Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு
Page 1 of 1 • Share
ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு
ஆறுவயதில் அயல் வீட்டில் - நீ
பாதிவயிறு உன் வீட்டில் நிரம்பும்....
பாதி வயிறு என் வீட்டில் நிரம்பும்......
பாதி தூக்கம் உன் வீட்டில் - நான்
மீதி தூக்கம் என் வீட்டில் - நீ .........!!!
அப்பப்போ சண்டை.......
தடியெடுத்து அடிகும் மனதைரியம்.....
எனக்கும் இல்லை உனக்கும் இல்லை.....
ஒரு பிடி மண்ணால் சண்டையோடும்....
மாவீரர் நாம்...........................!!!
சற்று நேரம் கூட ஆகாது.........
வீட்டில் கிடைத்த இனிப்போடு.......
ஓடிவருவேன் உன் வீட்டுக்கு..........
பாதி கடித்த இனிப்பை.......
உன்னிடம் தர பறந்து போகும்.....
சண்டையின் பகை......................
நட்பென்பது எப்போதும் இனிமை.....!!!
&
ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு
கவிப்புயல் இனியவன்
பாதிவயிறு உன் வீட்டில் நிரம்பும்....
பாதி வயிறு என் வீட்டில் நிரம்பும்......
பாதி தூக்கம் உன் வீட்டில் - நான்
மீதி தூக்கம் என் வீட்டில் - நீ .........!!!
அப்பப்போ சண்டை.......
தடியெடுத்து அடிகும் மனதைரியம்.....
எனக்கும் இல்லை உனக்கும் இல்லை.....
ஒரு பிடி மண்ணால் சண்டையோடும்....
மாவீரர் நாம்...........................!!!
சற்று நேரம் கூட ஆகாது.........
வீட்டில் கிடைத்த இனிப்போடு.......
ஓடிவருவேன் உன் வீட்டுக்கு..........
பாதி கடித்த இனிப்பை.......
உன்னிடம் தர பறந்து போகும்.....
சண்டையின் பகை......................
நட்பென்பது எப்போதும் இனிமை.....!!!
&
ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு
கவிப்புயல் இனியவன்
Re: ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு
நட்புக்கு வசந்த காலம்......
மழைக்காலம் தானே......
வேண்டுமென்றே நனைவதும்......
சேற்றுக்குள் உருளுவதும்......
வீட்டுக்கு வந்து அடிவாங்குவதும்.....
மழைகாலம் வசந்த காலந்தானே.....!!!
வடிந்தோடும் வெள்ளதில்.......
பாய்ந்தோடும் காகித கப்பல்......
அப்போதுதான் படித்த குறிப்பு......
சற்றும் தாமதிக்காமல்.......
கிழித்து விடும் காகித கப்பல்.......
அடுத்த நாள் இருவருக்கும்.....
கிழிந்த கால்சட்டைமேல்.....
விழும் செமபூசை..........................!!!
வாற்பேத்தையை மீன் குஞ்சென.....
ஓடியோடி பிடித்து வீட்டுக்கு.....
கொண்டுவருவதும் வந்த கையோடு......
அம்மா பறித்தெறிவதும்..........
கடுப்போடு கத்தி பிரழுவதும்......
இன்றுவரை நினைவில் இருக்கும்....
வசந்த காலம்...............................!!!
&
ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு 02
கவிப்புயல் இனியவன்
மழைக்காலம் தானே......
வேண்டுமென்றே நனைவதும்......
சேற்றுக்குள் உருளுவதும்......
வீட்டுக்கு வந்து அடிவாங்குவதும்.....
மழைகாலம் வசந்த காலந்தானே.....!!!
வடிந்தோடும் வெள்ளதில்.......
பாய்ந்தோடும் காகித கப்பல்......
அப்போதுதான் படித்த குறிப்பு......
சற்றும் தாமதிக்காமல்.......
கிழித்து விடும் காகித கப்பல்.......
அடுத்த நாள் இருவருக்கும்.....
கிழிந்த கால்சட்டைமேல்.....
விழும் செமபூசை..........................!!!
வாற்பேத்தையை மீன் குஞ்சென.....
ஓடியோடி பிடித்து வீட்டுக்கு.....
கொண்டுவருவதும் வந்த கையோடு......
அம்மா பறித்தெறிவதும்..........
கடுப்போடு கத்தி பிரழுவதும்......
இன்றுவரை நினைவில் இருக்கும்....
வசந்த காலம்...............................!!!
&
ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு 02
கவிப்புயல் இனியவன்
Re: ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு
உச்சிவெயில் சுட்டெரிக்கும்......
குதிப்பாதம் வெந்து துடிக்கும்.......
வேண்டுமென்றே மெல்லனடந்து.....
இரண்டு மணிக்கே வீடுசெல்வோம்.....
அவன் வீட்டில் எனக்கும்.....
என்வீட்டில் அவனுக்கும்..........
திட்டியே கொட்டிதீர்த்துடுவர்.........!
தும்பியை பிடித்து வாலில்......
நூல் பட்டமாய் பறக்கவிட்டு......
புல்வெளியில்பட்டாம்பூச்சியை......
வேர்வைசிந்த கலைத்துபிடித்து.....
ஒற்றை சிறகு ஒடிந்த பூச்சியை......
மெல்ல தடவி கண்ணீர் விட்டு.......
வரும் வழியில்மாமரத்துக்கு.....
கல்லெறிய வீட்டின் ஓட்டில் பட......
ஒளிந்து ஒளிந்து வீட்டுக்கு வந்த நாள்......
வாழ்ந்த நாளில் வசந்த காலம்.........!
&
ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு 03
கவிப்புயல் இனியவன்
குதிப்பாதம் வெந்து துடிக்கும்.......
வேண்டுமென்றே மெல்லனடந்து.....
இரண்டு மணிக்கே வீடுசெல்வோம்.....
அவன் வீட்டில் எனக்கும்.....
என்வீட்டில் அவனுக்கும்..........
திட்டியே கொட்டிதீர்த்துடுவர்.........!
தும்பியை பிடித்து வாலில்......
நூல் பட்டமாய் பறக்கவிட்டு......
புல்வெளியில்பட்டாம்பூச்சியை......
வேர்வைசிந்த கலைத்துபிடித்து.....
ஒற்றை சிறகு ஒடிந்த பூச்சியை......
மெல்ல தடவி கண்ணீர் விட்டு.......
வரும் வழியில்மாமரத்துக்கு.....
கல்லெறிய வீட்டின் ஓட்டில் பட......
ஒளிந்து ஒளிந்து வீட்டுக்கு வந்த நாள்......
வாழ்ந்த நாளில் வசந்த காலம்.........!
&
ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு 03
கவிப்புயல் இனியவன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum