Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
கவிப்புயலின் பல இரசனை கவிதை
Page 2 of 2 • Share
Page 2 of 2 • 1, 2
கவிப்புயலின் பல இரசனை கவிதை
First topic message reminder :
எதிர் .....
காலத்தை யோசி ...
நிகழ்காலத்தை நேசி .....
அதிகளவு நுகராதே .....
அளவுக்கு அதிகமாய் .....
ஆசைப்படாதே .....!!!
உணவு
வாழ்க்கைக்கு தேவை.....
உணவே வாழ்க்கையாய் ....
வரத்தேவையில்லை .....
அதிக உணவு அடுத்தவர் .....
உணவை பறிக்கிறது .....!!!
சூழல் அக்கறையின்மையும் ...
அழிக்கப்போவது உன்னையும்
உன் பரம்பரையை... !!!
பட்டறிந்த ......
பலர் சொன்னாலும் ...
கற்றறிந்த மேதைகள்.......
சொன்னாலும் ...
கட்டறுத்த மாடுகளாய் ...
ஏனிந்த சமுதாயம் ....?
^
பல இரசனை கவிதை
கவிப்புயல் இனியவன்
எதிர் .....
காலத்தை யோசி ...
நிகழ்காலத்தை நேசி .....
அதிகளவு நுகராதே .....
அளவுக்கு அதிகமாய் .....
ஆசைப்படாதே .....!!!
உணவு
வாழ்க்கைக்கு தேவை.....
உணவே வாழ்க்கையாய் ....
வரத்தேவையில்லை .....
அதிக உணவு அடுத்தவர் .....
உணவை பறிக்கிறது .....!!!
சூழல் அக்கறையின்மையும் ...
அழிக்கப்போவது உன்னையும்
உன் பரம்பரையை... !!!
பட்டறிந்த ......
பலர் சொன்னாலும் ...
கற்றறிந்த மேதைகள்.......
சொன்னாலும் ...
கட்டறுத்த மாடுகளாய் ...
ஏனிந்த சமுதாயம் ....?
^
பல இரசனை கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை
நான் ...............
இருக்கும் வரை என் ...............
மனதோடு இதயத்தோடும் ...........
உன் நினைவுகள் இருக்கும் ............
இறந்த பின்னும் இருக்கும் ............
என் கல்லறையோடு.. ............
என் கல்வெட்டோடும் .........!!!
&
கவிப்புயல் இனியவன்
இருக்கும் வரை என் ...............
மனதோடு இதயத்தோடும் ...........
உன் நினைவுகள் இருக்கும் ............
இறந்த பின்னும் இருக்கும் ............
என் கல்லறையோடு.. ............
என் கல்வெட்டோடும் .........!!!
&
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை
காலங்கள் மாறினாலும்
உன் மீது நான் கொண்ட
காதல் மாறாது..
உன்னில் நான் மோகம் ....
கொள்ளவில்லை ......
உயிர் கொண்ட காதல் .....
கொண்டேன் ........
என் மூச்சில் கலந்திருக்கும்
ஒரு பகுதி உன் மூச்சு...........!!!
&
கவிப்புயல் இனியவன்
உன் மீது நான் கொண்ட
காதல் மாறாது..
உன்னில் நான் மோகம் ....
கொள்ளவில்லை ......
உயிர் கொண்ட காதல் .....
கொண்டேன் ........
என் மூச்சில் கலந்திருக்கும்
ஒரு பகுதி உன் மூச்சு...........!!!
&
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை
ஏன்
மனிதா என்னை .....
கொஞ்சம் கொஞ்சமாய் ...
கொல்லுகிறாய் ......
கெஞ்சி கேட்டு அழுகிறது ....
சிகரெட் .......!!!
நீ
கொஞ்சம் கொஞ்சமாய் .....
இறப்பதற்காக என்னை .....
ஒத்திகை பார்க்கிறாயா ....?
உன் நுரையீரலை காட்டு ....
நானே நேரடியாய் வந்து .....
கொண்று விடுகிறேன் ....!!!
&
இன்று புற்று நோயாளர் தினம்
கவிப்புயல் இனியவன்
மனிதா என்னை .....
கொஞ்சம் கொஞ்சமாய் ...
கொல்லுகிறாய் ......
கெஞ்சி கேட்டு அழுகிறது ....
சிகரெட் .......!!!
நீ
கொஞ்சம் கொஞ்சமாய் .....
