Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
காதல் தோல்விக்கவிதைகள்
Page 1 of 1 • Share
காதல் தோல்விக்கவிதைகள்
உன்னை மறப்பதும் ....
இறப்பதும் ஒன்றே ...!!!
தோப்பில் இருந்த ...
மரங்கள் வெட்டப்பட்டு ...
தனிமரம் நிற்பதுபோல் ....
உன்னை இழந்து தனியே ....
நிற்கிறேன் .....!!!
காதலில் தோற்ற ....
ஒவ்வொரு இதயம்
தீயில் கருகிய இதயம் ...
மீண்டும் துடிக்க விரும்பாது .....!!!
^
காதல் தோல்வி கவிதைகள்
------------
மறுத்தால் மன்னித்துவிடுவேன்
மறந்தால் மரினித்து விடுவேன்
------------
கவிப்புயல் இனியவன்
இறப்பதும் ஒன்றே ...!!!
தோப்பில் இருந்த ...
மரங்கள் வெட்டப்பட்டு ...
தனிமரம் நிற்பதுபோல் ....
உன்னை இழந்து தனியே ....
நிற்கிறேன் .....!!!
காதலில் தோற்ற ....
ஒவ்வொரு இதயம்
தீயில் கருகிய இதயம் ...
மீண்டும் துடிக்க விரும்பாது .....!!!
^
காதல் தோல்வி கவிதைகள்
------------
மறுத்தால் மன்னித்துவிடுவேன்
மறந்தால் மரினித்து விடுவேன்
------------
கவிப்புயல் இனியவன்
Re: காதல் தோல்விக்கவிதைகள்
ஜோடியாக நடந்து ....
திரிந்த செருப்பில் ஒன்று ....
அறுந்துவிட்டால் ....
மற்ற செருப்பு நிலை....?
என்னை பிரிந்த நீயும்
சந்தோசமாய் இல்லை ...
உன்னை பிரிந்த நானும் ....
சந்தோசமாய் இல்லை ...!!!
இருட்டறைக்குள் ...
ஒரு சின்ன வெளிச்சம் ....
பெரும் வெளிச்சம் ....
உன் சின்ன திருப்பம் ...
பெரு வெளிச்சமாகும் .....!!!
^
காதல் தோல்வி கவிதைகள்
------------
மறுத்தால் மன்னித்துவிடுவேன்
மறந்தால் மரினித்து விடுவேன்
------------
கவிப்புயல் இனியவன்
திரிந்த செருப்பில் ஒன்று ....
அறுந்துவிட்டால் ....
மற்ற செருப்பு நிலை....?
என்னை பிரிந்த நீயும்
சந்தோசமாய் இல்லை ...
உன்னை பிரிந்த நானும் ....
சந்தோசமாய் இல்லை ...!!!
இருட்டறைக்குள் ...
ஒரு சின்ன வெளிச்சம் ....
பெரும் வெளிச்சம் ....
உன் சின்ன திருப்பம் ...
பெரு வெளிச்சமாகும் .....!!!
^
காதல் தோல்வி கவிதைகள்
------------
மறுத்தால் மன்னித்துவிடுவேன்
மறந்தால் மரினித்து விடுவேன்
------------
கவிப்புயல் இனியவன்
Re: காதல் தோல்விக்கவிதைகள்
தனிமையில் ...
இருக்கும் போது கூட ....
உன்னோடு தான் ...
பேசிக்கொண்டிருப்பேன் ...!!!
இதுவரை இன்பத்தில் ...
இருந்த இதயம் ...
இப்போ துன்பத்துக்கு ...
பயிற்சி எடுக்கிறது ....!!!
^
காதல் தோல்வி கவிதைகள்
------------
மறுத்தால் மன்னித்துவிடுவேன்
மறந்தால் மரினித்து விடுவேன்
------------
கவிப்புயல் இனியவன்
இருக்கும் போது கூட ....
உன்னோடு தான் ...
பேசிக்கொண்டிருப்பேன் ...!!!
இதுவரை இன்பத்தில் ...
இருந்த இதயம் ...
இப்போ துன்பத்துக்கு ...
பயிற்சி எடுக்கிறது ....!!!
^
காதல் தோல்வி கவிதைகள்
------------
மறுத்தால் மன்னித்துவிடுவேன்
மறந்தால் மரினித்து விடுவேன்
------------
கவிப்புயல் இனியவன்
Re: காதல் தோல்விக்கவிதைகள்
மூச்சை நிறுத்தினால்....
மட்டுமே மரணம் இல்லை...
நீ பேச்சை நிறுத்தினாலும்...
மரணம் தான்......!
ஒரு
மரதில் ஆயிரம்...
பூக்கள் மலரும்....
