Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
கழுதைப் பால் கொடுப்பதால் குழந்தைகளுக்கு எந்த நன்மையும் இல்லை: மருத்துவ நிபுணர் தகவல்
Page 1 of 1 • Share
கழுதைப் பால் கொடுப்பதால் குழந்தைகளுக்கு எந்த நன்மையும் இல்லை: மருத்துவ நிபுணர் தகவல்
[img][You must be registered and logged in to see this image.][/img]
-
குரோம்பேட்டை பாலாஜி மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற தாய்ப் பால் வார விழாவில் பங்கேற்ற வி.மாதினிக்கு நினைவுப் பரிசு வழங்குகிறார் கல்லூரித் துறை தலைவர் கே.சரஸ்வதி.
---------------------
குழந்தைகளுக்கு கழுதைப் பால் கொடுப்பதால் எந்த நன்மையும் கிடையாது. தாய்ப்பால்தான் சிறந்தது என்று சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையின் முன்னாள் இயக்குநர் வி.மாதினி கூறினார்.
குரோம்பேட்டை ஸ்ரீபாலாஜி மருத்துவக் கல்லூரி கல்லூரி மகப்பேறு மருத்துவத் துறை சார்பில் உலகத் தாய்ப்பால் வார விழாவின் தொடக்க நாள் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, வளர் இளம்பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வி.மாதினி பேசியதாவது:
முந்தைய காலத்தில் குழந்தைகளுக்கு தாய்ப்பாலை பிறந்த சில ஆண்டுகள் வரை அளித்து வந்தனர். இதன் பின்னர், அழகு கெடும் என்று கருதி, ஓரிரு மாதங்கள் வரை தாய்ப்பால் கொடுத்துவிட்டு, பின்னர் வேறு இணை உணவுகளை பெண்கள் அளித்தனர். இதனால், குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைகிறது. தாய்ப்பாலின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், இப்போது பெண்களுக்கு தாய்ப்பாலின் மகத்துவம் பற்றிய விழிப்புணர்வை அரசு ஏற்படுத்தி வருகிறது. இதற்காக, வளர் இளம்பெண்கள், கர்ப்பிணிகளுக்கு அவ்வப்போது பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. குழந்தை பிறந்தவுடன், தாய்க்கு ஆக்ஸிடோஸின் எனும் ஹார்மோன் சுரக்கிறது. இந்த ஹார்மோன் குழந்தைக்கான தாய்ப்பால் செயல்பாட்டை உறுதி செய்கிறது. குழந்தைக்கு 6 மாதங்கள் வரை தவறாமல் தாய்ப்பால் கொடுப்பது அவசியம். அதன் பின்னரே தாய்ப்பாலுடன் இணை உணவை அளிக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு கழுதைப் பால் கொடுப்பதால் எந்தப் பலனும் கிடையாது. இது தவறான நம்பிக்கையாகும். மேலும், தாய்ப்பால் அதிகம் கொடுக்கும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் வருவது மிகக் குறைந்த அளவில் உள்ளது என்று நீரூபிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
விழாவில் ஸ்ரீபாலாஜி மருத்துவக் கல்லூரி இயக்குநர் ராஜகோபால், துணை முதல்வர் சாய்குமார், மகப்பேறு துறைத் தலைவர் கே.சரஸ்வதி, குழந்தைகள் நலன் துறைத் தலைவர் எஸ்.சுந்தரி உள்பட பலர் பங்கேற்றனர்.
தினமணி
-
குரோம்பேட்டை பாலாஜி மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற தாய்ப் பால் வார விழாவில் பங்கேற்ற வி.மாதினிக்கு நினைவுப் பரிசு வழங்குகிறார் கல்லூரித் துறை தலைவர் கே.சரஸ்வதி.
---------------------
குழந்தைகளுக்கு கழுதைப் பால் கொடுப்பதால் எந்த நன்மையும் கிடையாது. தாய்ப்பால்தான் சிறந்தது என்று சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையின் முன்னாள் இயக்குநர் வி.மாதினி கூறினார்.
குரோம்பேட்டை ஸ்ரீபாலாஜி மருத்துவக் கல்லூரி கல்லூரி மகப்பேறு மருத்துவத் துறை சார்பில் உலகத் தாய்ப்பால் வார விழாவின் தொடக்க நாள் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, வளர் இளம்பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வி.மாதினி பேசியதாவது:
முந்தைய காலத்தில் குழந்தைகளுக்கு தாய்ப்பாலை பிறந்த சில ஆண்டுகள் வரை அளித்து வந்தனர். இதன் பின்னர், அழகு கெடும் என்று கருதி, ஓரிரு மாதங்கள் வரை தாய்ப்பால் கொடுத்துவிட்டு, பின்னர் வேறு இணை உணவுகளை பெண்கள் அளித்தனர். இதனால், குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைகிறது. தாய்ப்பாலின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், இப்போது பெண்களுக்கு தாய்ப்பாலின் மகத்துவம் பற்றிய விழிப்புணர்வை அரசு ஏற்படுத்தி வருகிறது. இதற்காக, வளர் இளம்பெண்கள், கர்ப்பிணிகளுக்கு அவ்வப்போது பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. குழந்தை பிறந்தவுடன், தாய்க்கு ஆக்ஸிடோஸின் எனும் ஹார்மோன் சுரக்கிறது. இந்த ஹார்மோன் குழந்தைக்கான தாய்ப்பால் செயல்பாட்டை உறுதி செய்கிறது. குழந்தைக்கு 6 மாதங்கள் வரை தவறாமல் தாய்ப்பால் கொடுப்பது அவசியம். அதன் பின்னரே தாய்ப்பாலுடன் இணை உணவை அளிக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு கழுதைப் பால் கொடுப்பதால் எந்தப் பலனும் கிடையாது. இது தவறான நம்பிக்கையாகும். மேலும், தாய்ப்பால் அதிகம் கொடுக்கும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் வருவது மிகக் குறைந்த அளவில் உள்ளது என்று நீரூபிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
விழாவில் ஸ்ரீபாலாஜி மருத்துவக் கல்லூரி இயக்குநர் ராஜகோபால், துணை முதல்வர் சாய்குமார், மகப்பேறு துறைத் தலைவர் கே.சரஸ்வதி, குழந்தைகள் நலன் துறைத் தலைவர் எஸ்.சுந்தரி உள்பட பலர் பங்கேற்றனர்.
தினமணி
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7957

» சூப்பர் தகவல் துளிகள் இல்லை இல்லை இல்லை !!
» நீங்கள் அதிக குண்டாக இருக்கிறீர்களா? மருத்துவ சிகிச்சை நிபுணர் டாக்டர். மனோகரன் விழிப்புணர்வளிக்கிறார்.
» குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் பால் பொருட்கள்!
» எந்த தொடர்பும் இல்லை
» அமலாபால் மீது எந்த தவறும் இல்லை: புதுவை அமைச்சர்
» நீங்கள் அதிக குண்டாக இருக்கிறீர்களா? மருத்துவ சிகிச்சை நிபுணர் டாக்டர். மனோகரன் விழிப்புணர்வளிக்கிறார்.
» குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் பால் பொருட்கள்!
» எந்த தொடர்பும் இல்லை
» அமலாபால் மீது எந்த தவறும் இல்லை: புதுவை அமைச்சர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|