Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
சமூக சிந்தனை கவிதைகள்
Page 1 of 1 • Share
சமூக சிந்தனை கவிதைகள்
நல்ல பழங்களை .....
தட்டில் அடுக்கி வைத்து .....
நலிந்த பழங்களை.......
கொடையாய் கொடுக்கும் .....
கலியுக தர்மவான்கள்.......!!!
பகட்டுக்கு பிறந்தநாள் .....
பலவிதமான அறுசுவை .....
உணவுகள் - நாலுபேர் .......
புகழாரம் .......
விடிந்த பின் பழைய சாதம் .....
ஏழைகளுக்கு அள்ளி....
கொடுக்கும் .......
கலியுக தர்மவான்கள்.......!!!
&
சமூக சிந்தனை கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
தட்டில் அடுக்கி வைத்து .....
நலிந்த பழங்களை.......
கொடையாய் கொடுக்கும் .....
கலியுக தர்மவான்கள்.......!!!
பகட்டுக்கு பிறந்தநாள் .....
பலவிதமான அறுசுவை .....
உணவுகள் - நாலுபேர் .......
புகழாரம் .......
விடிந்த பின் பழைய சாதம் .....
ஏழைகளுக்கு அள்ளி....
கொடுக்கும் .......
கலியுக தர்மவான்கள்.......!!!
&
சமூக சிந்தனை கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
Re: சமூக சிந்தனை கவிதைகள்
ஓடுகின்ற பேரூந்திலே
ஓடி ஓடி ஏறினாய் ....
ஒற்றை கையால் உன்னை ....
நீயே செல்ஃபி எடுத்தாய் ....!!!
வேகமாய் வரும் ரயிலை ......
எதிராய் நின்று உன்னை ....
நீயே செல்ஃபி எடுத்தாய் ....!!!
பாழடைந்த கிணற்றுக்குள் ......
நுனிவிரலில் நின்றுஉன்னை
நீயே செல்ஃபி எடுத்தாய் ....!!!
ஊட்டி வளர்த்த தாயை ..........
நினைத்துப்பார்த்தாயா ...?
தூக்கி வளர்த்த தந்தையை ....
நினைத்தாயா...?
உன்னை ......
நீயே செல்ஃபி எடுத்தாய் ....!!!
உன்னை நாம் புகை படமாய் ......
பார்க்கிறோம் .......!!!
&
சமூக சிந்தனை கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
ஓடி ஓடி ஏறினாய் ....
ஒற்றை கையால் உன்னை ....
நீயே செல்ஃபி எடுத்தாய் ....!!!
வேகமாய் வரும் ரயிலை ......
எதிராய் நின்று உன்னை ....
நீயே செல்ஃபி எடுத்தாய் ....!!!
பாழடைந்த கிணற்றுக்குள் ......
நுனிவிரலில் நின்றுஉன்னை
நீயே செல்ஃபி எடுத்தாய் ....!!!
ஊட்டி வளர்த்த தாயை ..........
நினைத்துப்பார்த்தாயா ...?
தூக்கி வளர்த்த தந்தையை ....
நினைத்தாயா...?
உன்னை ......
நீயே செல்ஃபி எடுத்தாய் ....!!!
உன்னை நாம் புகை படமாய் ......
பார்க்கிறோம் .......!!!
&
சமூக சிந்தனை கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
Re: சமூக சிந்தனை கவிதைகள்
எத்திசை பார்த்தாலும் .....
செத்து கொண்டிருக்கிறது.....
உலகம்- குற்றுயிரும்.....
குறையுயிருமாய்
செத்துகொண்டிருக்கிறது......
உலகம்........!!!
பத்திரிகையை விரித்தால்....
பத்துவயது சிறுமி ......
வண்கொடுமை .........
தொலைக்காட்சியை போட்டால்.....
கள்ளதொடர்பால் .......
மனைவி வெட்டிகொலை ......
சமூகதளங்களை.......
பார்த்தால் கூட்டமாக.....
சுட்டுகொல்லும் வீடியோ...........!!!
