Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
Top posting users this week
No user |
ஜன்னல் நிலவு : கவிஞர் இரா .இரவி
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1 • Share
ஜன்னல் நிலவு : கவிஞர் இரா .இரவி
அமாவாசையன்றும் தோன்றும் ஜன்னல் நிலவு
அந்த எதிர் விட்டு நிலவிற்கு விடுப்பே இல்லை !
சூரியன் ஒளியை வானத்து நிலா பிரதிபலிக்கும்
சுந்தரியின் ஒளியை சுந்தரன் பிரதிபலிக்கின்றேன் !
வானத்து நிலாவால் அல்லி மலர் மலரும்
வஞ்சி என்ற நிலாவால் நான் மலர்கிறேன் !
வானத்து நிலவோ தினமும் ஒரு வடிவம்
வஞ்சி அவளோ தினமும் ஒரே வடிவம் !
இரவில் மட்டுமே தெரியும் வான் நிலா
பகலிலும் இரவிலும் தெரியும் நிலா அவள் !
முழு நிலவாய் என்றும் அழகாய் ஒளிர்பவள்
முகத்தில் முகம் பார்க்கும் கண்ணாடி அவள் !
ஒரே ஒரு பார்வைதான் ஜன்னல் வழியே
ஒரு நாள் முழுவதும் ஆற்றல் கிடைக்கும் !
இதழ்கள் அசைத்து எதுவும் பேசாவிட்டாலும்
விழி வழி அனைத்தும் பேசி விடுகிறாள் கள்ளி !
சில நிமிட தரிசனம் கிடைக்காது போனால்
சிந்தை அது பற்றியே நினைத்து சோகமடையும் !
சிக்கி முக்கி கற்கள் உரசினாள் தீ வரும்
செல்வியின் பார்வை உரசினாள் காதல் வளரும் !
மகிழ்ச்சியாக பார்வைக் கணை வீசினால்
மனசு மகிழ்ச்சியில் பொங்கி வழியும் !
விடுமுறையின்றி தினமும் வரும் ஜன்னல் நிலவு
வன்முறையின்றி என்னை வாழ வைக்கும் நிலவு !
-
;நன்றி- கவிதைமணி
அந்த எதிர் விட்டு நிலவிற்கு விடுப்பே இல்லை !
சூரியன் ஒளியை வானத்து நிலா பிரதிபலிக்கும்
சுந்தரியின் ஒளியை சுந்தரன் பிரதிபலிக்கின்றேன் !
வானத்து நிலாவால் அல்லி மலர் மலரும்
வஞ்சி என்ற நிலாவால் நான் மலர்கிறேன் !
வானத்து நிலவோ தினமும் ஒரு வடிவம்
வஞ்சி அவளோ தினமும் ஒரே வடிவம் !
இரவில் மட்டுமே தெரியும் வான் நிலா
பகலிலும் இரவிலும் தெரியும் நிலா அவள் !
முழு நிலவாய் என்றும் அழகாய் ஒளிர்பவள்
முகத்தில் முகம் பார்க்கும் கண்ணாடி அவள் !
ஒரே ஒரு பார்வைதான் ஜன்னல் வழியே
ஒரு நாள் முழுவதும் ஆற்றல் கிடைக்கும் !
இதழ்கள் அசைத்து எதுவும் பேசாவிட்டாலும்
விழி வழி அனைத்தும் பேசி விடுகிறாள் கள்ளி !
சில நிமிட தரிசனம் கிடைக்காது போனால்
சிந்தை அது பற்றியே நினைத்து சோகமடையும் !
சிக்கி முக்கி கற்கள் உரசினாள் தீ வரும்
செல்வியின் பார்வை உரசினாள் காதல் வளரும் !
மகிழ்ச்சியாக பார்வைக் கணை வீசினால்
மனசு மகிழ்ச்சியில் பொங்கி வழியும் !
விடுமுறையின்றி தினமும் வரும் ஜன்னல் நிலவு
வன்முறையின்றி என்னை வாழ வைக்கும் நிலவு !
-
;நன்றி- கவிதைமணி
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7958
Similar topics
» நிலவு ! ஹைக்கூ கவிஞர் இரா .இரவி
» ஹைகூ வானம் நூல் ஆசிரியர் கவிஞர் வீ .தங்கராஜ் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» ஒளியின் நெசவு ! நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி விமர்சனம் கவிஞர் இரா .இரவி.
» புகையிலைக் கேட்டை ஒழி ! தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» மழையின் கையெழுத்து ! நூல் ஆசிரியர் கவிஞர் தங்கம் மூர்த்தி விமர்சனம் கவிஞர் இரா . இரவி .
» ஹைகூ வானம் நூல் ஆசிரியர் கவிஞர் வீ .தங்கராஜ் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» ஒளியின் நெசவு ! நூல் ஆசிரியர் கவிஞர் சி .விநாயக மூர்த்தி விமர்சனம் கவிஞர் இரா .இரவி.
» புகையிலைக் கேட்டை ஒழி ! தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» மழையின் கையெழுத்து ! நூல் ஆசிரியர் கவிஞர் தங்கம் மூர்த்தி விமர்சனம் கவிஞர் இரா . இரவி .
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|