Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
தடி ஊன்றும் எழுதுகோல் தொடர் கவிதைகள் -05--முஹம்மத் ஸர்பான்
Page 1 of 1 • Share
தடி ஊன்றும் எழுதுகோல் தொடர் கவிதைகள் -05--முஹம்மத் ஸர்பான்
41.இலைகள் அசைந்தும் தண்டுகள் நகர்வதில்லை
தனிமையின் சிறைச்சாலையில் நிழல்கள் கைதிகள்
நான்கு கால் நாற்காலியும் மரங்களின் சமாதி
42.கைகளின் ரேகைகள் தேய்வடைந்து போகிறது
பருவம் கடந்த மரணமும் கதவை தட்டி அழைக்கிறது
வெற்றுத் தாள்களின் வாழ்க்கைச் சுவட்டில்
அடிமையான கூண்டுக்கிளிகளின் சாட்சிக் கையெழுத்து
43.ஈரமான துணியை வயிற்றில் இறுகக் கட்டிக் கொள்ளும்
ஏழையின் இரைப்பைக்குள் நுழையும் உமிழும் அமுதாய் இனிக்கிறது.
44.மஞ்சள் படிந்த பழைய நாட்குறிப்புக்களை புரட்டிப் பார்க்கையில்
இறைவனின் பாதையில் யாத்திரை செய்பவனும் விபச்சாரியின்
வருகைக்காய் காத்து நின்ற நாட்கள் உணர்வுகளுடன் போரிடுகிறது.
45.ஆணுறை வாங்கிக் கொண்டு வேசிக்காய் காத்திருப்பவன் தன்
மனையாளின் கருவால் பிறந்த பெண் பிள்ளையை நினைக்கவில்லை
46.அடுக்கு மாளிகையை பார்த்து ஏங்கிக் நிற்கும் ஏழையின் உள்ளம்
கனவின் நிலத்திலும் குடிசையொன்றை கட்டிக் கொள்ள இயலவில்லை
47.ஈரமான உள்ளம் கொண்ட பெண்ணின் தாய்மை
யாருமற்ற சாலையில் கைக்குழந்தையை வீசிவிட்டு
அக்கம் பக்கம் திரும்பிப் பார்க்கிறாள்.தெருநாய் வந்து
இவள் செய்த குற்றத்தை உண்டு ஏப்பமிடுகிறதா என்று...
48.போர்க்களத்தில் சமாதானக்கொடிகள் ஏந்தும்
வெள்ளைப் புறாக்களும் கைதியின் கூண்டில் சிறை பட்டு
மனிதனின் இரைப்பைக்குள் தண்டனை பெறுகிறது.
49.வாழ்க்கையை உணர்ந்தவன் தத்துவமாய் பேசுகிறான்
வேடிக்கை பார்ப்பவன் பித்தனென அவனை நினைக்கிறான்
50.இலட்சியத்திற்காய் காலத்துடன் யுத்தம் செய்ப்பவன் வாழ்க்கையில்
தோல்வியெனும் முடிச்சின் கயிறு நித்தம் நித்தம் கழுத்தை நெறிக்கிறது
தனிமையின் சிறைச்சாலையில் நிழல்கள் கைதிகள்
நான்கு கால் நாற்காலியும் மரங்களின் சமாதி
42.கைகளின் ரேகைகள் தேய்வடைந்து போகிறது
பருவம் கடந்த மரணமும் கதவை தட்டி அழைக்கிறது
வெற்றுத் தாள்களின் வாழ்க்கைச் சுவட்டில்
அடிமையான கூண்டுக்கிளிகளின் சாட்சிக் கையெழுத்து
43.ஈரமான துணியை வயிற்றில் இறுகக் கட்டிக் கொள்ளும்
ஏழையின் இரைப்பைக்குள் நுழையும் உமிழும் அமுதாய் இனிக்கிறது.
44.மஞ்சள் படிந்த பழைய நாட்குறிப்புக்களை புரட்டிப் பார்க்கையில்
இறைவனின் பாதையில் யாத்திரை செய்பவனும் விபச்சாரியின்
வருகைக்காய் காத்து நின்ற நாட்கள் உணர்வுகளுடன் போரிடுகிறது.
45.ஆணுறை வாங்கிக் கொண்டு வேசிக்காய் காத்திருப்பவன் தன்
மனையாளின் கருவால் பிறந்த பெண் பிள்ளையை நினைக்கவில்லை
46.அடுக்கு மாளிகையை பார்த்து ஏங்கிக் நிற்கும் ஏழையின் உள்ளம்
கனவின் நிலத்திலும் குடிசையொன்றை கட்டிக் கொள்ள இயலவில்லை
47.ஈரமான உள்ளம் கொண்ட பெண்ணின் தாய்மை
யாருமற்ற சாலையில் கைக்குழந்தையை வீசிவிட்டு
அக்கம் பக்கம் திரும்பிப் பார்க்கிறாள்.தெருநாய் வந்து
இவள் செய்த குற்றத்தை உண்டு ஏப்பமிடுகிறதா என்று...
48.போர்க்களத்தில் சமாதானக்கொடிகள் ஏந்தும்
வெள்ளைப் புறாக்களும் கைதியின் கூண்டில் சிறை பட்டு
மனிதனின் இரைப்பைக்குள் தண்டனை பெறுகிறது.
49.வாழ்க்கையை உணர்ந்தவன் தத்துவமாய் பேசுகிறான்
வேடிக்கை பார்ப்பவன் பித்தனென அவனை நினைக்கிறான்
50.இலட்சியத்திற்காய் காலத்துடன் யுத்தம் செய்ப்பவன் வாழ்க்கையில்
தோல்வியெனும் முடிச்சின் கயிறு நித்தம் நித்தம் கழுத்தை நெறிக்கிறது
mohammed sarfan- பண்பாளர்
- பதிவுகள் : 297

» தடி ஊன்றும் எழுதுகோல் தொடர் கவிதைகள் 7--முஹம்மத் ஸர்பான்
» தடி ஊன்றும் எழுதுகோல் --தொடர் கவிதைகள் 01 --முஹம்மத் ஸர்பான்
» தடி ஊன்றும் எழுதுகோல் தொடர் கவிதைகள் 2--முஹம்மத் ஸர்பான்
» தடி ஊன்றும் எழுதுகோல் தொடர் கவிதைகள் 9--முஹம்மத் ஸர்பான்
» தடி ஊன்றும் எழுதுகோல் தொடர் கவிதைகள் 3--முஹம்மத் ஸர்பான்
» தடி ஊன்றும் எழுதுகோல் --தொடர் கவிதைகள் 01 --முஹம்மத் ஸர்பான்
» தடி ஊன்றும் எழுதுகோல் தொடர் கவிதைகள் 2--முஹம்மத் ஸர்பான்
» தடி ஊன்றும் எழுதுகோல் தொடர் கவிதைகள் 9--முஹம்மத் ஸர்பான்
» தடி ஊன்றும் எழுதுகோல் தொடர் கவிதைகள் 3--முஹம்மத் ஸர்பான்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|