வயிற்றை நிரப்ப பட்டினி போராட்டம்.......
தற்பெருமை பேசிய அரசியல் போராட்டம்.....
மதவெறி போராட்டம்......
இனவெறி போராட்டம்......
சுயநல போராட்டம்......
சுயநலத்துக்காய் அரசியல் போராடம்.......!!!
எத்திசை பார்த்தாலும் .....
செத்து கொண்டிருக்கிறது.....
உலகம்- குற்றுயிரும்.....
குறையுயிருமாய்
செத்துகொண்டிருக்கிறது......
உலகம்........!!!
&
சமூதாய கவிதை
கவிப்புயல் இனியவன்
செத்து கொண்டிருக்கிறது.....
உலகம்- குற்றுயிரும்.....
குறையுயிருமாய்
செத்துகொண்டிருக்கிறது......
உலகம்........!!!
பத்திரிகையை விரித்தால்....
பத்துவயது சிறுமி ......
வண்கொடுமை .........
தொலைக்காட்சியை போட்டால்.....
கள்ளதொடர்பால் .......
மனைவி வெட்டிகொலை ......
சமூகதளங்களை.......
பார்த்தால் கூட்டமாக.....
சுட்டுகொல்லும் வீடியோ...........!!!
வயிற்றை நிரப்ப பட்டினி போராட்டம்.......
தற்பெருமை பேசிய அரசியல் போராட்டம்.....
மதவெறி போராட்டம்......
இனவெறி போராட்டம்......
சுயநல போராட்டம்......
சுயநலத்துக்காய் அரசியல் போராடம்.......!!!
எத்திசை பார்த்தாலும் .....
செத்து கொண்டிருக்கிறது.....
உலகம்- குற்றுயிரும்.....
குறையுயிருமாய்
செத்துகொண்டிருக்கிறது......
உலகம்........!!!
&
சமூதாய கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: சமூக சிந்தனை கவிதைகள்
வறுமையின் நிறம் கொடுமை
-------------
பத்து பாத்திரம் .....
வீடு வீடாய் கழுவுவத்தும் ....
எனக்கு ஒரு சுகம் ....
இருக்கத்தான் செய்கிறது .....
கழுவும் வாசனையில் ....
என் மனமும் வயிறும் .....
நிரம்புகிறது .........!!!
&
வறுமையின் நிறம் கொடுமை
கவிப்புயல் இனியவன்
-------------
பத்து பாத்திரம் .....
வீடு வீடாய் கழுவுவத்தும் ....
எனக்கு ஒரு சுகம் ....
இருக்கத்தான் செய்கிறது .....
கழுவும் வாசனையில் ....
என் மனமும் வயிறும் .....
நிரம்புகிறது .........!!!
&
வறுமையின் நிறம் கொடுமை
கவிப்புயல் இனியவன்
Re: சமூக சிந்தனை கவிதைகள்
எவ்வளவு தான் ...
முயற்சித்தாலும் வெற்றிக்கு ..
என்
வாசல் படி தெரியவில்லை ...
குட்டியை வீடு வீடாக வாவிவரும்
பூனைபோல் தோல்வி மட்டும் ..
தொடர்ந்து வருகிறது ..
விடமாட்டேன் ...?
விஞ்ஞானிகள் ....
பலரின் வாழ்க்கையை....
கற்றிருக்கிறேன் தோல்வி ....
என்னும்...
கயிற்றில் தூக்கு ....
போட்டு வென்றவர்கள் ....!
&
கவிப்புயல் இனியவன்
முயற்சித்தாலும் வெற்றிக்கு ..
என்
வாசல் படி தெரியவில்லை ...
குட்டியை வீடு வீடாக வாவிவரும்
பூனைபோல் தோல்வி மட்டும் ..
தொடர்ந்து வருகிறது ..
விடமாட்டேன் ...?
விஞ்ஞானிகள் ....
பலரின் வாழ்க்கையை....
கற்றிருக்கிறேன் தோல்வி ....
என்னும்...
கயிற்றில் தூக்கு ....