இறப்பதற்காக என்னை .....
ஒத்திகை பார்க்கிறாயா ....?
உன் நுரையீரலை காட்டு ....
நானே நேரடியாய் வந்து .....
கொண்று விடுகிறேன் ....!!!
&
இன்று புற்று நோயாளர் தினம்
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை
காதல் இதயமும் ....
மெழுகு திரியும் ......
ஒன்றுதான் ......!!!
தனக்காக
வாழாமல் பிறருக்காக
எரிகிறது மெழுகு திரி....!!!
தனக்காக வாழாமல்....
உனக்காக உருகுகிறேன் ...
என்கிறார்கள் காதலர் ....!!!
மெழுகு திரி
எண்ணெய்யால் உருகுகிறது ....
காதலர் எண்ணத்தால் .....
உருகுகிறார் ........!!!
&
கவிப்புயல் இனியவன்
மெழுகு திரியும் ......
ஒன்றுதான் ......!!!
தனக்காக
வாழாமல் பிறருக்காக
எரிகிறது மெழுகு திரி....!!!
தனக்காக வாழாமல்....
உனக்காக உருகுகிறேன் ...
என்கிறார்கள் காதலர் ....!!!
மெழுகு திரி
எண்ணெய்யால் உருகுகிறது ....
காதலர் எண்ணத்தால் .....
உருகுகிறார் ........!!!
&
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை
உன்னையே பார்பேன்...
உன்னை மட்டுமே பார்ப்பேன்......
உன் கண்களை மட்டுமே ....
பார்ப்பேன்......!!!
உன்னை பார்க்காமல் .....
என் கண் யாரையும் ......
பார்க்கமாட்டேன் .......!!!
உயிரே சொல்
தயவு செய்து சொல்
நீ எங்கிருக்கிறாய் ...?
&
கவிப்புயல் இனியவன்
உன்னை மட்டுமே பார்ப்பேன்......
உன் கண்களை மட்டுமே ....
பார்ப்பேன்......!!!
உன்னை பார்க்காமல் .....
என் கண் யாரையும் ......
பார்க்கமாட்டேன் .......!!!
உயிரே சொல்
தயவு செய்து சொல்
நீ எங்கிருக்கிறாய் ...?
&
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை
காதலுக்கு
இளமை......!!!
அனுபவத்துக்கு .....
முதுமை.....!!!
பண்பாட்டுக்கு
பழமை.....!!!
நட்புக்கு ......
தோழமை......!!!
முன்னேற்றத்துக்கு .....
திறமை......!!!
அளவான சொத்து......
இனிமை.....!!!
காதலில் தோற்றவன் .....
தனிமை......!!!
நம்பிக்கை துரோகம்.....
கொடுமை.....!!!
வாழ்க்கையின்
இன்பம் துன்பம்
வழமை.....!!!
&
கவிப்புயல் இனியவன்
இளமை......!!!
அனுபவத்துக்கு .....
முதுமை.....!!!
பண்பாட்டுக்கு
பழமை.....!!!
நட்புக்கு ......
தோழமை......!!!
முன்னேற்றத்துக்கு .....
திறமை......!!!
அளவான சொத்து......
இனிமை.....!!!
காதலில் தோற்றவன் .....
தனிமை......!!!
நம்பிக்கை துரோகம்.....
கொடுமை.....!!!
வாழ்க்கையின்
இன்பம் துன்பம்
வழமை.....!!!
&
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை
காதல் ...........
கிடைப்பது பாக்கியம்...............
காதலி ................
கிடைத்ததும் பாக்கியம் ..............
நீ ...................
இரண்டுமாய் கிடைத்தது.............
பெரும் பாக்கியம் ..............!!!
&
சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
கிடைப்பது பாக்கியம்...............
காதலி ................
கிடைத்ததும் பாக்கியம் ..............
நீ ...................
இரண்டுமாய் கிடைத்தது.............
பெரும் பாக்கியம் ..............!!!
&
சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை
அவள்.....
மௌனமானாள்....
இதயம் ....
மௌன அஞ்சலி......
ஆகியது .......!!!
நியத்திலும் ....
கனவிலும் வராமல் .....
மரணத்தில் வருவதாய் ....
இருக்கிறாயா .....?
&
சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
மௌனமானாள்....
இதயம் ....
மௌன அஞ்சலி......
ஆகியது .......!!!
நியத்திலும் ....
