Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
என்னவனே என் கள்வனே
Page 1 of 1 • Share
என்னவனே என் கள்வனே
என்னை சுற்றி
ஈசல் பறக்கிறது.........
மெல்லியதாய்மின்னல்......
சின்னதாய் ஒரு இடி......
மழை வரப்போகிறது.......
என்னவனே உன்னில்.....
இருந்து காதல் மழை.....
பொழியப்போகிறது.......
வனாந்தரமாய் இருந்த.....
இதயத்தை சோலையாக்க.....
வந்துவிடடா..............!!!
^^^
என்னவனே என் கள்வனே 01
காதல் ஒரு அடிப்படை தேவை
கவிப்புயல் இனியவன்
ஈசல் பறக்கிறது.........
மெல்லியதாய்மின்னல்......
சின்னதாய் ஒரு இடி......
மழை வரப்போகிறது.......
என்னவனே உன்னில்.....
இருந்து காதல் மழை.....
பொழியப்போகிறது.......
வனாந்தரமாய் இருந்த.....
இதயத்தை சோலையாக்க.....
வந்துவிடடா..............!!!
^^^
என்னவனே என் கள்வனே 01
காதல் ஒரு அடிப்படை தேவை
கவிப்புயல் இனியவன்
Re: என்னவனே என் கள்வனே
இலைகள்
அற்ற மரகிளையில்.......
ஒரு வண்ணாத்தி பூச்சியை.....
கற்பனை செய்து பார்......
எத்தனை அழகோ அழகு.....
அப்படிதானடா - நீ
வெறுமை கொண்ட என்.....
இதயத்தில் வந்தமர்ந்து......
என்னை பரவசப்படுத்துகிறாய்......!!!
^^^
என்னவனே என் கள்வனே 02
காதல் ஒரு அடிப்படை தேவை
கவிப்புயல் இனியவன்
அற்ற மரகிளையில்.......
ஒரு வண்ணாத்தி பூச்சியை.....
கற்பனை செய்து பார்......
எத்தனை அழகோ அழகு.....
அப்படிதானடா - நீ
வெறுமை கொண்ட என்.....
இதயத்தில் வந்தமர்ந்து......
என்னை பரவசப்படுத்துகிறாய்......!!!
^^^
என்னவனே என் கள்வனே 02
காதல் ஒரு அடிப்படை தேவை
கவிப்புயல் இனியவன்
Re: என்னவனே என் கள்வனே
மழை பெய்யும் போது.....
இரு கரத்தை குவித்து......
உள்ளங்கையில் மழை.....
துளியை ஏந்தும்போது....
இதயத்தில் ஒரு இன்பம்....
தோன்றுமே அதேபோல்.....
உன்னை யாரென்று.....
தெரியாமல் இருந்த நொடியில்.....
நீ என்னை திடீரென பார்த்த.....
கணப்பொழுது........!!!
என்னவனே என்னை.....
புதைத்துவிட்டேன் உன்னில்....!!!
^^^
என்னவனே என் கள்வனே 03
காதல் ஒரு அடிப்படை தேவை
கவிப்புயல் இனியவன்
இரு கரத்தை குவித்து......
உள்ளங்கையில் மழை.....
துளியை ஏந்தும்போது....
இதயத்தில் ஒரு இன்பம்....
தோன்றுமே அதேபோல்.....
உன்னை யாரென்று.....
தெரியாமல் இருந்த நொடியில்.....
நீ என்னை திடீரென பார்த்த.....
கணப்பொழுது........!!!
என்னவனே என்னை.....
புதைத்துவிட்டேன் உன்னில்....!!!
^^^
என்னவனே என் கள்வனே 03
காதல் ஒரு அடிப்படை தேவை
கவிப்புயல் இனியவன்
Re: என்னவனே என் கள்வனே
உன் முகம் பார்க்க.....
ஏங்கி ஏங்கி ஓரகண்ணால்...
கண்ணீர் வர வழைத்தவனே.....
உனக்கு அது சிறு துளி.....
எனக்கு அது இதயத்தின்.....
மொத்த வலி...................!!!
வேறு வழியில்லாமல்.....
இமைகளை மூடுகிறேன்.......
என் ஏக்கத்தை புரிந்து.....
கனவிலேனும் வருவாயா...?
