Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
Top posting users this week
No user |
கருப்பு...வெள்ளை...தொல்லை...!!
Page 1 of 1 • Share
கருப்பு...வெள்ளை...தொல்லை...!!
1.
பொறியில் சிக்காத பெருச்சாளிகள் சிரிக்கின்றன.
2.
பொறியில் சிக்கிய சுண்டெலிகள் தவிக்கின்றன.
3.
எலிகளை விரட்ட கருப்புப் பூனைகள் பாதுகாப்பு.
4.
எந்த மக்களுக்காக பிரதமர் அழுகிறார்?
5.
குழம்பிய குளத்தில் தத்தளிக்கின்றன தாமரைமலர்கள்.
6.
A T M சொல்கிறது.
At a Time no Money.
7.
சுவாமி தரிசனத்திற்கு நின்று பழகியவர்கள். இப்பொழுது ATM வாசலில் நிற்கிறார்கள்.
ந.க.துறைவன்.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: கருப்பு...வெள்ளை...தொல்லை...!!
புதிய கள்ளு புளிக்கிறது…!!
1.
ரூ.2000/- நோட்டு
பணக்காரர்கள் வைத்துக் கொள்ளமாட்டார்கள். ஏழைகள் வைத்துக் கொள்ள மாட்டார்கள். நடுத்தர வர்க்கம் வைத்துக் கொண்டு சில்லறையாக மாற்றுவதற்கு அல்லல்படுவார்கள்.
2.
ரூ.2000/- நோட்டு
ஒவ்வொரு இந்தியப் பிரஜையையும் கண்காணிக்கின்ற நோட்டு. இந்த நோட்டு தேவையா?
3.
ரூ.2000/- நோட்டு
ஒவ்வொரு இந்தியப் பிரஜையும் தான் வாழ்கின்ற பகுதியில் எத்தனை பேரிடம் எவ்வளவு ரூபாய் நோட்டு இருக்கிறது என்று சாட்லைட் வழியாக சொல்லிவிடும் / தெரிந்துவிடும்.
4.
ரூ.2000/- நோட்டு
சில்லறையாக மாற்றுவதற்கு ஏற்றத் தக்கவையில் இல்லையென்பதால், இது பிரச்சினைக்குரிய நோட்டாகவே தொடரும்.
5.
ரூ.2000/- நோட்டு
சாதனை என்று சொல்லிக் கொள்ளக் கொண்டு வரப்பட்ட நோட்டே தவிர, இதன் சாதகபாதகங்கள் புரிந்துக் கொள்ள மறந்துவிட்டார்கள். இந்தியக் குடிமக்கள் தான், இதன் தொடர் வேதனைகளை அனுபவிக்கப் போகிறவர்கள்
ந.க.துறைவன்.
*
1.
ரூ.2000/- நோட்டு
பணக்காரர்கள் வைத்துக் கொள்ளமாட்டார்கள். ஏழைகள் வைத்துக் கொள்ள மாட்டார்கள். நடுத்தர வர்க்கம் வைத்துக் கொண்டு சில்லறையாக மாற்றுவதற்கு அல்லல்படுவார்கள்.
2.
ரூ.2000/- நோட்டு
ஒவ்வொரு இந்தியப் பிரஜையையும் கண்காணிக்கின்ற நோட்டு. இந்த நோட்டு தேவையா?
3.
ரூ.2000/- நோட்டு
ஒவ்வொரு இந்தியப் பிரஜையும் தான் வாழ்கின்ற பகுதியில் எத்தனை பேரிடம் எவ்வளவு ரூபாய் நோட்டு இருக்கிறது என்று சாட்லைட் வழியாக சொல்லிவிடும் / தெரிந்துவிடும்.
4.
ரூ.2000/- நோட்டு
சில்லறையாக மாற்றுவதற்கு ஏற்றத் தக்கவையில் இல்லையென்பதால், இது பிரச்சினைக்குரிய நோட்டாகவே தொடரும்.