போட்டு வென்றவர்கள் ....!
&
கவிப்புயல் இனியவன்
Re: சமூக சிந்தனை கவிதைகள்
இயந்திர உலகில் .........
ஓடிக்கொண்டிருப்பது ..
கடிகாரமில்லை ...!
நீதான்
பெரியமுள் - உன் ஆயுள்...
சிறியமுள் -உன் உயர்வு...
வினாடி முள் -உன் முயற்சி...
வேக வேகமாக முயற்சி செய் ..
நேரம் பொன்னானது .....
முன்னோர் சொன்னது ..!!!
&
சமுதாய கவிதை
கவிப்புயல் இனியவன்
ஓடிக்கொண்டிருப்பது ..
கடிகாரமில்லை ...!
நீதான்
பெரியமுள் - உன் ஆயுள்...
சிறியமுள் -உன் உயர்வு...
வினாடி முள் -உன் முயற்சி...
வேக வேகமாக முயற்சி செய் ..
நேரம் பொன்னானது .....
முன்னோர் சொன்னது ..!!!
&
சமுதாய கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: சமூக சிந்தனை கவிதைகள்
இதயத்தை .....
கிள்ளிப்பார்த்துவிட்டு ......
வலிக்கிறதா என்று கேட்டால் ...
காதல் ...!!!
இதயத்தை ......
கிள்ளிப்பார்காமலே ...
வலிக்கிறதா என்று கேட்டால் ...
நட்பு ...!!!
இதயத்தில் ....
இருந்துகொண்டு ....
கிள்ளிக்கொண்டே ....
இருந்தால் .......
மனைவி ..........!!!
&
கவிப்புயல் இனியவன்
கிள்ளிப்பார்த்துவிட்டு ......
வலிக்கிறதா என்று கேட்டால் ...
காதல் ...!!!
இதயத்தை ......
கிள்ளிப்பார்காமலே ...
வலிக்கிறதா என்று கேட்டால் ...
நட்பு ...!!!
இதயத்தில் ....
இருந்துகொண்டு ....
கிள்ளிக்கொண்டே ....
இருந்தால் .......
மனைவி ..........!!!
&
கவிப்புயல் இனியவன்
Re: சமூக சிந்தனை கவிதைகள்
நண்பா ....
அறிவுரை கேட்பாயா ...?
மனம் திறந்து பேசு ....
மனதில் பட்டதெல்லாம் ..
பேசாதே ....
சிலர் புரிந்து கொள்வார்கள் ...
சிலர் பிரிந்து செல்வார்கள் ....
இரண்டிலும் நன்மைகளும் .....
தீமைகளும் உண்டு .....
&
கவிப்புயல் இனியவன்
நட்பு கவிதை
அறிவுரை கேட்பாயா ...?
மனம் திறந்து பேசு ....
மனதில் பட்டதெல்லாம் ..
பேசாதே ....
சிலர் புரிந்து கொள்வார்கள் ...
சிலர் பிரிந்து செல்வார்கள் ....
இரண்டிலும் நன்மைகளும் .....
தீமைகளும் உண்டு .....
&
கவிப்புயல் இனியவன்
நட்பு கவிதை
Re: சமூக சிந்தனை கவிதைகள்
காதல் ஒரு காவியம்.......
காவியகதைகளில்.........
சோகங்கள் உண்டு........
சோகத்தை தாங்க .........
தயாராக இரு .............!!!
காதல் ஒரு சமுத்திரம்......
விழுந்தால் மூழ்குவாய்.......
மூழ்காமல் இருக்க.........
கற்றுக்கொள் .............!!!
காதல் ஒரு கத்தரிக்காய்.......
சிலவேளை புரியும் ...............
சில வேளை ருசிக்கும் ...........
சில வேளை கருகும் ............!!!
காதல் ஒரு கானல் நீர்....
உண்மைபோல் .....
சில விடையங்கள் தெரியும் ........
ஆனால் அது முழுப்பொய்..........!!!
காதல் ஒரு கண்ணாடி ........
உன்னையே நீ பார்த்து........
