Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
தந்தைக் கவிதைகள் பக்கம் 04--முஹம்மத் ஸர்பான்
Page 1 of 1 • Share
தந்தைக் கவிதைகள் பக்கம் 04--முஹம்மத் ஸர்பான்
முதன்முதலில் கரங்களால் பென்சிலை பிடித்து
நான்கு கோடுகள் இட்டேன்.ஓவியம் என்றாய்.
தாய்மொழியில் நான்கு எழுத்துக்களை எழுதி
உன்னிடம் காட்டினேன்.புதுக் கவிதை என்றாய்
என் வாழ்க்கையின் நான்கு திசைகளிலும் உன்னை ஓவியமாகவும்
சுவாசத்தின் கவிதையாகவும் வாசிக்கிறேன் தந்தையே
பிள்ளை முகம் பார்த்தே தேவைகள் அறிவாய்
உன்னால் முடியும் வரை முயன்று பார்ப்பாய்.
சில தடவைகள் தோற்பாய்.தலையை அடமானம்
வைத்துக் கூட நான் ஆசைப்பட்ட கனவுகளை
முள்ளிடம் மண்டியிட்டு பூவென விழிகளில் காட்டிடுவாய்.
பாமரனாய் நிலத்தினை உழவு செய்த போதிலும்
கூலிக்காரனாய் தோளில் மூடைகளை சுமந்த போதிலும்
தன் பிள்ளையின் ;விரலில் சூரியனும் சுடக் கூடாதென
கை பிடித்து ரசித்து பள்ளிக்கு கூட்டிச் சென்று தான்
காணாத முதலெழுத்தை உயிர் எழுத்தாய் கொடுக்கிறான்.
உடலின் வியர்வையை கூட துடைக்காமல் பிள்ளையின்
புன்னகைக்கு முதல் ரசிகனாகும் ஒவ்வொரு தந்தையும்
கடல் மணலில் பல தடவைகள் வீடுகள் கட்டுகிறேன்.
ஒவ்வொரு தடவையும் அலைகள் உடைத்து விட்டு போகிறது
ஆனாலும் என் முயற்சி சோர்வடையவில்லை.உன்னால் முடியும்
என்ற நம்பிக்கையோடு என் தந்தை நிழலாக அருகிலிருப்பதால்
காலச் சக்கரத்தின் சுழற்சியில் ஒவ்வொரு மனிதனும்
தான் தந்தைஎன்ற அந்தஸ்தை பெற்ற பின் தான்
தந்தையின் மகிமை உணர்கிறான்.அருகிலிருக்கும் போது
புரியாத அன்பு தூரமாகி போகையில் தான் வலிக்கிறது
ஒவ்வொரு தந்தையின் நிழலிலும் பிள்ளைகள் தான் காட்சிகள்
நான்கு கோடுகள் இட்டேன்.ஓவியம் என்றாய்.
தாய்மொழியில் நான்கு எழுத்துக்களை எழுதி
உன்னிடம் காட்டினேன்.புதுக் கவிதை என்றாய்
என் வாழ்க்கையின் நான்கு திசைகளிலும் உன்னை ஓவியமாகவும்
சுவாசத்தின் கவிதையாகவும் வாசிக்கிறேன் தந்தையே
பிள்ளை முகம் பார்த்தே தேவைகள் அறிவாய்
உன்னால் முடியும் வரை முயன்று பார்ப்பாய்.
சில தடவைகள் தோற்பாய்.தலையை அடமானம்
வைத்துக் கூட நான் ஆசைப்பட்ட கனவுகளை
முள்ளிடம் மண்டியிட்டு பூவென விழிகளில் காட்டிடுவாய்.
பாமரனாய் நிலத்தினை உழவு செய்த போதிலும்
கூலிக்காரனாய் தோளில் மூடைகளை சுமந்த போதிலும்
தன் பிள்ளையின் ;விரலில் சூரியனும் சுடக் கூடாதென
கை பிடித்து ரசித்து பள்ளிக்கு கூட்டிச் சென்று தான்
காணாத முதலெழுத்தை உயிர் எழுத்தாய் கொடுக்கிறான்.
உடலின் வியர்வையை கூட துடைக்காமல் பிள்ளையின்
புன்னகைக்கு முதல் ரசிகனாகும் ஒவ்வொரு தந்தையும்
கடல் மணலில் பல தடவைகள் வீடுகள் கட்டுகிறேன்.
ஒவ்வொரு தடவையும் அலைகள் உடைத்து விட்டு போகிறது
ஆனாலும் என் முயற்சி சோர்வடையவில்லை.உன்னால் முடியும்
என்ற நம்பிக்கையோடு என் தந்தை நிழலாக அருகிலிருப்பதால்
காலச் சக்கரத்தின் சுழற்சியில் ஒவ்வொரு மனிதனும்
தான் தந்தைஎன்ற அந்தஸ்தை பெற்ற பின் தான்
தந்தையின் மகிமை உணர்கிறான்.அருகிலிருக்கும் போது
புரியாத அன்பு தூரமாகி போகையில் தான் வலிக்கிறது
ஒவ்வொரு தந்தையின் நிழலிலும் பிள்ளைகள் தான் காட்சிகள்
mohammed sarfan- பண்பாளர்
- பதிவுகள் : 297
Re: தந்தைக் கவிதைகள் பக்கம் 04--முஹம்மத் ஸர்பான்
தந்தையை பற்றிய கவிதைகள் அரிது
தங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்
தங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்

» தந்தைக் கவிதைகள் பக்கம் 03 --முஹம்மத் ஸர்பான்
» தந்தைக் கவிதைகள் பக்கம்-01 --முஹம்மத் ஸர்பான்
» தந்தைக் கவிதைகள் பக்கம் -02--முஹம்மத் ஸர்பான்
» ரமழான் கவிதைகள் பக்கம் 03--முஹம்மத் ஸர்பான்
» அம்மா கவிதைகள் பக்கம் -01 --முஹம்மத் ஸர்பான்
» தந்தைக் கவிதைகள் பக்கம்-01 --முஹம்மத் ஸர்பான்
» தந்தைக் கவிதைகள் பக்கம் -02--முஹம்மத் ஸர்பான்
» ரமழான் கவிதைகள் பக்கம் 03--முஹம்மத் ஸர்பான்
» அம்மா கவிதைகள் பக்கம் -01 --முஹம்மத் ஸர்பான்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|