^^^
என்னவனே என் கள்வனே 04
காதல் ஒரு அடிப்படை தேவை
கவிப்புயல் இனியவன்
ஏங்கி ஏங்கி ஓரகண்ணால்...
கண்ணீர் வர வழைத்தவனே.....
உனக்கு அது சிறு துளி.....
எனக்கு அது இதயத்தின்.....
மொத்த வலி...................!!!
வேறு வழியில்லாமல்.....
இமைகளை மூடுகிறேன்.......
என் ஏக்கத்தை புரிந்து.....
கனவிலேனும் வருவாயா...?
^^^
என்னவனே என் கள்வனே 04
காதல் ஒரு அடிப்படை தேவை
கவிப்புயல் இனியவன்
Re: என்னவனே என் கள்வனே
என் .......
குயில் குரலால்.....
உன்னை அழைத்து......
கழுகு கண்ணால் .....
உன்னை கொன்று.....
துடிக்க விடனும் என்று ....
மனம் ஆசைபடுகிறது......!!!
பாவம் - நீ
நடைபிணமாய் ...........
வாழ்ந்துவிடுவாய்......
என்பதற்காக உன்னை....
விட்டு விடுகிறேன்........
என்னவனே...........................!!!
^^^
என்னவனே என் கள்வனே 05
காதல் ஒரு அடிப்படை தேவை
கவிப்புயல் இனியவன்
குயில் குரலால்.....
உன்னை அழைத்து......
கழுகு கண்ணால் .....
உன்னை கொன்று.....
துடிக்க விடனும் என்று ....
மனம் ஆசைபடுகிறது......!!!
பாவம் - நீ
நடைபிணமாய் ...........
வாழ்ந்துவிடுவாய்......
என்பதற்காக உன்னை....
விட்டு விடுகிறேன்........
என்னவனே...........................!!!
^^^
என்னவனே என் கள்வனே 05
காதல் ஒரு அடிப்படை தேவை
கவிப்புயல் இனியவன்
Re: என்னவனே என் கள்வனே
எத்தனை காலம்.....
உன் நினைவுகளை.....
சுமந்து கொண்டு வாழ்வது,.....?
அதற்குஎல்லை இல்லையா...?
வருகிறாய் பார்கிறாய்......
பேச துடிக்கிறாய்......
போசாமல் போய் விடுகிறாய்.....
மது கோப்பைக்குள்........
விழுந்த புழுவாய் துடிகிறேன்....
என்னவனே என் மன்னவனே.....!!!
^^^
என்னவனே என் கள்வனே 06
காதல் ஒரு அடிப்படை தேவை
கவிப்புயல் இனியவன்
உன் நினைவுகளை.....
சுமந்து கொண்டு வாழ்வது,.....?
அதற்குஎல்லை இல்லையா...?
வருகிறாய் பார்கிறாய்......
பேச துடிக்கிறாய்......
போசாமல் போய் விடுகிறாய்.....
மது கோப்பைக்குள்........
விழுந்த புழுவாய் துடிகிறேன்....
என்னவனே என் மன்னவனே.....!!!
^^^
என்னவனே என் கள்வனே 06
காதல் ஒரு அடிப்படை தேவை
கவிப்புயல் இனியவன்
Re: என்னவனே என் கள்வனே
உன் வரவுக்காக ஏங்கி.....
கண் வழியே பாதை......
அமைத்து தெருவையே.......
அமைத்து விட்டேன்.........!!!
நீயோ......
வருவதாய் இல்லை.........
என் தூரபார்வையில்.....
கோளாறு வந்தால் - நீ
தான் அதற்கு காரணம்....
வைத்தியரிடம் முறையிடுவேன்....!!!
^^^
என்னவனே என் கள்வனே 07
காதல் ஒரு அடிப்படை தேவை
கவிப்புயல் இனியவன்
கண் வழியே பாதை......
அமைத்து தெருவையே.......
அமைத்து விட்டேன்.........!!!
நீயோ......
வருவதாய் இல்லை.........
என் தூரபார்வையில்.....
கோளாறு வந்தால் - நீ
தான் அதற்கு காரணம்....
வைத்தியரிடம் முறையிடுவேன்....!!!
^^^
என்னவனே என் கள்வனே 07
காதல் ஒரு அடிப்படை தேவை
கவிப்புயல் இனியவன்
Re: என்னவனே என் கள்வனே
ஆகாய எரிகல்......
