Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
அம்மா கவிதைகள் பக்கம் -01 --முஹம்மத் ஸர்பான்
Page 1 of 1 • Share
அம்மா கவிதைகள் பக்கம் -01 --முஹம்மத் ஸர்பான்
ஈரைந்து மாதம் எடையோடு சுமந்தவள்
நிலையறியும் பருவம் வரை தனக்கென வாழ்ந்தவள்
என் இரு கண்கள் உறங்கிட அவள் விழிகள்
விழித்துக்கொள்வாள்;என் பசியை தீர்த்திட உடலின்
உதிரத்தை பாலாக அன்பின் வடிவில் தனக்கூட்டியே தெய்வம்
தாலாட்டுப் பாடல் கேட்டிட ஆசையாக இருக்கிறது
மடியின் மேல் உறங்கிட ஏக்கத்தால் கிறங்குகிறேன்.
குறிஞ்சிப் பூவாய் அன்பின் முத்தத்தை யாசிக்கிறேன்
உடலில் ஓடும் சிகப்பு திரவத்தின் உணர்வில் காண்கிறேன்
நினைவில் பிரிந்தும் எனக்குள் வாழ்கின்ற தெய்வத்தை
உன் வயிற்றில் எட்டி உதைத்த தடவைகள் ஏராளம்
உடலின் கழிவுகளை புன்னகை பூத்து அள்ளியவள்..
உறவுகளின் முகவரியை மன நாட்குறிப்பில் எழுதியவள்
உள்ளுக்குள் வலித்தால் அணைக்கும் உணர்வில் மருந்திடுவாள்
கல்லறை நீ சென்றால் என் என்புகள் உனை சுமக்கும் கூடு
மலர்களின் அமுதத்தை பட்டாம்பூச்சிகள் உறிஞ்சுதல்
போல என் தேவதை உதிரத்தை வேதனையில் பருகினேன்.
வானின் நிலவை மண்ணின் ஓடை யாசித்தல் போல
தொலைதூரம் நீ சென்ற பின் அழைப்புக்கடிதம் எழுதுகிறேன்
இறைவனும் தோற்பான் தாயின் அன்பிடம் ஒரு படி என்று..
நான் சிரிக்கும் போதும் அவள் கண்களில் கண்ணீரைத்தான்
பார்த்தேன்;நான் உண்ணும் வரை அவள் பசியின் தொடர்கதை
தொடரும்;நீ இறைவனை பார்க்க தொலைதூரம் செல்லத்
தேவையில்லைநீ காய்ச்சலால் துடிக்கும் போது தன்னுடலில்
வேதனை வாங்கும் தாய் முகத்தைப் பார்..
நிலையறியும் பருவம் வரை தனக்கென வாழ்ந்தவள்
என் இரு கண்கள் உறங்கிட அவள் விழிகள்
விழித்துக்கொள்வாள்;என் பசியை தீர்த்திட உடலின்
உதிரத்தை பாலாக அன்பின் வடிவில் தனக்கூட்டியே தெய்வம்
தாலாட்டுப் பாடல் கேட்டிட ஆசையாக இருக்கிறது
மடியின் மேல் உறங்கிட ஏக்கத்தால் கிறங்குகிறேன்.
குறிஞ்சிப் பூவாய் அன்பின் முத்தத்தை யாசிக்கிறேன்
உடலில் ஓடும் சிகப்பு திரவத்தின் உணர்வில் காண்கிறேன்
நினைவில் பிரிந்தும் எனக்குள் வாழ்கின்ற தெய்வத்தை
உன் வயிற்றில் எட்டி உதைத்த தடவைகள் ஏராளம்
உடலின் கழிவுகளை புன்னகை பூத்து அள்ளியவள்..
உறவுகளின் முகவரியை மன நாட்குறிப்பில் எழுதியவள்
உள்ளுக்குள் வலித்தால் அணைக்கும் உணர்வில் மருந்திடுவாள்
கல்லறை நீ சென்றால் என் என்புகள் உனை சுமக்கும் கூடு
மலர்களின் அமுதத்தை பட்டாம்பூச்சிகள் உறிஞ்சுதல்
போல என் தேவதை உதிரத்தை வேதனையில் பருகினேன்.
வானின் நிலவை மண்ணின் ஓடை யாசித்தல் போல
தொலைதூரம் நீ சென்ற பின் அழைப்புக்கடிதம் எழுதுகிறேன்
இறைவனும் தோற்பான் தாயின் அன்பிடம் ஒரு படி என்று..
நான் சிரிக்கும் போதும் அவள் கண்களில் கண்ணீரைத்தான்
பார்த்தேன்;நான் உண்ணும் வரை அவள் பசியின் தொடர்கதை
தொடரும்;நீ இறைவனை பார்க்க தொலைதூரம் செல்லத்
தேவையில்லைநீ காய்ச்சலால் துடிக்கும் போது தன்னுடலில்
வேதனை வாங்கும் தாய் முகத்தைப் பார்..
mohammed sarfan- பண்பாளர்
- பதிவுகள் : 297

» அம்மா கவிதைகள் பக்கம் -02--முஹம்மத் ஸர்பான்
» ரமழான் கவிதைகள் பக்கம் 01--முஹம்மத் ஸர்பான்
» ரமழான் கவிதைகள் பக்கம் 02--முஹம்மத் ஸர்பான்
» ரமழான் கவிதைகள் பக்கம் 03--முஹம்மத் ஸர்பான்
» தந்தைக் கவிதைகள் பக்கம்-01 --முஹம்மத் ஸர்பான்
» ரமழான் கவிதைகள் பக்கம் 01--முஹம்மத் ஸர்பான்
» ரமழான் கவிதைகள் பக்கம் 02--முஹம்மத் ஸர்பான்
» ரமழான் கவிதைகள் பக்கம் 03--முஹம்மத் ஸர்பான்
» தந்தைக் கவிதைகள் பக்கம்-01 --முஹம்மத் ஸர்பான்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|