Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
தேனிலும் இனியது காதலே
Page 2 of 2 • Share
Page 2 of 2 • 1, 2
தேனிலும் இனியது காதலே
First topic message reminder :
பட்டாம்
பூச்சியின் அழகை .....
ரசித்தேன்......!!!
பூத்து குலுங்கும் ...
பூவை ரசித்தேன் ....
ஆயிரம் கனவுகளை ....
இரவில் ரசித்தேன் ..... !!!
என்னவளே ....
உன்னை ரசிக்கவில்லை
சுவாசிக்கிறேன் ....
உன்னை நினைப்பதில்லை ...
துடிப்பாக வைத்திருக்கிறேன் .....!!!
&
கவிப்புயல் இனியவன்
தேனிலும் இனியது காதலே
காதல் கவிதை 01
பட்டாம்
பூச்சியின் அழகை .....
ரசித்தேன்......!!!
பூத்து குலுங்கும் ...
பூவை ரசித்தேன் ....
ஆயிரம் கனவுகளை ....
இரவில் ரசித்தேன் ..... !!!
என்னவளே ....
உன்னை ரசிக்கவில்லை
சுவாசிக்கிறேன் ....
உன்னை நினைப்பதில்லை ...
துடிப்பாக வைத்திருக்கிறேன் .....!!!
&
கவிப்புயல் இனியவன்
தேனிலும் இனியது காதலே
காதல் கவிதை 01
Re: தேனிலும் இனியது காதலே
ஏன் ஏங்குகிறாய் .....
உன் அருகில் தானே ....
எப்போதும் இருக்கிறேன் ....
திரும்பிப்பார் இருக்கிறேன் ....
முன்னே பார் இருக்கிறேன் ....
அருகில் பார் இருக்கிறேன் .....
தொலைவில் பார் இருக்கிறேன் ....
நீ பார்க்கும் இடமெல்லாம் ....
நான் இருக்கிறேன் .....
நீ என்னில் பாதியான சக்தி ...
சிவன் நான் எப்படி ....
உன்னை விட்டு பிரிவேன்....?
&
தேனிலும் இனியது காதல்
+++++++++++++++++++++++++++
கவி நாட்டியரசர் , கவிப்புயல்
++++++++உங்கள்++++++++++++
^^^^^^கே இனியவன்^^^^^^^^^
உன் அருகில் தானே ....
எப்போதும் இருக்கிறேன் ....
திரும்பிப்பார் இருக்கிறேன் ....
முன்னே பார் இருக்கிறேன் ....
அருகில் பார் இருக்கிறேன் .....
தொலைவில் பார் இருக்கிறேன் ....
நீ பார்க்கும் இடமெல்லாம் ....
நான் இருக்கிறேன் .....
நீ என்னில் பாதியான சக்தி ...
சிவன் நான் எப்படி ....
உன்னை விட்டு பிரிவேன்....?
&
தேனிலும் இனியது காதல்
+++++++++++++++++++++++++++
கவி நாட்டியரசர் , கவிப்புயல்
++++++++உங்கள்++++++++++++
^^^^^^கே இனியவன்^^^^^^^^^
Re: தேனிலும் இனியது காதலே
நீ கை அசைத்து ....
தூர செல்ல செல்ல....
என் தூரப்பார்வை .......
குறைந்து வருகிறது ....!
நீ ...............
புன்னகைத்துக்கொண்டு ..................
அருகில் வர வர ...............
கிட்டியபார்வை
குறைந்து வருகிறது ....!
நீ ஒரு நாள் ...............
வராத போது ................
என் கண்ணுக்கு ............
அமாவாசைதான் ...!
&
கவிப்புயல் இனியவன்
தேனிலும் இனியது காதலே
தூர செல்ல செல்ல....
என் தூரப்பார்வை .......
குறைந்து வருகிறது ....!
நீ ...............
புன்னகைத்துக்கொண்டு ..................
அருகில் வர வர ...............
கிட்டியபார்வை
குறைந்து வருகிறது ....!
நீ ஒரு நாள் ...............
வராத போது ................
என் கண்ணுக்கு ............
அமாவாசைதான் ...!
&
கவிப்புயல் இனியவன்
தேனிலும் இனியது காதலே
Re: தேனிலும் இனியது காதலே
உன்னை உன்னிடத்தில் ...
ஒப்படைத்து விட்டாய் .....
என்னை என்னிடத்தில் .....
ஏன் ஒப்படைக்கவில்லை ....?
உன்னை உன்னிடத்தில் ....
ஒப்படைக்க வந்த துணிவு ..
என்னை என்னிடத்தில் ......