மரத்துக்கு வலியில்லை...
காம்பின் வலியை...
உணர்வார் யாருமில்லை...
உன்னை இழந்த வலி...
உனக்கே புரியவில்லை...!
இதயத்தில்...
இருந்து வெளியேறிய நீ
இதயத்தை நிறுத்திவிட்டு...
போயிருக்கலாம்....!
^
காதல் தோல்வி கவிதைகள்
------------
மறுத்தால் மன்னித்துவிடுவேன்
மறந்தால் மரினித்து விடுவேன்
------------
கவிப்புயல் இனியவன்
மட்டுமே மரணம் இல்லை...
நீ பேச்சை நிறுத்தினாலும்...
மரணம் தான்......!
ஒரு
மரதில் ஆயிரம்...
பூக்கள் மலரும்....
மரத்துக்கு வலியில்லை...
காம்பின் வலியை...
உணர்வார் யாருமில்லை...
உன்னை இழந்த வலி...
உனக்கே புரியவில்லை...!
இதயத்தில்...
இருந்து வெளியேறிய நீ
இதயத்தை நிறுத்திவிட்டு...
போயிருக்கலாம்....!
^
காதல் தோல்வி கவிதைகள்
------------
மறுத்தால் மன்னித்துவிடுவேன்
மறந்தால் மரினித்து விடுவேன்
------------
கவிப்புயல் இனியவன்
Re: காதல் தோல்விக்கவிதைகள்
என் கவிதையை ....
பார்ப்பவர்கள் எல்லோரும் ...
உனக்கு காதல் தோல்வியா ....
என்கிறார்கள் ....?
இந்த கேள்விக்கு மட்டும் ....
நீ பதில் சொல் .....!!!
என்னை பிடிக்கவில்லை ...
சொல்லியிருந்தால் ....
விலகியிருப்பேன் ....
பிடித்திருக்கு என்றால் ....
காதலித்திருப்பேன் .....
மௌனமாய் இருந்து ...
நடுரோட்டில் விட்டுவிட்டாயே ....!!!
^
காதல் தோல்வி கவிதைகள்
------------
மறுத்தால் மன்னித்துவிடுவேன்
மறந்தால் மரினித்து விடுவேன்
------------
கவிப்புயல் இனியவன்
பார்ப்பவர்கள் எல்லோரும் ...
உனக்கு காதல் தோல்வியா ....
என்கிறார்கள் ....?
இந்த கேள்விக்கு மட்டும் ....
நீ பதில் சொல் .....!!!
என்னை பிடிக்கவில்லை ...
சொல்லியிருந்தால் ....
விலகியிருப்பேன் ....
பிடித்திருக்கு என்றால் ....
காதலித்திருப்பேன் .....
மௌனமாய் இருந்து ...
நடுரோட்டில் விட்டுவிட்டாயே ....!!!
^
காதல் தோல்வி கவிதைகள்
------------
மறுத்தால் மன்னித்துவிடுவேன்
மறந்தால் மரினித்து விடுவேன்
------------
கவிப்புயல் இனியவன்
Re: காதல் தோல்விக்கவிதைகள்
காதல் ......
கனவோடு ஆரம்பித்து .....
கண்ணீரால் கழுவப்பட்டு ....
நினைவுகளோடு போராடி ....
தூண்டில் மீன் போல் ....
துடித்துக்கொண்டு ......
இருக்கிறது ....!!!
ஒன்றை
உனக்கு சொல்வேன் ....
நான் காயப்படலாம் .....
நீயும் காயப்படலாம் .....
காதல் காயப்படாது ....
காதல் காலத்தால் ....
அழிய முடியாதது ......!!!
^
காதல் தோல்வி கவிதைகள்
------------
மறுத்தால் மன்னித்துவிடுவேன்
மறந்தால் மரினித்து விடுவேன்
------------
கவிப்புயல் இனியவன்
கனவோடு ஆரம்பித்து .....
கண்ணீரால் கழுவப்பட்டு ....
நினைவுகளோடு போராடி ....
தூண்டில் மீன் போல் ....
துடித்துக்கொண்டு ......
இருக்கிறது ....!!!
ஒன்றை
உனக்கு சொல்வேன் ....
நான் காயப்படலாம் .....
நீயும் காயப்படலாம் .....
காதல் காயப்படாது ....
காதல் காலத்தால் ....
அழிய முடியாதது ......!!!
^
காதல் தோல்வி கவிதைகள்
------------
மறுத்தால் மன்னித்துவிடுவேன்
மறந்தால் மரினித்து விடுவேன்
------------
கவிப்புயல் இனியவன்
Re: காதல் தோல்விக்கவிதைகள்
எதற்காக என்னை ....