கனவிலும் வராமல் .....
மரணத்தில் வருவதாய் ....
இருக்கிறாயா .....?
&
சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை
நீ சொல்லும் .....
வார்த்தை ஆயுள் ரேகை .....
நீ தரும் காதல்
இதய ரேகை .........!!!
உன்னை கண்டேன்
என்னை கொன்றேன் ....!!!
உன் அழகுதான்
எனக்கு மரண தண்டனை .....!!!
&
சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
வார்த்தை ஆயுள் ரேகை .....
நீ தரும் காதல்
இதய ரேகை .........!!!
உன்னை கண்டேன்
என்னை கொன்றேன் ....!!!
உன் அழகுதான்
எனக்கு மரண தண்டனை .....!!!
&
சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை
நான் விடுவது ........
கண்ணீர் அல்ல ...............
காதலின் பெறுபேறு...........!!!
எனக்கு உன் வலிகள் ....
வலிப்பதில்லை இதயம்....
புண்ணாகி போனதால்......!!!
பூக்களால் ....
கவிதை எழுதுகிறேன் .....
நெருப்பாய் பார்க்கிறாய் .....
நான் கருகி விடுகிறேன் ....!!!
&
சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
கண்ணீர் அல்ல ...............
காதலின் பெறுபேறு...........!!!
எனக்கு உன் வலிகள் ....
வலிப்பதில்லை இதயம்....
புண்ணாகி போனதால்......!!!
பூக்களால் ....
கவிதை எழுதுகிறேன் .....
நெருப்பாய் பார்க்கிறாய் .....
நான் கருகி விடுகிறேன் ....!!!
&
சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை
உன் கண்ணில் நானும் .....
என்கண்ணில் நீயும்......
இருப்பது தான் காதல் .....!!!
இப்போ .....
உன் தலைகுனிவு .......!!!
என்னை சஞ்சலப்படுத்துதே ....!!!
பார்ப்பவர்களுக்கு ....
நாம் காதலர் -காதல்....
உன்னை விட்டு பிரிந்து...
வருவதை நான் அறிவேன்......!!!
&
சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
என்கண்ணில் நீயும்......
இருப்பது தான் காதல் .....!!!
இப்போ .....
உன் தலைகுனிவு .......!!!
என்னை சஞ்சலப்படுத்துதே ....!!!
பார்ப்பவர்களுக்கு ....
நாம் காதலர் -காதல்....
உன்னை விட்டு பிரிந்து...
வருவதை நான் அறிவேன்......!!!
&
சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை
கண்ணீர் .....
விடும் கண்களுக்கு.....
தெரிகிறது காதலின் வலி......
காதல் .....
கொண்ட உனக்கு.....
என் தெரியவில்லை...
காதலின் வலி ....!!!
ஒவ்வொரு மனிதனும்
என்றோ ஒரு நாள் பிறந்து
யாரோ ஒருவரிடம்
தொலைந்து விடுவது
தான் காதல் ....!!!
நான் ....
கண்திறக்கும் நேரம்...
யாரும் இருக்கட்டும்....
நான் எப்போதும் கண்....
மூடும் போதும் நீ.....
தான் வரவேண்டும் ...!!!
&
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
விடும் கண்களுக்கு.....
தெரிகிறது காதலின் வலி......
காதல் .....
கொண்ட உனக்கு.....
என் தெரியவில்லை...
காதலின் வலி ....!!!
ஒவ்வொரு மனிதனும்
என்றோ ஒரு நாள் பிறந்து
யாரோ ஒருவரிடம்
தொலைந்து விடுவது
தான் காதல் ....!!!
நான் ....
கண்திறக்கும் நேரம்...
யாரும் இருக்கட்டும்....
நான் எப்போதும் கண்....
மூடும் போதும் நீ.....
தான் வரவேண்டும் ...!!!
&
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
Page 2 of 2 • 1, 2

» கவிப்புயலின் பலரசக்கவிதைகள்
» கவிப்புயலின் வசனக்கவிதைகள்
» கவிப்புயலின் கஸல்கள்
» கவிப்புயலின் காதல் வெண்பா
» கவிப்புயலின் குடும்ப கவிதைகள்
» கவிப்புயலின் வசனக்கவிதைகள்
» கவிப்புயலின் கஸல்கள்
» கவிப்புயலின் காதல் வெண்பா
» கவிப்புயலின் குடும்ப கவிதைகள்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|