந்த செல்வத்தை அள்ளிப்போட்டு ஏப்பமாக்கினான், 
கடன் கழுத்தை நெறிக்க கண்களை அடகு 
வைத்து கடன் போக்க கடவுள் சந்நிதி தேடுகிறான். 
*** 

பாம்புகளும் விஷம் கொண்ட உயிரினங்களும் 
அவன் உயிரின் ஆயுளை தீர்மானிக்கும் காலக் கணிதம் 
மனமில்லாத பூக்களும் இலைகளும் உழவன் 
வாழ்வின் சோகம் கண்டு உதிர்ந்து பாடுது சோகக் கீதம் 
*** 

காலத்தை நித்தம் நித்தம் நினைத்து தலையில் 
கைவைத்து குந்திருக்க மனையாள் மடலும் கிடைக்கிறது. 
தோட்டத்தில் பசுக்கன்று இறந்ததாம்;புழுங்கல் அரிசியும் 
தீர்ந்து விட்டதாம்;பிள்ளைக்கு பள்ளிக் கட்டணமும் வேண்டுமென்று.. 
*** 

இயற்கையை நேசித்த காதலனுக்கு கடவுளும் 
செயற்கையால் மரணத்தை எழுதி விட்டான். 
மழலையில் கயிர் போட்டு ஊஞ்சலாடிய ஆலமரம் 
இன்று கழுத்தை நெறித்து சவக்குழி ஆகிறது. 
*** 

விதி எழுதி மனிதனை படிக்கும் கடவுள் 
சதி நிறைந்த மாபெரும் எழுத்தாளன். 
வறுமையை மீண்டும் மீண்டும் கொடுப்பான். 
அந்த ஏக்கத்தின் கல்லறையில் தீ வைத்து ரசிப்பான். 
*** 

குடிசை வீட்டு ஏழை உழவன் போட்ட 
விதை நெல் அவனின் பசிக்கு விருந்தின்றி 
வாய்க்கரிசாகத்தான் மாற்றமடைகிறது இறைவனே! 
என் கவியின் கேள்விக்கு உன் பதிலென்ன...? 
***
mohammed sarfan
mohammed sarfan
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 297

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum