Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
புதியதோர் உலகம் -- --முஹம்மத் ஸர்பான்
Page 1 of 1 • Share
புதியதோர் உலகம் -- --முஹம்மத் ஸர்பான்
உரிமைகளும் உடமைகளும்
எங்கள் உலகில் காக்கப்படும்.
பாவங்களும் பொய்களும்
தடியால் அடைத்து விரட்டப்படும்.
***
நிலவும் பகலில் பூக்கும்
கதிரவனும் இரவில் உதிக்கும்.
முள்ளில்லாத பூக்கள் விளையும்.
பூக்களும் மனந்திறந்து பேசும்.
***
காற்றும் மரங்களை காதலிக்கும்
மனிதனும் பசுமையை நேசிப்பான்.
கடலும் கரையை சுவாசிக்கும்
குயிலும் அரசியல் சாசனம் வாசிக்கும்.
***
பாலைவனத்தில் பால்மழை வானிலை
அடர்ந்த காட்டில் மான்கள் அரசாட்சி
குருடனும் செவிடனும் வாக்காளர்கள்
கூண்டுக்கிளிகளும் சுதந்திர பறவைகள்
***
சிகப்பு விளக்கு விபச்சாரிகளும் சேற்றில்
நாற்று நட்டு மானத்தோடு வாழ்வார்கள்.
பிறப்பின் பிழையான அரவாணிகளுக்கும்
தனியான கல்லூரிகள் இங்கே கட்டப்படும்.
***
சாக்கடை தொழிலாளி நெஞ்சம் தூய்மையானது
தேசத்தின் பொறுப்பும் இவனிடம் ஒப்படைக்கப்படும்.
வியர்வையால் அறுவடை தருகின்ற உழவனால்
விதைநெல் விலையை தீர்மானிக்கும் அமைச்சரவை.
***
மதுவெனும் நஞ்சை விற்கும் விஷமிகள்
தெருவில் கல்லறிந்து கொல்லப்படுவார்கள்.
சிறுமியை விபச்சாரம் செய்யும் காமர்களின்
அந்தரங்க உறுப்பும் கத்தியால் அறுத்தறியப்படும்.
***
முதியோர் இல்லங்கள் முற்றுகை செய்யப்படும்.
முகவரியிழந்த உலகில் கருவறை காவியம் எழுதப்படும்
பெண்ணின் அந்தரங்கத்தை மறைவில் பணமாக்கும்
முகவர்கள் கண்கள் காக்கைக்கு உணவாக வீசப்படும்
***
வட்டியெனும் ஆயுதத்தால் உதிரத்தை உறிஞ்சுபவன்
தாகம் நீரிருந்தும் கருங்கற்களால் நிரப்பப்படும்...,
சோலைகளில் மழலையாய் முடவர்களும் வருவார்கள்.
அன்பின் கண்ணீராகும் கண்கள் எங்கள் வேதம்.
***
பாவங்களை தண்டனையால் அழித்திடுவோம்.
நன்மைகளை உணர்வின் வெகுமதியில் சேர்த்திடுவோம்.
அச்சம்,மடமை,இருண்மை,அநீதிகள் இல்லாத
நிம்மதியெனும் அமைதியில் புதியதோர் உலகம் செய்வோம்
***
எங்கள் உலகில் காக்கப்படும்.
பாவங்களும் பொய்களும்
தடியால் அடைத்து விரட்டப்படும்.
***
நிலவும் பகலில் பூக்கும்
கதிரவனும் இரவில் உதிக்கும்.
முள்ளில்லாத பூக்கள் விளையும்.
பூக்களும் மனந்திறந்து பேசும்.
***
காற்றும் மரங்களை காதலிக்கும்
மனிதனும் பசுமையை நேசிப்பான்.
கடலும் கரையை சுவாசிக்கும்
குயிலும் அரசியல் சாசனம் வாசிக்கும்.
***
பாலைவனத்தில் பால்மழை வானிலை
அடர்ந்த காட்டில் மான்கள் அரசாட்சி
குருடனும் செவிடனும் வாக்காளர்கள்
கூண்டுக்கிளிகளும் சுதந்திர பறவைகள்
***
சிகப்பு விளக்கு விபச்சாரிகளும் சேற்றில்
நாற்று நட்டு மானத்தோடு வாழ்வார்கள்.
பிறப்பின் பிழையான அரவாணிகளுக்கும்
தனியான கல்லூரிகள் இங்கே கட்டப்படும்.
***
சாக்கடை தொழிலாளி நெஞ்சம் தூய்மையானது
தேசத்தின் பொறுப்பும் இவனிடம் ஒப்படைக்கப்படும்.
வியர்வையால் அறுவடை தருகின்ற உழவனால்
விதைநெல் விலையை தீர்மானிக்கும் அமைச்சரவை.
***
மதுவெனும் நஞ்சை விற்கும் விஷமிகள்
தெருவில் கல்லறிந்து கொல்லப்படுவார்கள்.
சிறுமியை விபச்சாரம் செய்யும் காமர்களின்
அந்தரங்க உறுப்பும் கத்தியால் அறுத்தறியப்படும்.
***
முதியோர் இல்லங்கள் முற்றுகை செய்யப்படும்.
முகவரியிழந்த உலகில் கருவறை காவியம் எழுதப்படும்
பெண்ணின் அந்தரங்கத்தை மறைவில் பணமாக்கும்
முகவர்கள் கண்கள் காக்கைக்கு உணவாக வீசப்படும்
***
வட்டியெனும் ஆயுதத்தால் உதிரத்தை உறிஞ்சுபவன்
தாகம் நீரிருந்தும் கருங்கற்களால் நிரப்பப்படும்...,
சோலைகளில் மழலையாய் முடவர்களும் வருவார்கள்.
அன்பின் கண்ணீராகும் கண்கள் எங்கள் வேதம்.
***
பாவங்களை தண்டனையால் அழித்திடுவோம்.
நன்மைகளை உணர்வின் வெகுமதியில் சேர்த்திடுவோம்.
அச்சம்,மடமை,இருண்மை,அநீதிகள் இல்லாத
நிம்மதியெனும் அமைதியில் புதியதோர் உலகம் செய்வோம்
***
mohammed sarfan- பண்பாளர்
- பதிவுகள் : 297
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|