Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
சமுதாய கஸல் கவிதை
Page 1 of 1 • Share
சமுதாய கஸல் கவிதை
சண்டை போடுவதாயின்...
சட்ட சபையில் போடுங்கள்...
வீட்டில் சண்டை போட்டால்...
சட்டம் தன் கடமையை...
செய்யும்........!!!
சமுதாய கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்
^^^^^
பகல் முழுவதும்..
தன்னை கஷரப்படுதி...
உழைக்கிறான்.....
இரவு குடும்பத்தை...
கஷ்ரப்படுத்துகிறான்....!!!
சமுதாய கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்
^^^^^
ஆடம்பர வீடு...
அழகாக இருக்கிறது...
வீட்டில் இருக்கும்...
சில்லறை காசு ...
துர் நாற்றம் வீசுகிறது....!
சமுதாய கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்
சட்ட சபையில் போடுங்கள்...
வீட்டில் சண்டை போட்டால்...
சட்டம் தன் கடமையை...
செய்யும்........!!!
சமுதாய கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்
^^^^^
பகல் முழுவதும்..
தன்னை கஷரப்படுதி...
உழைக்கிறான்.....
இரவு குடும்பத்தை...
கஷ்ரப்படுத்துகிறான்....!!!
சமுதாய கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்
^^^^^
ஆடம்பர வீடு...
அழகாக இருக்கிறது...
வீட்டில் இருக்கும்...
சில்லறை காசு ...
துர் நாற்றம் வீசுகிறது....!
சமுதாய கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: சமுதாய கஸல் கவிதை
ஓலை வீடு ....
வறியவனுக்கு வசிப்பிடம் ....
செல்வந்தனுக்கு வாடி வீடு .....!!!
வியர்வை ....
உழைப்பாளிக்கு நாற்றம் .....
முதலாளிக்கு துற நாற்றம் .....!!!
உழைப்பு முழுதும் ....
செலவு செய்தால் .....
ஊதாரி என்கிறார்கள் ....
செலவு செய்தது ....
உணவுக்கு மட்டும் .....!!!
&
சமுதாய கஸல் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
2016 . 11 . 12
வறியவனுக்கு வசிப்பிடம் ....
செல்வந்தனுக்கு வாடி வீடு .....!!!
வியர்வை ....
உழைப்பாளிக்கு நாற்றம் .....
முதலாளிக்கு துற நாற்றம் .....!!!
உழைப்பு முழுதும் ....
செலவு செய்தால் .....
ஊதாரி என்கிறார்கள் ....
செலவு செய்தது ....
உணவுக்கு மட்டும் .....!!!
&
சமுதாய கஸல் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
2016 . 11 . 12
Re: சமுதாய கஸல் கவிதை
மரமாக இருந்தபோது ....
நிம்மதியாக இருந்தேன் .....
பலகை ஆகினேன்.....
படாத பாடு படுகிறேன் .....!!!
அடை மழைக்கு.....
கிழிந்த குடைக்கும்....
மதிப்பிருக்கும்........!!!
சேர்ந்த செல்வம் ....
கரைகிறது ......
தண்ணீரை .....
வீணாக்கியதால்.......!!!
&
சமுதாய கஸல் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
2016 . 11 . 12
நிம்மதியாக இருந்தேன் .....
பலகை ஆகினேன்.....
படாத பாடு படுகிறேன் .....!!!
அடை மழைக்கு.....
கிழிந்த குடைக்கும்....
மதிப்பிருக்கும்........!!!
சேர்ந்த செல்வம் ....
கரைகிறது ......
தண்ணீரை .....
வீணாக்கியதால்.......!!!
&
சமுதாய கஸல் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
2016 . 11 . 12
Re: சமுதாய கஸல் கவிதை
வெற்றியின்
பாதையை இலகுவாக .....
கடந்துவிடடேன் ......(+)
இப்போது தான் ....
புரிந்தது பாதையை ....
முதலில் யாரோ ....
போட்டு விட்டான் .....(-)
கஞ்சி
சலவையில் துணியை ....
வெண்மை ஆக்கிறது......
ஏழையின் வயிறை .....
நிரப்புகிறது ...............!!!
&
சமுதாய கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்
பாதையை இலகுவாக .....
கடந்துவிடடேன் ......(+)
இப்போது தான் ....
புரிந்தது பாதையை ....
முதலில் யாரோ ....
போட்டு விட்டான் .....(-)
கஞ்சி
சலவையில் துணியை ....
வெண்மை ஆக்கிறது......
ஏழையின் வயிறை .....
நிரப்புகிறது ...............!!!
&
சமுதாய கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: சமுதாய கஸல் கவிதை
ஒவ்வொரு பிறந்த நாள் .....
கொண்டாட்டமும் .....
இறக்கும் நாளின் ....
திறப்பு விழா ..............!!!
நீ
அடையாளப்படும் ....
போதுபிரச்சனையை ......
எதிர் கொள்கிறாய் ......!!!