காதல் செய்ய தூண்டினாய் ...?
எதற்காக என்னை உனக்காய் ...
எங்க வைத்தாய் .....?
எதற்காக என் நிம்மதியை ....
தொலைத்தாய் .....?
எதற்காக என்னை பிரிந்தாய் ...?
எதற்காக உன் வலியையும் ....
நான் சுமக்கிறேன் ....?
இதற்கெல்லாம் காரணம் ...
காதல் என்றால் அதுவும் ....
எதற்காக என்றே தெரியவில்லை ...?
^
காதல் தோல்வி கவிதைகள்
------------
மறுத்தால் மன்னித்துவிடுவேன்
மறந்தால் மரினித்து விடுவேன்
------------
கவிப்புயல் இனியவன்
காதல் செய்ய தூண்டினாய் ...?
எதற்காக என்னை உனக்காய் ...
எங்க வைத்தாய் .....?
எதற்காக என் நிம்மதியை ....
தொலைத்தாய் .....?
எதற்காக என்னை பிரிந்தாய் ...?
எதற்காக உன் வலியையும் ....
நான் சுமக்கிறேன் ....?
இதற்கெல்லாம் காரணம் ...
காதல் என்றால் அதுவும் ....
எதற்காக என்றே தெரியவில்லை ...?
^
காதல் தோல்வி கவிதைகள்
------------
மறுத்தால் மன்னித்துவிடுவேன்
மறந்தால் மரினித்து விடுவேன்
------------
கவிப்புயல் இனியவன்
Re: காதல் தோல்விக்கவிதைகள்
விழித்திருக்கும் போது....
அழுதால் பரவாயில்லை ....
உன் நினைவுகள் என்னை ....
வதைக்கலாம் ....!!!
தூக்கத்தில் கூட
கண்ணில் ஓரமாய் சிறு ...
துளிகள் வழிகிறது ....
கனவில் கூடவா என்னை ....
வதைக்கிறாய்......?
^
காதல் தோல்வி கவிதைகள்
------------
மறுத்தால் மன்னித்துவிடுவேன்
மறந்தால் மரினித்து விடுவேன்
------------
கவிப்புயல் இனியவன்
அழுதால் பரவாயில்லை ....
உன் நினைவுகள் என்னை ....
வதைக்கலாம் ....!!!
தூக்கத்தில் கூட
கண்ணில் ஓரமாய் சிறு ...
துளிகள் வழிகிறது ....
கனவில் கூடவா என்னை ....
வதைக்கிறாய்......?
^
காதல் தோல்வி கவிதைகள்
------------
மறுத்தால் மன்னித்துவிடுவேன்
மறந்தால் மரினித்து விடுவேன்
------------
கவிப்புயல் இனியவன்
Re: காதல் தோல்விக்கவிதைகள்
என்னை
அவள் காயப்படுத்தி....
விட்டாள் என்று கவலை ...
படவில்லை .....!!!
என்னை
அவளை தவிர யார் ....?
காயப்படுத்தமுடியும் ...?
அவளால் மட்டுமே நான் ...
காயப்படவேண்டும் ....
அதுவே இறுதியாகவும் ....
இருக்கவேண்டும் ....!!!
^
காதல் தோல்வி கவிதைகள்
------------
மறுத்தால் மன்னித்துவிடுவேன்
மறந்தால் மரினித்து விடுவேன்
------------
கவிப்புயல் இனியவன்
அவள் காயப்படுத்தி....
விட்டாள் என்று கவலை ...
படவில்லை .....!!!
என்னை
அவளை தவிர யார் ....?
காயப்படுத்தமுடியும் ...?
அவளால் மட்டுமே நான் ...
காயப்படவேண்டும் ....
அதுவே இறுதியாகவும் ....
இருக்கவேண்டும் ....!!!
^
காதல் தோல்வி கவிதைகள்
------------
மறுத்தால் மன்னித்துவிடுவேன்
மறந்தால் மரினித்து விடுவேன்
------------
கவிப்புயல் இனியவன்
Similar topics
» காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் உன்மேல் நானும், நாளும் கண்ணா காதல் வளர்த்தேன்...
» காதல் என்றால் காதல்
» உனக்காய் என் காதல் பரிசு 3 மாயக் காதல்
» நெஞ்சில் காதல் காதல் ---முஹம்மத் ஸர்பான்
» காதல் நினைவுகளும் காதல் டயறியும்
» காதல் என்றால் காதல்
» உனக்காய் என் காதல் பரிசு 3 மாயக் காதல்
» நெஞ்சில் காதல் காதல் ---முஹம்மத் ஸர்பான்
» காதல் நினைவுகளும் காதல் டயறியும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum