Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
நகைச்சுவைக்காக ஒரு கவிதை
Page 1 of 1 • Share
நகைச்சுவைக்காக ஒரு கவிதை
தொலை பேசிக்கும் ....
கை தொலைபேசிக்கும் ....
வாக்குவாதம் ........!!!
தொலை பேசி ......
கைபேசியை பார்த்து ......
திட்ட தொடங்கியது .....!!!
பண்பாடு அற்றவளே.....
ஊர் ஊராய் சுற்றி திரிகிறாய் ......
எந்த நேரமும் மற்றவர்களின் .....
கையை பிடித்துக்கொண்டு ......
காதிலையும் வாயிலையும் ....
முத்தங்கொடுத்து கொண்டு ....
அலைகிறாயே ......!!!
கொதித்தெழுந்தது ........
கைபேசி ..............................
அதுதான் நீ வீட்டிலேயே ......
இருந்துகொண்டு ......
உடம்பு ஊதிக்கொண்டே .......
போகிறாய் - என்னை .....
பார்த்தாயா எவ்வளவு .....
சிம்மா ஒல்லியா சின்னனாய் ......
இருக்கிறேன் ..........!!!
உனக்கு வயத்தில் மூத்தவள் .......
சொல்கிறேன் எனக்கு ......
வாய் காட்டிடாதே ................
உன்னால் எல்லோரும் .....
துன்பப்பட்டுக்கொண்டே .......
இருக்கிறார்கள் ..............!!!
மாணவர்களின் கல்வி பாழ்......
காதலனின் பணப்பை பாழ் ......
உழைப்பாளியின் ஊதியம் பாழ் ......
தொடர்ந்து பட்டியல் இட்டது .....
தொலைபேசி ......................!!!
அக்கா என் கொக்கா ........
யாரும் யாரை கொடுப்பதில்லை ......
அவர் அவர் தான் கெடுக்கிறார்கள் ......
அளவோடு பயன்படுத்தினால் ....
எல்லாம் அமிர்தமே .......
அளவுக்கு மிஞ்சினால் ......
அமிர்தமும் நெஞ்சே .................!!!
%
நகைச்சுவைக்காக ஒரு கவிதை
கவிப்புயல் இனியவன்
கை தொலைபேசிக்கும் ....
வாக்குவாதம் ........!!!
தொலை பேசி ......
கைபேசியை பார்த்து ......
திட்ட தொடங்கியது .....!!!
பண்பாடு அற்றவளே.....
ஊர் ஊராய் சுற்றி திரிகிறாய் ......
எந்த நேரமும் மற்றவர்களின் .....
கையை பிடித்துக்கொண்டு ......
காதிலையும் வாயிலையும் ....
முத்தங்கொடுத்து கொண்டு ....
அலைகிறாயே ......!!!
கொதித்தெழுந்தது ........
கைபேசி ..............................
அதுதான் நீ வீட்டிலேயே ......
இருந்துகொண்டு ......
உடம்பு ஊதிக்கொண்டே .......
போகிறாய் - என்னை .....
பார்த்தாயா எவ்வளவு .....
சிம்மா ஒல்லியா சின்னனாய் ......
இருக்கிறேன் ..........!!!
உனக்கு வயத்தில் மூத்தவள் .......
சொல்கிறேன் எனக்கு ......
வாய் காட்டிடாதே ................
உன்னால் எல்லோரும் .....
துன்பப்பட்டுக்கொண்டே .......
இருக்கிறார்கள் ..............!!!
மாணவர்களின் கல்வி பாழ்......
காதலனின் பணப்பை பாழ் ......
உழைப்பாளியின் ஊதியம் பாழ் ......
தொடர்ந்து பட்டியல் இட்டது .....
தொலைபேசி ......................!!!
அக்கா என் கொக்கா ........
யாரும் யாரை கொடுப்பதில்லை ......
அவர் அவர் தான் கெடுக்கிறார்கள் ......
அளவோடு பயன்படுத்தினால் ....
எல்லாம் அமிர்தமே .......
அளவுக்கு மிஞ்சினால் ......
அமிர்தமும் நெஞ்சே .................!!!
%
நகைச்சுவைக்காக ஒரு கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: நகைச்சுவைக்காக ஒரு கவிதை
இடது இதய அறையில் இருந்த ...