சிரிப்பாய் அழுவாய் ........!!!
காதல் ஒரு கற்பூரம்............
காதல் வெற்றியோ தோல்வியோ............
அடைந்தால் இறுதியில் ................
ஒன்றுமே இல்லை என்று ...............
உணரப்பண்ணும்.........!!!
காதல் ஒரு காற்று..............
தென்றலும் உண்டு ..............
புயலும் உண்டு ...............!!!
காதல் ஒரு நட்பு ...........
தியாகம் செய்யத்தயாராக ............
இரு நட்புதான் கலங்காமல்..........
தியாகம் செய்யும்..............!!!
காதல் ஒரு கற்பு ...........
உடலும் உணர்வும் தண்டவாளம்...........
போன்றது காதலிக்கும் ............
போது இவை இணையக்கூடாது ......!!!
காதல் ஒரு கலாச்சாரம் .........
காதலின் பண்பாடும் ............
பழக்கங்கலும் மரபு வழியாக ..............
கடத்தும் பண்போடு..............
காதலிக்கவும் .................!!!
காதல் ஒரு ஆசான் .......
வலியாலும் வெற்றியாலும்...............
வாழ்க்கை வரும் அதனால் ...............
உனக்கு கவிதையும் வரும்..............
தமிழ் தாய் வளர்தெடுப்பாள்...........!!!
காதல் தான் ...............
உலக வாழ்க்கை ................
காதலில்லாமல் வாழ்ந்திடாதே ............
வாழவும் முடியாது ............!!!
&
கவிப்புயல் இனியவன்
காவியகதைகளில்.........
சோகங்கள் உண்டு........
சோகத்தை தாங்க .........
தயாராக இரு .............!!!
காதல் ஒரு சமுத்திரம்......
விழுந்தால் மூழ்குவாய்.......
மூழ்காமல் இருக்க.........
கற்றுக்கொள் .............!!!
காதல் ஒரு கத்தரிக்காய்.......
சிலவேளை புரியும் ...............
சில வேளை ருசிக்கும் ...........
சில வேளை கருகும் ............!!!
காதல் ஒரு கானல் நீர்....
உண்மைபோல் .....
சில விடையங்கள் தெரியும் ........
ஆனால் அது முழுப்பொய்..........!!!
காதல் ஒரு கண்ணாடி ........
உன்னையே நீ பார்த்து........
சிரிப்பாய் அழுவாய் ........!!!
காதல் ஒரு கற்பூரம்............
காதல் வெற்றியோ தோல்வியோ............
அடைந்தால் இறுதியில் ................
ஒன்றுமே இல்லை என்று ...............
உணரப்பண்ணும்.........!!!
காதல் ஒரு காற்று..............
தென்றலும் உண்டு ..............
புயலும் உண்டு ...............!!!
காதல் ஒரு நட்பு ...........
தியாகம் செய்யத்தயாராக ............
இரு நட்புதான் கலங்காமல்..........
தியாகம் செய்யும்..............!!!
காதல் ஒரு கற்பு ...........
உடலும் உணர்வும் தண்டவாளம்...........
போன்றது காதலிக்கும் ............
போது இவை இணையக்கூடாது ......!!!
காதல் ஒரு கலாச்சாரம் .........
காதலின் பண்பாடும் ............
பழக்கங்கலும் மரபு வழியாக ..............
கடத்தும் பண்போடு..............
காதலிக்கவும் .................!!!
காதல் ஒரு ஆசான் .......
வலியாலும் வெற்றியாலும்...............
வாழ்க்கை வரும் அதனால் ...............
உனக்கு கவிதையும் வரும்..............
தமிழ் தாய் வளர்தெடுப்பாள்...........!!!
காதல் தான் ...............
உலக வாழ்க்கை ................
காதலில்லாமல் வாழ்ந்திடாதே ............
வாழவும் முடியாது ............!!!
&
கவிப்புயல் இனியவன்
Re: சமூக சிந்தனை கவிதைகள்
மழலைப் பருவத்தில் நட்பு :
-------------
உனக்கு என்னைத்தெரியாது .......