மெழுகு திரி .....
தொழிற்சாலையில் ......
உழைப்பாளிகள் ....
உயிருள்ள மெழுகுதிரி .......!!!
&
சமுதாய கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்
கொண்டாட்டமும் .....
இறக்கும் நாளின் ....
திறப்பு விழா ..............!!!
நீ
அடையாளப்படும் ....
போதுபிரச்சனையை ......
எதிர் கொள்கிறாய் ......!!!
மெழுகு திரி .....
தொழிற்சாலையில் ......
உழைப்பாளிகள் ....
உயிருள்ள மெழுகுதிரி .......!!!
&
சமுதாய கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: சமுதாய கஸல் கவிதை
தொழிலாளியை .....
சுரண்டுவதற்கு அவர்களிடம் ......
சதையில்லை .....
எலும்புகள் தான் மீதியாய் ......
இருக்கின்றன ...........!!!
குடிகாரர் மட்டுமல்ல .....
அரசியல் வாதிகளும் ....
உளறுகிறார் ................!!!
நீ
தீக்குச்சி தலைக்கனம் ....
உன்னை சாம்பலாக்கும் ....!!!
&
சமுதாய கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்
சுரண்டுவதற்கு அவர்களிடம் ......
சதையில்லை .....
எலும்புகள் தான் மீதியாய் ......
இருக்கின்றன ...........!!!
குடிகாரர் மட்டுமல்ல .....
அரசியல் வாதிகளும் ....
உளறுகிறார் ................!!!
நீ
தீக்குச்சி தலைக்கனம் ....
உன்னை சாம்பலாக்கும் ....!!!
&
சமுதாய கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: சமுதாய கஸல் கவிதை
எங்களை சுத்தமாக்கி.....
தங்களை அசுத்தப்படுத்தும்.....
துப்பரவு தொழிலாளர்கள்.....!
என் வீடு சுத்தம்
குப்பையை
தெருவில் வீசி விட்டேன்....!
காலையில்
தெரு கூட்டப்படும்.....
மதியம் குப்பைவண்டி....
தெருவை குப்பையாக்கும்...!
&
சமுதாய கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்
தங்களை அசுத்தப்படுத்தும்.....
துப்பரவு தொழிலாளர்கள்.....!
என் வீடு சுத்தம்
குப்பையை
தெருவில் வீசி விட்டேன்....!
காலையில்
தெரு கூட்டப்படும்.....
மதியம் குப்பைவண்டி....
தெருவை குப்பையாக்கும்...!
&
சமுதாய கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: சமுதாய கஸல் கவிதை
சமுதாய கஸல் கவிதை
---------------------------------
விவசாயி வீட்டில்.....
அடுப்பு எரியவில்லை
வயிறு நன்றாகவே.....
எரிகிறது..........!
நிலம் ....
சேறானால் சோறு.......
வறண்டால்.......
பட்டினி...............!
விவசாயிகளுக்கு.....
பருவ மழை - பன்னீர்
பருவம் தப்பிய மழை....
கண்ணீர்..........!
&
சமுதாய கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்
---------------------------------
விவசாயி வீட்டில்.....
அடுப்பு எரியவில்லை
வயிறு நன்றாகவே.....
எரிகிறது..........!
நிலம் ....
சேறானால் சோறு.......
வறண்டால்.......
பட்டினி...............!
விவசாயிகளுக்கு.....
பருவ மழை - பன்னீர்
பருவம் தப்பிய மழை....
கண்ணீர்..........!
&
சமுதாய கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: சமுதாய கஸல் கவிதை
பல கோடி தர்மம்.....
தொழிலாளிகள் ....
சம்பளம் பாக்கி......
ஊரில் தர்மவனான்......!
வர்த்தக நிலையத்தின்.....
வாணிப பெயர்.....
அரிச்சந்திரன் வாணிபம்....!
உயிர் கொலை பாவம்.....
கருவாட்டுக்கடையில்......
சுவாமிப்படம்.....!
&
சமுதாய கஸல் கவிதைகள் - 11
கவிப்புயல் இனியவன்
தொழிலாளிகள் ....
சம்பளம் பாக்கி......
ஊரில் தர்மவனான்......!
வர்த்தக நிலையத்தின்.....
வாணிப பெயர்.....
அரிச்சந்திரன் வாணிபம்....!
உயிர் கொலை பாவம்.....
கருவாட்டுக்கடையில்......
சுவாமிப்படம்.....!
&
சமுதாய கஸல் கவிதைகள் - 11
கவிப்புயல் இனியவன்

» சமுதாய சீர்திருத்த கவிதை
» சிறு வரியில் சமுதாய கவிதை
» என்ன செய்ய போகிறாய்? - சமுதாய கவிதை
» கஸல் 200வது கவிதை
» கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
» சிறு வரியில் சமுதாய கவிதை
» என்ன செய்ய போகிறாய்? - சமுதாய கவிதை
» கஸல் 200வது கவிதை
» கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|