காதலியை காணவில்லை ...
வலது இதய அறையில் தனியாக இருந்து ..
அழுதுகொண்டிருக்கிறேன் ....!!!
காதலியை கண்டுபிடித்து தாருங்கள் ..
என்று கேட்கமாட்டேன் ...
அப்படிப்பட்ட காதல் தேவையில்லை ...
அவள்வரும் வரை அறை காலியாகவே ...
இருக்கும் என்று சொல்லி விடுங்கள் ....
தயவு செய்து காலியாகத்தானே ...
இருக்கிறது என்று யாரும் வாடகைக்கு ...
வரவேண்டாம் ...!
அது அவளின் அறை மட்டுமே ....!
&
நகைசுவை கவிதை
(கானா கவிதை )
கவிப்புயல் இனியவன்
காதலியை காணவில்லை ...
வலது இதய அறையில் தனியாக இருந்து ..
அழுதுகொண்டிருக்கிறேன் ....!!!
காதலியை கண்டுபிடித்து தாருங்கள் ..
என்று கேட்கமாட்டேன் ...
அப்படிப்பட்ட காதல் தேவையில்லை ...
அவள்வரும் வரை அறை காலியாகவே ...
இருக்கும் என்று சொல்லி விடுங்கள் ....
தயவு செய்து காலியாகத்தானே ...
இருக்கிறது என்று யாரும் வாடகைக்கு ...
வரவேண்டாம் ...!
அது அவளின் அறை மட்டுமே ....!
&
நகைசுவை கவிதை
(கானா கவிதை )
கவிப்புயல் இனியவன்
Re: நகைச்சுவைக்காக ஒரு கவிதை
சிரித்துக்கொண்டு ......
விளையாடினேன் ..
சிறுவயதில் உள்ளே வெளியே ...
இப்போ ஏக்கத்தோடு .......
பார்க்கிறேன் ...
என் இதயத்துக்குள் ....
உள்ளே - வரப்போகிறாயா ...?
வெளியே- செல்லப்போகிறாயா ...?
&
நகைசுவை கவிதை
(கானா கவிதை )
கவிப்புயல் இனியவன்
விளையாடினேன் ..
சிறுவயதில் உள்ளே வெளியே ...
இப்போ ஏக்கத்தோடு .......
பார்க்கிறேன் ...
என் இதயத்துக்குள் ....
உள்ளே - வரப்போகிறாயா ...?
வெளியே- செல்லப்போகிறாயா ...?
&
நகைசுவை கவிதை
(கானா கவிதை )
கவிப்புயல் இனியவன்
Re: நகைச்சுவைக்காக ஒரு கவிதை
எமனின் .....
பாசக்கயிற்றில் தப்பினார் ...
மார்க்கண்டேயர் ....!!!
எந்தப்பெண்ணின் காதல் கயிற்றில்...
தப்பமுடியாது மார்-கண்டேயர்கள் ...!!!
யாரவது ஒருவர் காதலில் விழாதவர் ..
யாரும் இருந்தால் தயவுசெய்து ..
தொடர்புகொள்ளுங்கள் ...
அதிசயமனிதனை பார்க்கவிரும்புகிறேன்...?
நானிருக்கிறேன் என்றது ஒரு அசதி ...?
திரும்பி பார்க்கிறேன் ......!!!!!!!!!
*
*
*
*
*
இறந்த உடலொன்று ....!
&
நகைசுவை கவிதை
(கானா கவிதை )
கவிப்புயல் இனியவன்
பாசக்கயிற்றில் தப்பினார் ...
மார்க்கண்டேயர் ....!!!
எந்தப்பெண்ணின் காதல் கயிற்றில்...
தப்பமுடியாது மார்-கண்டேயர்கள் ...!!!
யாரவது ஒருவர் காதலில் விழாதவர் ..
யாரும் இருந்தால் தயவுசெய்து ..
தொடர்புகொள்ளுங்கள் ...
அதிசயமனிதனை பார்க்கவிரும்புகிறேன்...?
நானிருக்கிறேன் என்றது ஒரு அசதி ...?
திரும்பி பார்க்கிறேன் ......!!!!!!!!!
*
*
*
*
*
இறந்த உடலொன்று ....!
&
நகைசுவை கவிதை
(கானா கவிதை )
கவிப்புயல் இனியவன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|