Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து
Page 1 of 1 • Share
இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து
இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து
!!!.....................மழை.........................!!!
வெட்டிய மரங்களின் ஓலங்கள் ....
அழுது கொட்டியது அடைமழை ....!!!
|||||||
வானம் கண்ணீர் வடித்தாள் - பருவ மழை
வானம் கதறி அழுதாள் - அடைமழை
||||||||
பருவத்துக்கு மழைபெய்தால் - வாசம்
பருவம் தவறி மழைபெய்தால் -நாசம்
|||||||
விவசாயியின் நண்பன் - மழை
வியாபாரியின் எதிரி -மழை
||||||
மனதில் என்றும் முதல் காதலும்....
முதல் மழையில் நனைந்ததும் மறையாது
^^^^^^
இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து
கவிப்புயல் இனியவன்
!!!.....................மழை.........................!!!
வெட்டிய மரங்களின் ஓலங்கள் ....
அழுது கொட்டியது அடைமழை ....!!!
|||||||
வானம் கண்ணீர் வடித்தாள் - பருவ மழை
வானம் கதறி அழுதாள் - அடைமழை
||||||||
பருவத்துக்கு மழைபெய்தால் - வாசம்
பருவம் தவறி மழைபெய்தால் -நாசம்
|||||||
விவசாயியின் நண்பன் - மழை
வியாபாரியின் எதிரி -மழை
||||||
மனதில் என்றும் முதல் காதலும்....
முதல் மழையில் நனைந்ததும் மறையாது
^^^^^^
இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து
கவிப்புயல் இனியவன்
Re: இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து
இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து
!!!.....................காதல்........................!!!
காதல் ஒரு வழி பாதை ......
நினைக்க தெரியும் மறக்க தெரியாது....!
-----
உன்னோடு வாழவும் துடிக்கிறேன்....
மண்ணோடு மடியவும் துடிக்கிறேன் ....!
-----
உதடு சிரிக்கிறது ...
இதயமோ அழுகிறது ......!
-----
காற்றிருந்தால் பட்டம் பறக்கும்
காதல் இருந்தால் வாழ்க்கை சிறக்கும்....!
-----
காதலில் நினைவுகள் முற்கள்
கனவுகள் வாசனைமலர்கள் ....!
@@@
இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து
கவிப்புயல் இனியவன்
!!!.....................காதல்........................!!!
காதல் ஒரு வழி பாதை ......
நினைக்க தெரியும் மறக்க தெரியாது....!
-----
உன்னோடு வாழவும் துடிக்கிறேன்....
மண்ணோடு மடியவும் துடிக்கிறேன் ....!
-----
உதடு சிரிக்கிறது ...
இதயமோ அழுகிறது ......!
-----
காற்றிருந்தால் பட்டம் பறக்கும்
காதல் இருந்தால் வாழ்க்கை சிறக்கும்....!
-----
காதலில் நினைவுகள் முற்கள்
கனவுகள் வாசனைமலர்கள் ....!
@@@
இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து
கவிப்புயல் இனியவன்
Re: இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து
இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து
!!!.....................நட்பு........................!!!
அமைதியான நேரத்தில் என்.......
பலவீனத்தை சொன்னான் நண்பன்......!
^^^
அன்று நட்பு இல்லையென்றால் ...
அன்றே பாடையில் போயிருப்பேன் ......!
^^^
மூச்சுக்கு காற்று நண்பன் ....
என் உயிருக்கு நீயே நண்பன் .....!
^^^
நான் போகும் இடமெல்லாம்....
நிழலாய் தொடர்கிறான் நண்பன்
^^^
மறந்துபோயும் கேட்கமாட்டான்
மறக்க மாட்டாய்தானே என்னை என்று.....!
@@@
இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து
கவிப்புயல் இனியவன்
!!!.....................நட்பு........................!!!
அமைதியான நேரத்தில் என்.......
பலவீனத்தை சொன்னான் நண்பன்......!
^^^
அன்று நட்பு இல்லையென்றால் ...
அன்றே பாடையில் போயிருப்பேன் ......!
^^^
மூச்சுக்கு காற்று நண்பன் ....
என் உயிருக்கு நீயே நண்பன் .....!
^^^
நான் போகும் இடமெல்லாம்....
நிழலாய் தொடர்கிறான் நண்பன்
^^^
மறந்துபோயும் கேட்கமாட்டான்
மறக்க மாட்டாய்தானே என்னை என்று.....!
@@@
இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து
கவிப்புயல் இனியவன்
Re: இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து
இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து
!!!.....................அம்மா........................!!!
எந்த பல்கலைகழகத்திலும் கற்கவில்லை
எல்லா அம்மாக்களும் வைத்தியர்கள்......!
^^^
அன்னையை அன்னையர் இல்லத்தில் விடாதீர்......
அன்னை இருக்கும் வீடுதான் அரண்மனை.........!
^^^
உலகின் தியாகி யார் என்று கேட்டேன்.......
அன்னையை சொல்லாமல் மூடர்களின் பதில்.........!
^^^
பிசைந்த சோற்றை அருவருக்காமல் .........
சாப்பிடும் ஒரே ஒரு உறவு அம்மா........!
^^^
எப்போது நினைத்தாலும் கண்ணீர்......
அன்னையை தவிர யாரும் இல்லை.....!
@@@
இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து
கவிப்புயல் இனியவன்
!!!.....................அம்மா........................!!!
எந்த பல்கலைகழகத்திலும் கற்கவில்லை
எல்லா அம்மாக்களும் வைத்தியர்கள்......!
^^^
அன்னையை அன்னையர் இல்லத்தில் விடாதீர்......
அன்னை இருக்கும் வீடுதான் அரண்மனை.........!
^^^
உலகின் தியாகி யார் என்று கேட்டேன்.......
அன்னையை சொல்லாமல் மூடர்களின் பதில்.........!
^^^
பிசைந்த சோற்றை அருவருக்காமல் .........
சாப்பிடும் ஒரே ஒரு உறவு அம்மா........!
^^^
எப்போது நினைத்தாலும் கண்ணீர்......
அன்னையை தவிர யாரும் இல்லை.....!
@@@
இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து
கவிப்புயல் இனியவன்

» ஐந்து மருமகள்கள்!
» ஐந்து வரி கவிதைகள் ......!!!
» ஐந்து மடங்கு - ஒரு பக்க கதை
» ஆரோக்கியமாக வாழ ஐந்து வழிகள்:-
» ஒரே பேர்ல ஐந்து டோக்கன்....!
» ஐந்து வரி கவிதைகள் ......!!!
» ஐந்து மடங்கு - ஒரு பக்க கதை
» ஆரோக்கியமாக வாழ ஐந்து வழிகள்:-
» ஒரே பேர்ல ஐந்து டோக்கன்....!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|