ஒப்படைக்க வரவில்லை ..?
உன்னை என்னிடத்திலும் ....
என்னை உன்னிடத்திலும் ....
ஒப்படைத்தமைக்கு ........
காதல் என்றே அர்த்தம் ....!
என்னை என்னிடத்தில் ......
ஒப்படைக்காமல் ...
உன்னை உன்னிடத்தில்
ஒப்படைத்ததை எப்படி ..?
சொல்லுவது ...?
நிச்சயமாக இது பிரிவு இல்லை..!
&
கவிப்புயல் இனியவன்
தேனிலும் இனியது காதலே
காதல் கவிதைகள்
ஒப்படைத்து விட்டாய் .....
என்னை என்னிடத்தில் .....
ஏன் ஒப்படைக்கவில்லை ....?
உன்னை உன்னிடத்தில் ....
ஒப்படைக்க வந்த துணிவு ..
என்னை என்னிடத்தில் ......
ஒப்படைக்க வரவில்லை ..?
உன்னை என்னிடத்திலும் ....
என்னை உன்னிடத்திலும் ....
ஒப்படைத்தமைக்கு ........
காதல் என்றே அர்த்தம் ....!
என்னை என்னிடத்தில் ......
ஒப்படைக்காமல் ...
உன்னை உன்னிடத்தில்
ஒப்படைத்ததை எப்படி ..?
சொல்லுவது ...?
நிச்சயமாக இது பிரிவு இல்லை..!
&
கவிப்புயல் இனியவன்
தேனிலும் இனியது காதலே
காதல் கவிதைகள்
Re: தேனிலும் இனியது காதலே
இனியவன் .......!!!
----------------
அது எப்படி நீ மட்டும் ..
சாதாரணமாக வந்துபோகிறாய் ....?
நானோ உன்னை கண்டவுடன் ...
காற்றில் பறக்கிறேன் ...
கனவில் மிதக்கிறேன் ...
தனியே இருந்து சிரிக்கிறேன் ...
இனியவளே .......!!!
-----------------
போடா அம்மு .......
நீ வேதனை மட்டும் ......
படுகிறாய் ...நானோ ..
உன்னை கண்டவுடனேயே
செத்து செத்து பிழைப்பதை
யாரறிவார் ...?
&
கவிப்புயல் இனியவன்
தேனிலும் இனியது காதலே
காதல் கவிதைகள்
----------------
அது எப்படி நீ மட்டும் ..
சாதாரணமாக வந்துபோகிறாய் ....?
நானோ உன்னை கண்டவுடன் ...
காற்றில் பறக்கிறேன் ...
கனவில் மிதக்கிறேன் ...
தனியே இருந்து சிரிக்கிறேன் ...
இனியவளே .......!!!
-----------------
போடா அம்மு .......
நீ வேதனை மட்டும் ......
படுகிறாய் ...நானோ ..
உன்னை கண்டவுடனேயே
செத்து செத்து பிழைப்பதை
யாரறிவார் ...?
&
கவிப்புயல் இனியவன்
தேனிலும் இனியது காதலே
காதல் கவிதைகள்
Re: தேனிலும் இனியது காதலே
ஆழம் ....
அதிகமில்லைதான் ....
என்றாலும் ....
விழுந்துவிட்டேன் .....
அவள் கன்னக்குழியில் ...!!!
தண்ணீர் .....
அதிகம் இல்லைத்தான்....
என்றாலும்...
நனைந்துவிட்டேன்......
அவள் கண்ணீரில் ......!!!
&
கவிப்புயல் இனியவன்
தேனிலும் இனியது காதலே
காதல் கவிதைகள்
அதிகமில்லைதான் ....
என்றாலும் ....
விழுந்துவிட்டேன் .....
அவள் கன்னக்குழியில் ...!!!
தண்ணீர் .....
அதிகம் இல்லைத்தான்....
என்றாலும்...
நனைந்துவிட்டேன்......
அவள் கண்ணீரில் ......!!!
&
கவிப்புயல் இனியவன்
தேனிலும் இனியது காதலே
காதல் கவிதைகள்
Page 2 of 2 • 1, 2

» காதலே பிடிக்கவில்லை...?
» காதலே வணங்குகிறேன்
» அன்புள்ள காதலே .....!!!
» எனக்கு காதலே பிடிக்கவில்லை
» காதலே நீயில்லாமல் நானா...?
» காதலே வணங்குகிறேன்
» அன்புள்ள காதலே .....!!!
» எனக்கு காதலே பிடிக்கவில்லை
» காதலே நீயில்லாமல் நானா...?
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|