என்னை உனக்கு தெரியாது...........
நீயும் கையசைத்தாய் நானும் ......
கையசைத்தேன் .......
அதில் புரியாத சுகம்.........!!!
குழந்தைப் பருவத்தில் நட்பு :
------------
நீயும் நானும் விளையாடுவோம் .....
கிடைத்தவற்றால் அடிபடுவோம்....
மீண்டும் சந்திப்போம் ......
பகமையென்றால் ....
என்ன என்றே தெரியாத நட்பு ..!!!
காளைப் பருவத்தில் நட்பு :
----------
சுற்றுவதற்கு நட்புத்தேவை .....
வீண் சண்டைக்கு நட்புத்தேவை ..
இளங்கன்று பயமறியாத நட்பு ...!!!
வாலிபப் பருவத்தில் நட்பு :
_________
என் வலியையும் சுகத்தையும் ....
சொல்லவும் கேட்கவும் ஆறுதல் ....
தரவும் நட்புத்தேவை ....!!!
முதிர்ந்த பின் நட்பு :
------------
வாழ்க்கையின் துன்பங்கள் ...
துயரங்கள் இழப்புக்களை ...
அனுபவங்களைப்பகிர்ந்து ....
கொள்ளஒரு நட்பு தேவை ..!
&
நட்புடன்
உங்கள்
கவிப்புயல் இனியவன்
-------------
உனக்கு என்னைத்தெரியாது .......
என்னை உனக்கு தெரியாது...........
நீயும் கையசைத்தாய் நானும் ......
கையசைத்தேன் .......
அதில் புரியாத சுகம்.........!!!
குழந்தைப் பருவத்தில் நட்பு :
------------
நீயும் நானும் விளையாடுவோம் .....
கிடைத்தவற்றால் அடிபடுவோம்....
மீண்டும் சந்திப்போம் ......
பகமையென்றால் ....
என்ன என்றே தெரியாத நட்பு ..!!!
காளைப் பருவத்தில் நட்பு :
----------
சுற்றுவதற்கு நட்புத்தேவை .....
வீண் சண்டைக்கு நட்புத்தேவை ..
இளங்கன்று பயமறியாத நட்பு ...!!!
வாலிபப் பருவத்தில் நட்பு :
_________
என் வலியையும் சுகத்தையும் ....
சொல்லவும் கேட்கவும் ஆறுதல் ....
தரவும் நட்புத்தேவை ....!!!
முதிர்ந்த பின் நட்பு :
------------
வாழ்க்கையின் துன்பங்கள் ...
துயரங்கள் இழப்புக்களை ...
அனுபவங்களைப்பகிர்ந்து ....
கொள்ளஒரு நட்பு தேவை ..!
&
நட்புடன்
உங்கள்
கவிப்புயல் இனியவன்
Re: சமூக சிந்தனை கவிதைகள்
புகையிரத பாதை .....
சமாந்தரமாக செல்கிறது .....
மின்சார வடமும் .....
சமாந்தரமாக செல்கிறது .....
சமாந்தரங்கள் சந்தித்தால் ......
அழிவுதான் ......
வாழ்க்கையை சமந்தரமாய் .....
கொண்டு செல்லாதீர்கள் .....
விரக்தியில் முடிந்துவிடும் .....!!!
&
சமூக சிந்தனை கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
சமாந்தரமாக செல்கிறது .....
மின்சார வடமும் .....
சமாந்தரமாக செல்கிறது .....
சமாந்தரங்கள் சந்தித்தால் ......
அழிவுதான் ......
வாழ்க்கையை சமந்தரமாய் .....
கொண்டு செல்லாதீர்கள் .....
விரக்தியில் முடிந்துவிடும் .....!!!
&
சமூக சிந்தனை கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
Re: சமூக சிந்தனை கவிதைகள்
தொடர்ச்சியான வரட்சி ....
மறு புறம் விவசாய கடன்....
நதிநீர் பிரச்சனை ....
நியாய விலை இன்மை ...