கண்ணில் விழுந்தால்.....
அடுத்த நாள் அதே நேரம்....
வரைக்கும் கண்ணில்.....
இருந்து வலிதருமாம்.....!!!
ஆகாய எரிகல்லாய்.....
வந்துவிடு என்னவனே......
அப்போதாவது கண்ணுக்குள்.....
இருந்துகொண்டிருப்பாயே.....!!!
பாறையில் இருந்து கூழாங்கல்.....
உடைப்பதுபோல் உன் கல் நெஞ்சு.....
இதயத்தை உடைக்கிறேன்......!!!
^^^
என்னவனே என் கள்வனே 08
காதல் ஒரு அடிப்படை தேவை
கவிப்புயல் இனியவன்
கண்ணில் விழுந்தால்.....
அடுத்த நாள் அதே நேரம்....
வரைக்கும் கண்ணில்.....
இருந்து வலிதருமாம்.....!!!
ஆகாய எரிகல்லாய்.....
வந்துவிடு என்னவனே......
அப்போதாவது கண்ணுக்குள்.....
இருந்துகொண்டிருப்பாயே.....!!!
பாறையில் இருந்து கூழாங்கல்.....
உடைப்பதுபோல் உன் கல் நெஞ்சு.....
இதயத்தை உடைக்கிறேன்......!!!
^^^
என்னவனே என் கள்வனே 08
காதல் ஒரு அடிப்படை தேவை
கவிப்புயல் இனியவன்
Re: என்னவனே என் கள்வனே
என் ......................
இதய ஊஞ்சலை......
ஆடவைத்துவிட்டு அதில்....
ஏறமாட்டேன் என்று ஏன் ......
அடம்பிடிகிறாய்........?
எத்தனை காலம் தான்.....
வெறும் ஊஞ்சலாடும்.....?
சுற்றும் பம்பரத்துக்கு கூட.....
ஓய்வுண்டு என் இதயத்தை......
பம்பரமாய் சுற்றிவிட்டு.......
பார்த்து கொண்டே இருகிறாய்........!!!
^^^
என்னவனே என் கள்வனே 09
காதல் ஒரு அடிப்படை தேவை
கவிப்புயல் இனியவன்
இதய ஊஞ்சலை......
ஆடவைத்துவிட்டு அதில்....
ஏறமாட்டேன் என்று ஏன் ......
அடம்பிடிகிறாய்........?
எத்தனை காலம் தான்.....
வெறும் ஊஞ்சலாடும்.....?
சுற்றும் பம்பரத்துக்கு கூட.....
ஓய்வுண்டு என் இதயத்தை......
பம்பரமாய் சுற்றிவிட்டு.......
பார்த்து கொண்டே இருகிறாய்........!!!
^^^
என்னவனே என் கள்வனே 09
காதல் ஒரு அடிப்படை தேவை
கவிப்புயல் இனியவன்
Re: என்னவனே என் கள்வனே
என் இதய வீட்டுக்கு......
எப்போது குடிவர போகிறாய்....?
எண்ணத்தால் தினமும் கோலம்....
வண்ண வண்ணமாய் போடுகிறேன்.....
தினமும் என் ஏக்க மூச்சு.....
அழித்து கொண்டே போகிறது......!!!
கோலங்கள் மாறுகின்றன......
உன் கோலம் ஏன் மாறவில்லை........
இறைவா இவன் காணும்......
கனவை நிஜமாக்கி என்னை......
காதலிக்க வைத்துவிடு............!!!
^^^
என்னவனே என் கள்வனே 10
காதல் ஒரு அடிப்படை தேவை
கவிப்புயல் இனியவன்
எப்போது குடிவர போகிறாய்....?
எண்ணத்தால் தினமும் கோலம்....
வண்ண வண்ணமாய் போடுகிறேன்.....
தினமும் என் ஏக்க மூச்சு.....
அழித்து கொண்டே போகிறது......!!!
கோலங்கள் மாறுகின்றன......
உன் கோலம் ஏன் மாறவில்லை........
இறைவா இவன் காணும்......
கனவை நிஜமாக்கி என்னை......
காதலிக்க வைத்துவிடு............!!!
^^^
என்னவனே என் கள்வனே 10
காதல் ஒரு அடிப்படை தேவை
கவிப்புயல் இனியவன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|