Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
ஒரு ஜீவாத்மாவின் கவிதை
Page 1 of 1 • Share
ஒரு ஜீவாத்மாவின் கவிதை
ஒரு ஜீவாத்மாவின் கவிதை
-----------------
என்னை
அவர்கள் மதிக்கவில்லை......
என்று கோபப்படாமல்......
அவர்கள் மதிக்கும்படி........
நான் மாறவில்லை என்று ......
கவலைப்படு - காரணத்தை.....
தேடு மதிக்கப்படுவாய்.......!!!
பாராட்டும் போது......
துள்ளி குதிக்கும் மனம் .......
விமர்சிக்கும் போது.......
துவண்டு விழுகிறாய்.......
அப்போ உன் மனத்தை ......
கடிவாளம் போட்டு ....
வழிநடத்துகிறாய்..........
கடிவாளத்தை கழற்று ......
சவாரிசெய் நிச்சயம் விழுவாய்......
காயப்படுவாய்.......
ஆனால் வாழ்க்கையில் ......
வெற்றி பெறுவாய்,............!!!
கரையில் நின்று கடலை ......
பார்த்தால் தப்புக்கடலும்.....
சமுத்திரமாய் தெரியும்.......
ஆழ்கடலில் நின்று கரையை....
பார்ப்பவனுக்கு கடலும் கரையும்.....
ஒன்றுதான் .........
எல்லவறையும் சமனாக.......
நோக்குபவனே .......
சாதனையாளனாகிறான்.....!!!
&
ஒரு ஜீவாத்மாவின் கவிதை
கவிப்புயல் இனியவன்
-----------------
என்னை
அவர்கள் மதிக்கவில்லை......
என்று கோபப்படாமல்......
அவர்கள் மதிக்கும்படி........
நான் மாறவில்லை என்று ......
கவலைப்படு - காரணத்தை.....
தேடு மதிக்கப்படுவாய்.......!!!
பாராட்டும் போது......
துள்ளி குதிக்கும் மனம் .......
விமர்சிக்கும் போது.......
துவண்டு விழுகிறாய்.......
அப்போ உன் மனத்தை ......
கடிவாளம் போட்டு ....
வழிநடத்துகிறாய்..........
கடிவாளத்தை கழற்று ......
சவாரிசெய் நிச்சயம் விழுவாய்......
காயப்படுவாய்.......
ஆனால் வாழ்க்கையில் ......
வெற்றி பெறுவாய்,............!!!
கரையில் நின்று கடலை ......
பார்த்தால் தப்புக்கடலும்.....
சமுத்திரமாய் தெரியும்.......
ஆழ்கடலில் நின்று கரையை....
பார்ப்பவனுக்கு கடலும் கரையும்.....
ஒன்றுதான் .........
எல்லவறையும் சமனாக.......
நோக்குபவனே .......
சாதனையாளனாகிறான்.....!!!
&
ஒரு ஜீவாத்மாவின் கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: ஒரு ஜீவாத்மாவின் கவிதை
ஒரு ஜீவன் வதைக்கபடும் .....
போது உன் உயிரும் வதை .....
படனும் அப்போதான் நீ ஜீவன் .....
வதைக்கப்படும் ஜீவனை....
பார்த்து பதபதக்கும் ஜீவன்....
ஜீவாத்மா அல்ல பரமாத்மா......!!!
படைப்புகள் எல்லாம் ஒன்றே......
வடிவங்களே வேறுபடுகின்றன......
உயிரெல்லாம் ஒன்றே உடல் வேறு......!!!
எல்லவற்றையும் விரும்பு .......
அளவோடு விரும்பு ......
எல்லா வற்றிலும் சமனாக...
பற்றுவை _ எதில் அளவு .....
அதிகமாகிறதோ அதுவே.....
உனக்கு மரணத்தின்......
நுழைவாயில்............................!!!
அன்பு ..பாசம்.. கருணை...
இரக்கம்..பற்று..காதல்....
தியாகம்....எல்லமே அளவாக....
இருக்கவேண்டும் அளவுக்கு.....
மீறும் போது நீ மட்டுமல்ல.....
அவர்களும் துன்ப படுகிறார்கள்......!!!
&
ஒரு ஜீவாத்மாவின் கவிதை
கவிப்புயல் இனியவன்
போது உன் உயிரும் வதை .....
படனும் அப்போதான் நீ ஜீவன் .....
வதைக்கப்படும் ஜீவனை....
பார்த்து பதபதக்கும் ஜீவன்....
ஜீவாத்மா அல்ல பரமாத்மா......!!!
படைப்புகள் எல்லாம் ஒன்றே......
வடிவங்களே வேறுபடுகின்றன......
உயிரெல்லாம் ஒன்றே உடல் வேறு......!!!
எல்லவற்றையும் விரும்பு .......
அளவோடு விரும்பு ......
எல்லா வற்றிலும் சமனாக...
பற்றுவை _ எதில் அளவு .....
அதிகமாகிறதோ அதுவே.....
உனக்கு மரணத்தின்......
நுழைவாயில்............................!!!
அன்பு ..பாசம்.. கருணை...
இரக்கம்..பற்று..காதல்....
தியாகம்....எல்லமே அளவாக....
இருக்கவேண்டும் அளவுக்கு.....
மீறும் போது நீ மட்டுமல்ல.....
அவர்களும் துன்ப படுகிறார்கள்......!!!
&
ஒரு ஜீவாத்மாவின் கவிதை
கவிப்புயல் இனியவன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|