தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உழைப்பவன் தானே அட்சய பாத்திரம்-முஹம்மத் ஸர்பான்

View previous topic View next topic Go down

உழைப்பவன் தானே அட்சய பாத்திரம்-முஹம்மத் ஸர்பான் Empty உழைப்பவன் தானே அட்சய பாத்திரம்-முஹம்மத் ஸர்பான்

Post by mohammed sarfan Sat May 07, 2016 11:44 am


சாக்கடை நாற்றத்தால் மூக்கை பொத்திக்
கொள்ளும் ஆறறிவு மனிதனே! கொஞ்சம் சிந்தி
தூயகாற்றை சுவாசிக்கிறாய்;உன் கழிவுகள்
அள்ளும் கைகளுக்கு கால் விளங்கிடுகிறாய்.

அழுக்குகள் படிந்த உந்தன் உள்ளாடைகள்
சலவை செய்யும் தொழிலாய் -கொண்டாட்ட
நாட்களில் புத்தாடை அணியாவிட்டாலும் அழுக்கடைந்த
உடைகளை சலவை செய்த வரலாறு மண்ணில் இல்லை.

தூசுக்கள் படிந்த மனிதனின் முடிகளை தன்
கரங்களால் அலங்கரிக்கும் ஏழைத் தொழிலாளி
உண்ணும் போது அந்த விரல்களை அறுத்தெறிந்து
விட்டு வேறுவிரல்கள் பொறுத்தியதுமில்லை...,

தங்கச் சுரங்கத்தில் மின்னும் பொனெடுக்கும் கைகள்
வறுமை என்னும் ராஜா வாழ்க்கை தான் வாழ்கிறது.
மூட்டை சுமக்கும் தோள்களில் காணப்படும் காயங்களும்
புண்ணங்களும் தன் முதலாளி வீட்டின் செல்வங்கள்..

நிலமெனும் தாயிடம் வித்துக்கள் தூவி காத்திருந்து
உலகின் பசியாற்றும் உழவனுக்கு இயற்கை மரணம்
கொடுக்க இறைவனும் யோசிக்கிறான்.

உயிரை மரணத்திடம் அடகு வைத்து பிச்சை எடுப்பது
கேவலமென்று செய்யும் தொழிலை தெய்வமாய்
மதிப்பவன் உழைப்பாளி...,

கோடை எது? குளிர் எது? நிழல் எது?எதுவும் தெரியாது
காயத்தால் சிந்தும் உதிரத்தையும் தோளின் வியர்வையாய்
எண்ணிப் பார்க்கும் வண்ணம் கொண்ட நெஞ்சத்திற்கு
ஈரமற்ற முதலாளி வர்க்கம் அளிக்கும் ஊழியம்
"உழைப்பவன் தானே அட்சய பாத்திரம்"
mohammed sarfan
mohammed sarfan
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 297

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum