Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
குழந்தை தொழிலாளர் ---முஹம்மத் ஸர்பான்
Page 1 of 1 • Share
குழந்தை தொழிலாளர் ---முஹம்மத் ஸர்பான்
பள்ளியறையின் முகவரி தொலைந்த வாழ்க்கை
கள்ளிச் செடியின் வேர்கள் வாழும் கரசமேட்டை போல
பழுத்தப்பட்ட கைரேகைகளில் கனவுகளின் வாசகம்
பாழடைந்த கோட்டை காக்கும் சிலந்தி வலைகள் போல
பென்சிலின் விரலில் சாப்பாத்து தைய்க்கும் ஊசிகள்
தண்ணீரிருந்து கானல் நீரில் தாகம் தீர்ப்பதை போல
உளையின் வெப்பத்தில் கொப்பளிக்கும் காயங்கள்
சின்னப்பூக்களும் தென்றலால் கற்பழிக்கப்படுதல் போல
களியினால் செய்த பொய்க்கால் குதிரையின் அறியாத்தனம்
ஆயுதம் தாக்கிய சிறார்களின் பிஞ்சு மழலை போல
சாக்கடை குழியிலும் திறமையுள்ள வைத்தியன் காண்கிறேன்
பூத்த பூக்களை ரசிக்கையில் உதிர்ந்த பூக்கள் தெரியாததை போல
பட்டாசுதொழிற்சாலையில் காரியம் சிறார்களின் இமைகள்
வியர்வை படிந்த தேகத்தில் உப்புக்கள் படிதல் போல
கண்கள் தோண்டப்பட்ட அட்சய பாத்திரத்தில் கவிஞர்களின் கண்கள்
சிங்கம் போல் உறுமும் மொழியிருந்தும் புல் உண்ணும் விதியை போல
இரு அந்தரங்க மறைவில் செய்த காமத்தின் பிழைகள்
அனாதை இல்லத்தின் பரப்பிலும் நிரம்பாத அன்பினை போல
அஞ்சல் ஓட்ட வீரனும் முடமாக்கப்பட்டு கற்கள் சுமக்கிறான்
வெறி பிடித்த விஷமியின் உமிழில் ஆயுள் முடங்குதல் போல
பட்டாம்பூச்சிக்கு கூட இங்கே பாதுகாப்பான சோலைகள் உண்டு
அதனை பிடித்து விளையாட பிள்ளைக்குத்தான் கைகள் இல்லை
ஐயறிவு நாய்க்கு கூட உலக அமைப்புக்கள் உரிமைகள் தொடுக்கிறது
ஆனால் முகவரியற்ற குழந்தைக்குத்தான் அடிமை எனும் மரணம் தண்டனை
கள்ளிச் செடியின் வேர்கள் வாழும் கரசமேட்டை போல
பழுத்தப்பட்ட கைரேகைகளில் கனவுகளின் வாசகம்
பாழடைந்த கோட்டை காக்கும் சிலந்தி வலைகள் போல
பென்சிலின் விரலில் சாப்பாத்து தைய்க்கும் ஊசிகள்
தண்ணீரிருந்து கானல் நீரில் தாகம் தீர்ப்பதை போல
உளையின் வெப்பத்தில் கொப்பளிக்கும் காயங்கள்
சின்னப்பூக்களும் தென்றலால் கற்பழிக்கப்படுதல் போல
களியினால் செய்த பொய்க்கால் குதிரையின் அறியாத்தனம்
ஆயுதம் தாக்கிய சிறார்களின் பிஞ்சு மழலை போல
சாக்கடை குழியிலும் திறமையுள்ள வைத்தியன் காண்கிறேன்
பூத்த பூக்களை ரசிக்கையில் உதிர்ந்த பூக்கள் தெரியாததை போல
பட்டாசுதொழிற்சாலையில் காரியம் சிறார்களின் இமைகள்
வியர்வை படிந்த தேகத்தில் உப்புக்கள் படிதல் போல
கண்கள் தோண்டப்பட்ட அட்சய பாத்திரத்தில் கவிஞர்களின் கண்கள்
சிங்கம் போல் உறுமும் மொழியிருந்தும் புல் உண்ணும் விதியை போல
இரு அந்தரங்க மறைவில் செய்த காமத்தின் பிழைகள்
அனாதை இல்லத்தின் பரப்பிலும் நிரம்பாத அன்பினை போல
அஞ்சல் ஓட்ட வீரனும் முடமாக்கப்பட்டு கற்கள் சுமக்கிறான்
வெறி பிடித்த விஷமியின் உமிழில் ஆயுள் முடங்குதல் போல
பட்டாம்பூச்சிக்கு கூட இங்கே பாதுகாப்பான சோலைகள் உண்டு
அதனை பிடித்து விளையாட பிள்ளைக்குத்தான் கைகள் இல்லை
ஐயறிவு நாய்க்கு கூட உலக அமைப்புக்கள் உரிமைகள் தொடுக்கிறது
ஆனால் முகவரியற்ற குழந்தைக்குத்தான் அடிமை எனும் மரணம் தண்டனை
mohammed sarfan- பண்பாளர்
- பதிவுகள் : 297

» ஒரு கண்ணாம்பூச்சியும் சில பட்டாம்பூச்சியும்---முஹம்மத் ஸர்பான்
» மழை -இரண்டுவரிக்கவிதை -முஹம்மத் ஸர்பான்
» வெடித்துச்சிதறல் -முஹம்மத் ஸர்பான்
» எச்சரிக்கை -முஹம்மத் ஸர்பான்
» அவள் ----முஹம்மத் ஸர்பான்
» மழை -இரண்டுவரிக்கவிதை -முஹம்மத் ஸர்பான்
» வெடித்துச்சிதறல் -முஹம்மத் ஸர்பான்
» எச்சரிக்கை -முஹம்மத் ஸர்பான்
» அவள் ----முஹம்மத் ஸர்பான்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|