5.
ரூ.2000/- நோட்டு
சாதனை என்று சொல்லிக் கொள்ளக் கொண்டு வரப்பட்ட நோட்டே தவிர, இதன் சாதகபாதகங்கள் புரிந்துக் கொள்ள மறந்துவிட்டார்கள். இந்தியக் குடிமக்கள் தான், இதன் தொடர் வேதனைகளை அனுபவிக்கப் போகிறவர்கள்
ந.க.துறைவன்.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: கருப்பு...வெள்ளை...தொல்லை...!!
இவர்களிடமா கருப்பு பணம் இருக்கும்…?
1.
கருப்பு பணத்தை வெளியில் கொண்டு வாருங்கள். பாராட்டுகிறோம். ஆனால், யாரிடமிருந்து தொடங்குவது என்பது தான் கேள்வி.
2.
குறைந்தபட்சம் இந்தியாவில் எவ்வளவு பேரிடம் கருப்பு பணம் இருக்கிறதென்பது அரசுக்குத் தெரியும். ஆனால், உழைப்பாளிகள், தொழிலாளிகள், எழைஎளியவர்கள் இவர்களிடமா கருப்பு பணம் இருக்கும்?
3.
பணம் எடுக்க ATM – வரிசையில் நின்று ஒருவர் மயங்கி விழுந்து மரணமடைந்தாரே, அவரிடமா கருப்பு பணம் இருக்கும்?
4.
உங்களுக்கு வாக்களித்தவர்கள் யார்? என்று எண்ணிப்பாருங்கள். வாக்களித்தவர்கள் வயிற்றைக் கலங்க வைத்து விட்டீர்களே? அவர்களிடமா கருப்பு பணம் இருக்கும்?
5.
உலகப் பொருளாதார வல்லுநர்கள் அறிவார்கள். கருப்பு பணம் எங்கே? எவரிடம், எவ்வளவு இருக்கிறதென்று? இந்த பாலபாடம் உங்களுக்கும் தெரியும். ஆனாலும், இந்திய ஆட்சியாளர்களே இந்திய மக்களை அவமதித்து விட்டீர்கள் என்பதுதான் உச்சம். உச்சம். வெட்கம். வெட்கம்.
ந.க.துறைவன்.
1.
கருப்பு பணத்தை வெளியில் கொண்டு வாருங்கள். பாராட்டுகிறோம். ஆனால், யாரிடமிருந்து தொடங்குவது என்பது தான் கேள்வி.
2.
குறைந்தபட்சம் இந்தியாவில் எவ்வளவு பேரிடம் கருப்பு பணம் இருக்கிறதென்பது அரசுக்குத் தெரியும். ஆனால், உழைப்பாளிகள், தொழிலாளிகள், எழைஎளியவர்கள் இவர்களிடமா கருப்பு பணம் இருக்கும்?
3.
பணம் எடுக்க ATM – வரிசையில் நின்று ஒருவர் மயங்கி விழுந்து மரணமடைந்தாரே, அவரிடமா கருப்பு பணம் இருக்கும்?
4.
உங்களுக்கு வாக்களித்தவர்கள் யார்? என்று எண்ணிப்பாருங்கள். வாக்களித்தவர்கள் வயிற்றைக் கலங்க வைத்து விட்டீர்களே? அவர்களிடமா கருப்பு பணம் இருக்கும்?
5.
உலகப் பொருளாதார வல்லுநர்கள் அறிவார்கள். கருப்பு பணம் எங்கே? எவரிடம், எவ்வளவு இருக்கிறதென்று? இந்த பாலபாடம் உங்களுக்கும் தெரியும். ஆனாலும், இந்திய ஆட்சியாளர்களே இந்திய மக்களை அவமதித்து விட்டீர்கள் என்பதுதான் உச்சம். உச்சம். வெட்கம். வெட்கம்.