விவசாயி எங்களை
என்ன செய்ய சொல்லுகிறீர்கள் ...?
நாங்கள் பொறுத்தது போதும் ..
போராடப் போகிறேம் ......
நாளை முதல் என் மனைவியும் .....
பிள்ளைகளும்......
வீதிக்கு வருவார்கள் .....!!!
எங்களுக்கு துப்பாக்கி தாருங்கள்...
அரசுக்கு எதிராக போராட என்று .....
கேட்கமாடோம் ........!!!
ஒரு நெல் மூடை தாருங்கள் ......
இல்லையே ஆக குறைந்தது.......
ஒரு பானை சோறு தாருங்கள் .....
எங்கள் வறுமையோடு ......
போராடுவதற்கு ..................!!!
&
பொருளாதார கவிதை
கவிப்புயல் இனியவன்
மறு புறம் விவசாய கடன்....
நதிநீர் பிரச்சனை ....
நியாய விலை இன்மை ...
விவசாயி எங்களை
என்ன செய்ய சொல்லுகிறீர்கள் ...?
நாங்கள் பொறுத்தது போதும் ..
போராடப் போகிறேம் ......
நாளை முதல் என் மனைவியும் .....
பிள்ளைகளும்......
வீதிக்கு வருவார்கள் .....!!!
எங்களுக்கு துப்பாக்கி தாருங்கள்...
அரசுக்கு எதிராக போராட என்று .....
கேட்கமாடோம் ........!!!
ஒரு நெல் மூடை தாருங்கள் ......
இல்லையே ஆக குறைந்தது.......
ஒரு பானை சோறு தாருங்கள் .....
எங்கள் வறுமையோடு ......
போராடுவதற்கு ..................!!!
&
பொருளாதார கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: சமூக சிந்தனை கவிதைகள்
எவ்வளவு தான் ...
முயற்சித்தாலும்
வெற்றிக்கு ..
என் வாசல் படி .....
தெரியவில்லை ...
குட்டியை ....
வீடு வீடாக வாவிவரும்...
பூனைபோல் ....
தோல்வி மட்டும் .....!!!
தொடர்ந்து வருகிறது ..
என்றாலும்....
விடமாட்டேன் ...?
விஞ்ஞானிகள்பலரின்
வாழ்க்கையை
கற்றிருக்கிறேன்
தோல்வி என்னும்
கயிற்றில் தூக்கு போட்டு
வென்றவர்கள் ....!
&
சமுதாய தன்னம்பிக்கை
கவிப்புயல் இனியவன்
முயற்சித்தாலும்
வெற்றிக்கு ..
என் வாசல் படி .....
தெரியவில்லை ...
குட்டியை ....
வீடு வீடாக வாவிவரும்...
பூனைபோல் ....
தோல்வி மட்டும் .....!!!
தொடர்ந்து வருகிறது ..
என்றாலும்....
விடமாட்டேன் ...?
விஞ்ஞானிகள்பலரின்
வாழ்க்கையை
கற்றிருக்கிறேன்
தோல்வி என்னும்
கயிற்றில் தூக்கு போட்டு
வென்றவர்கள் ....!
&
சமுதாய தன்னம்பிக்கை
கவிப்புயல் இனியவன்
Re: சமூக சிந்தனை கவிதைகள்
ஒரு கல்லை எடுத்தேன் ..!
நண்பன் சொன்னான் ....
மரத்துக்குஎறியப்போகிறான் ..
என்றான் .....!!!
நண்பி சொன்னால் ....
அருகில்குட்டைக்குள் ...
எறியப்போகிறான் ......!!!
கையில் இருந்த கல் ...
கெஞ்சியது என்னை ....
ஒருமுறை வானத்தை நோக்கி ....
எறிந்து விடு .........
எனக்கும் உயரபோக .....
விருப்பம் இருகிறது ..............!!!
நாம் ....
பிறர் விருப்பத்தையும் .....
நம் விருப்பத்தையும் ......
நிறைவேற்றுகிறோம் ......
நம்மோடு இருப்பவர்களின் .....
