Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
என் இதயம் பேசுகிறது
Page 1 of 1 • Share
என் இதயம் பேசுகிறது
என் இதயம் பேசுகிறது 01
----------------------------------
வாழ்வியல் சிறக்க .....
வாழ்க்கை சிறக்க வேண்டும்.....!
வார்த்தை சிறக்க......
வரிகள் சிறக்க வேண்டும்.......!
வாழ்த்துக்கள் சிறக்க.....
வாய்மை சிறக்க வேண்டும்......!
வாழ்க வளமுடன் என வாழ்த்தி......
வாழ்வோம் வையம் போற்ற.....!
^
தொடர் கவிதை தொகுப்பு
கவிப்புயல் இனியவன்
என் இதயம் பேசுகிறது
----------------------------------
வாழ்வியல் சிறக்க .....
வாழ்க்கை சிறக்க வேண்டும்.....!
வார்த்தை சிறக்க......
வரிகள் சிறக்க வேண்டும்.......!
வாழ்த்துக்கள் சிறக்க.....
வாய்மை சிறக்க வேண்டும்......!
வாழ்க வளமுடன் என வாழ்த்தி......
வாழ்வோம் வையம் போற்ற.....!
^
தொடர் கவிதை தொகுப்பு
கவிப்புயல் இனியவன்
என் இதயம் பேசுகிறது
Re: என் இதயம் பேசுகிறது
வாழ்க்கையில் உதவியவை .....!!!
-----
ஏழையாக வாழ்ந்திருக்கிறேன்......
கோழையாக வாழவில்லை.....
தந்தையின் உபதேசம் அது.......!
மன்னித்து பழகியிருக்கிறேன்.....
மண்டியிட்டு வாழவில்லை......
தாயின் வளர்ப்பு அது.............!
திட்டு வாங்கியிருக்கிறென்........
முட்டாளாக வாழவில்லை......
அண்ணனின் உபதேசம் அது.....!
தலை குனிந்து வாழ்ந்திருகிறேன்.....
தலை குனியும்படி வாழவில்லை......
உற்றர் உறவினர்களின் தூண்டுதல்......!
தலை நிமிர்ந்து வாழ்கிறேன்.....
தலை கனத்தோடு வாழவில்லை....
இறைவனின் அருள் கிருபை அது.....!
^
தொடர் கவிதை தொகுப்பு
கவிப்புயல் இனியவன்
என் இதயம் பேசுகிறது 02
-----
ஏழையாக வாழ்ந்திருக்கிறேன்......
கோழையாக வாழவில்லை.....
தந்தையின் உபதேசம் அது.......!
மன்னித்து பழகியிருக்கிறேன்.....
மண்டியிட்டு வாழவில்லை......
தாயின் வளர்ப்பு அது.............!
திட்டு வாங்கியிருக்கிறென்........
முட்டாளாக வாழவில்லை......
அண்ணனின் உபதேசம் அது.....!
தலை குனிந்து வாழ்ந்திருகிறேன்.....
தலை குனியும்படி வாழவில்லை......
உற்றர் உறவினர்களின் தூண்டுதல்......!
தலை நிமிர்ந்து வாழ்கிறேன்.....
தலை கனத்தோடு வாழவில்லை....
இறைவனின் அருள் கிருபை அது.....!
^
தொடர் கவிதை தொகுப்பு
கவிப்புயல் இனியவன்
என் இதயம் பேசுகிறது 02
Re: என் இதயம் பேசுகிறது
கொடுங்கள் கொடுக்கப்படும்
------------------------------------------
நவீனத்தால் ஆடைகள் மாறும்.....
அலங்காரங்கள் மாறும்..........
உள்ளத்தில் உள்ள உணர்வுகள்.....
கொடுக்க துடிக்கும் கரங்கள்
காலத்தால் மாறாது......!
எங்கிருந்தும் கொடுக்கவில்லை....
இங்கிருந்தே கொடுக்கிறோம்....
இருப்பதிலிருந்து இல்லாதோருக்கு
கொடுங்கள் இறைவன் உங்களுக்கு....
கொடுத்துகொண்டே இருப்பான்....!
^^^
கவிப்புயல் இனியவன்
------------------------------------------
நவீனத்தால் ஆடைகள் மாறும்.....
அலங்காரங்கள் மாறும்..........
உள்ளத்தில் உள்ள உணர்வுகள்.....
கொடுக்க துடிக்கும் கரங்கள்
காலத்தால் மாறாது......!
எங்கிருந்தும் கொடுக்கவில்லை....
இங்கிருந்தே கொடுக்கிறோம்....
இருப்பதிலிருந்து இல்லாதோருக்கு
கொடுங்கள் இறைவன் உங்களுக்கு....
கொடுத்துகொண்டே இருப்பான்....!
^^^
கவிப்புயல் இனியவன்

» மரம் பேசுகிறது !
» தாவரங்களும் பேசுகிறது
» என் இதயம் வலிக்குதடி
» என் இதயம் உனக்கு ..
» என் இதயம் ஒரு சுமைதாங்கி...!
» தாவரங்களும் பேசுகிறது
» என் இதயம் வலிக்குதடி
» என் இதயம் உனக்கு ..
» என் இதயம் ஒரு சுமைதாங்கி...!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|