ந.க.துறைவன்.
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: கருப்பு...வெள்ளை...தொல்லை...!!
இந்தியா ஒளிர்கிறது…!!
1.
மல்லையா இந்தியரா? வெளிநாட்டு பிரஜையா? இருநாட்டில் வசிக்கும் அர்த்தநாரி.
2.
மல்லையாவின் கடனை தள்ளுபடி செய்து விட்டு, மக்களை பணத்திற்காக
நில்லும்படி செய்து விட்டார்கள்.
3.
மல்லையா இந்த நாட்டின் கடைகோடி ஏழைகளில் ஒருவர். அவர் கடனை திரும்ப கட்டமுடியாதவர் என்பதால், முழுத்தொகையும் தள்ளுபடி செய்து விட்டார்கள்.
4.
மல்லையாவின் கடனை தள்ளுபடி செய்யும் வங்கிகள். விவசாயி கடனைக் கட்டவில்லை என்று ஜப்தி செய்கிறார்கள். அவனோ தற்கொலை செய்துக் கொள்கிறான்.
5.
மல்லையாவைக் காப்பாற்றி விட்டு, இந்திய மக்களை நடுத்தெருவில் நிற்க வைத்துவிட்டது மை ( ய ) அரசு.
6.
மல்லையாக்கள் யாரும் வங்கியின் வரிசையில் இல்லை.
7.
மல்லையாக்களிடம் ATM கார்டுகள் இல்லை. ஓவர்டிராப்ட்டுக்கள் தானிருக்கின்றன.
8.
மல்லையாக்களின் மால்களில்தான் மக்களின் பணம் குவிந்து கிடக்கின்றது.
9.
மல்லையா சிரிக்கிறார். இந்தியா ஒளிர்கிறது.
ந.க.துறைவன்.
1.
மல்லையா இந்தியரா? வெளிநாட்டு பிரஜையா? இருநாட்டில் வசிக்கும் அர்த்தநாரி.
2.
மல்லையாவின் கடனை தள்ளுபடி செய்து விட்டு, மக்களை பணத்திற்காக
நில்லும்படி செய்து விட்டார்கள்.
3.
மல்லையா இந்த நாட்டின் கடைகோடி ஏழைகளில் ஒருவர். அவர் கடனை திரும்ப கட்டமுடியாதவர் என்பதால், முழுத்தொகையும் தள்ளுபடி செய்து விட்டார்கள்.
4.
மல்லையாவின் கடனை தள்ளுபடி செய்யும் வங்கிகள். விவசாயி கடனைக் கட்டவில்லை என்று ஜப்தி செய்கிறார்கள். அவனோ தற்கொலை செய்துக் கொள்கிறான்.
5.
மல்லையாவைக் காப்பாற்றி விட்டு, இந்திய மக்களை நடுத்தெருவில் நிற்க வைத்துவிட்டது மை ( ய ) அரசு.
6.
மல்லையாக்கள் யாரும் வங்கியின் வரிசையில் இல்லை.
7.
மல்லையாக்களிடம் ATM கார்டுகள் இல்லை. ஓவர்டிராப்ட்டுக்கள் தானிருக்கின்றன.
8.
மல்லையாக்களின் மால்களில்தான் மக்களின் பணம் குவிந்து கிடக்கின்றது.
9.
மல்லையா சிரிக்கிறார். இந்தியா ஒளிர்கிறது.
ந.க.துறைவன்.
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: கருப்பு...வெள்ளை...தொல்லை...!!
பணம் பத்தும் செய்யும்…!!
1.
எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதிக்கச் செய்யும்.
2.
தேவைக்கு மேல் செலவழிக்கச் செய்யும்.
3.
உபரி பணத்தைச் சேமிக்கச் செய்யும்
4.
கள்ளத்தனமாய் பதுங்கியிருக்கும்
5.