விருப்பத்தை நிறைவேற்ற....
தவறுகிறோம் ...............!!!
கணவனின் விருப்தத்தை .....
உறவினர் விருப்பத்தை .....
நிறைவேற்றும் மனைவியின் .....
விருப்பத்தை கண்டறிவோர் சிலரே .......!!!
&
சமூக சிந்தனை கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
நண்பன் சொன்னான் ....
மரத்துக்குஎறியப்போகிறான் ..
என்றான் .....!!!
நண்பி சொன்னால் ....
அருகில்குட்டைக்குள் ...
எறியப்போகிறான் ......!!!
கையில் இருந்த கல் ...
கெஞ்சியது என்னை ....
ஒருமுறை வானத்தை நோக்கி ....
எறிந்து விடு .........
எனக்கும் உயரபோக .....
விருப்பம் இருகிறது ..............!!!
நாம் ....
பிறர் விருப்பத்தையும் .....
நம் விருப்பத்தையும் ......
நிறைவேற்றுகிறோம் ......
நம்மோடு இருப்பவர்களின் .....
விருப்பத்தை நிறைவேற்ற....
தவறுகிறோம் ...............!!!
கணவனின் விருப்தத்தை .....
உறவினர் விருப்பத்தை .....
நிறைவேற்றும் மனைவியின் .....
விருப்பத்தை கண்டறிவோர் சிலரே .......!!!
&
சமூக சிந்தனை கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
Re: சமூக சிந்தனை கவிதைகள்
முட்டை ....
கூடை சுமப்பவனே ..!
கவனம் நீ சுமப்பது ....
வெறும் முட்டை அல்ல....
எங்கள் வருங்கால சந்ததி ...!!!
&
சின்ன கவிதை
கவிப்புயல் இனியவன்
கூடை சுமப்பவனே ..!
கவனம் நீ சுமப்பது ....
வெறும் முட்டை அல்ல....
எங்கள் வருங்கால சந்ததி ...!!!
&
சின்ன கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: சமூக சிந்தனை கவிதைகள்
இன்று ......
குடும்பங்களின் நிலைமை....
குடும்பத்துடன் போசுவதே ........
கிடையாது ......!!!
இருந்தால் .......
போல் தனியே இருந்து ....
சிரிக்கிறார்கள் ...
மௌனமாக ஓரக்கண்ணீர் .....
வடிக்கிறார்கள் .........!!!
உரத்த குரலில்
திடீரென கத்துகிறார்கள் ....
உறவினரை கண்டால் ....
வாய்க்குள் ஒரு சிரிப்பு ...........!!!
இத்தனைக்கும் ஆட்டிப்படைக்கிறது ....
தொலைக்காட்சி .....!!!
&
சமூக சிந்தனை கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
குடும்பங்களின் நிலைமை....
குடும்பத்துடன் போசுவதே ........
கிடையாது ......!!!
இருந்தால் .......
போல் தனியே இருந்து ....
சிரிக்கிறார்கள் ...
மௌனமாக ஓரக்கண்ணீர் .....
வடிக்கிறார்கள் .........!!!
உரத்த குரலில்
திடீரென கத்துகிறார்கள் ....
உறவினரை கண்டால் ....
வாய்க்குள் ஒரு சிரிப்பு ...........!!!
இத்தனைக்கும் ஆட்டிப்படைக்கிறது ....
தொலைக்காட்சி .....!!!
&
சமூக சிந்தனை கவிதைகள்
கவிப்புயல் இனியவன்

» சிந்தனை கவிதைகள்
» கே இனியவன் சிந்தனை கவிதைகள்
» சின்ன சின்ன சிந்தனை (கவிதைகள்
» டோடோ கவிதைகள் - தீபாவளி சிறப்பு கவிதைகள்
» சமூக பயம்
» கே இனியவன் சிந்தனை கவிதைகள்
» சின்ன சின்ன சிந்தனை (கவிதைகள்
» டோடோ கவிதைகள் - தீபாவளி சிறப்பு கவிதைகள்
» சமூக பயம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|