திடீரென செல்லாதவையாகும்.
6.
புதிய நோட்டுக்கள் பிறப்பெடுக்கும்.
7.
வங்கியில் வரிசையில் நிற்கச் செய்யும்.
8.
சில்லறை மாற்ற அலையச் செய்யும்.
9.
மக்களை வதைக்கச் செய்யும். உயிரை பலி கொள்ளும்.
10.
நாட்டைச் சீர்கேட்டு பாதையில் அழைத்துச் செல்லும்.
ந.க.துறைவன்.
*
1.
எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதிக்கச் செய்யும்.
2.
தேவைக்கு மேல் செலவழிக்கச் செய்யும்.
3.
உபரி பணத்தைச் சேமிக்கச் செய்யும்
4.
கள்ளத்தனமாய் பதுங்கியிருக்கும்
5.
திடீரென செல்லாதவையாகும்.
6.
புதிய நோட்டுக்கள் பிறப்பெடுக்கும்.
7.
வங்கியில் வரிசையில் நிற்கச் செய்யும்.
8.
சில்லறை மாற்ற அலையச் செய்யும்.
9.
மக்களை வதைக்கச் செய்யும். உயிரை பலி கொள்ளும்.
10.
நாட்டைச் சீர்கேட்டு பாதையில் அழைத்துச் செல்லும்.
ந.க.துறைவன்.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: கருப்பு...வெள்ளை...தொல்லை...!!
இனியொரு விதி செய்வோம்!!
1.
உண்டியலில் இருக்கின்றது பணம். ATM – ல் இல்லை பணம்.
2.
பணம் இல்லாமல் இரு. டெபிட்கார்டு வாங்கு. செலவு செய்.
3.
லஞ்சம் கூட மொபைல் பேங்க் மூலம் அனுப்பும் வசதி விரைவில் வரும்.
4.
கிராமத்து மக்கள் எல்லோரும் மொபைல் வங்கியில் இணைப்பார்கள்./ இணைவார்கள்.
5.
கிராமத்து ஒரு மால் திறக்கப்படும். எல்லாருமே அங்கே பொருள்கள் வாங்கிக் கொள்ளலாம்.
6
இதெல்லாம் டிஜிட்டல் இந்தியாவின் புதிய திட்டங்கள். வரவேற்போம்..
வாழ்க இந்தியா வளர்க இந்தியா.
ந.க.துறைவன்.
*
1.
உண்டியலில் இருக்கின்றது பணம். ATM – ல் இல்லை பணம்.
2.
பணம் இல்லாமல் இரு. டெபிட்கார்டு வாங்கு. செலவு செய்.
3.
லஞ்சம் கூட மொபைல் பேங்க் மூலம் அனுப்பும் வசதி விரைவில் வரும்.
4.
கிராமத்து மக்கள் எல்லோரும் மொபைல் வங்கியில் இணைப்பார்கள்./ இணைவார்கள்.
5.
கிராமத்து ஒரு மால் திறக்கப்படும். எல்லாருமே அங்கே பொருள்கள் வாங்கிக் கொள்ளலாம்.
6
இதெல்லாம் டிஜிட்டல் இந்தியாவின் புதிய திட்டங்கள். வரவேற்போம்..
வாழ்க இந்தியா வளர்க இந்தியா.
ந.க.துறைவன்.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Similar topics
» கருப்பு திராட்சை
» கருப்பு நிறப்பூ…!
» பிரபஞ்சமே கருப்பு தான்...!!
» கருப்பு ஏலக்காயின் 15 பயன்கள்!!!
» உழைப்பின் நிறம் கருப்பு ! .
» கருப்பு நிறப்பூ…!
» பிரபஞ்சமே கருப்பு தான்...!!
» கருப்பு ஏலக்காயின் 15 பயன்கள்!!!
» உழைப்பின் நிறம் கருப்பு ! .
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|