Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
க்ளோனிங்... க்ளோனிங்...
Page 1 of 1 • Share
க்ளோனிங்... க்ளோனிங்...
[You must be registered and logged in to see this link.]
-
கடந்த, 1822ல், செக்கஸ்லோவேக்கியா வின் ப்ரூனோவில்
பிறந்த, க்ரிகர் மெண்டல், சின்ன வயதிலேயே வறுமை
காரணமாக சர்ச்சில் பாதிரியாராகக் கல்வி கற்க அனுப்பப்
பட்டார்.
இவரது ஆர்வமெல்லாம் விலங்குகளின் பிறப்பு, வளர்ப்பு,
தாவரங்களின் தோற்றம் போன்றவற்றில் லயித்திருந்தது.
ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் அவர் வெற்றி பெறவில்லை.
இருந்தாலும் தகுதி பெறாத ஆசிரியராக இயற்பியலும்,
இயற்கை விஞ்ஞானமும் நடத்தும் ஆசிரியராக, உயர்நிலைப்
பள்ளியில் சேர்த்துக் கொண்டனர்.
பட்டாணித் தாவரங்களை, மாற்று இனப்பெருக்கம் செய்து பார்த்து,
தன் ஆராய்ச்சிகளை தொடர்ந்தார். உயரம், தோற்றம், நெளிவு
போன்ற பரம்பரை குணங் களை ஆராய்ந்த அவர்,
'ஜீன்'களின் ரகசியத்தைக் கண்டு வெளியிட்டார்.
இவர் பணியாற்றிய வேலை முழுவதும் வீண் என்றது தேவாலயம்.
ஒரு தோட்டக்காரனுக்கு கிடைத்த மரியாதை கூட இவருக்கு
கிடைக்கவில்லை.
தாவர மாற்று இனப்பெருக்கம் பற்றி, பிப்., 8, 1865ல் தேவாலய
உயர்மட்ட அறிவுஜீவிகளின் கூட்டத்தில், தன் கட்டுரையை அவர்
வாசித்தபோது, பலரும் முகம் சுளித்தனர். 'எட்டு ஆண்டுகள்,
பட்டாணியோடு, ச்சே... எவ்வளவு பெரிய வீண்' என்ற கேலிச்
சொற்கள் அவரது காதில் விழுந்தது.
எலி போன்ற விலங்குகளில் தன் ஆராய்ச்சியை அவர் தொடர
நினைத்த போது, 'தேவாலயம் ஒன்றும் எலி வளையல்ல...
இந்த ஆராய்ச்சியை தொடர்ந்தால், நீங்கள் வெளியேற்றப்படுவீர்'
என்றெல்லாம் மிரட்டினர் தேவாலயத்தின் நிர்வாகிகள்.
யாரும் கட்டுரையை பற்றி கருத்து எதுவுமே வெளியிடவில்லை.
மிகுந்த துயரத்திலும், தனிமையிலும் தன் கடைசி நாட்களைக்
செலவழித்த க்ரிகர், 1884ல் காலமானார்.
அவர் இறந்து, 16 ஆண்டு களுக்கு பின், பரம்பரை யியலும்,
ஜீன் இயலும் ஏற்பட்டபோது, அதன் எல்லா உண்மைகளும் அவரது
கட்டுரையில் இருப்பதைக் கண்டு, உலகமே அசந்து போய்
வருத்தமடைந்தது.
ம்ஹூம்... இறந்த பிறகு கண்டுபிடித்து என்ன பயன்!
-
----------------------------
சிறுவர் மலர்
-
கடந்த, 1822ல், செக்கஸ்லோவேக்கியா வின் ப்ரூனோவில்
பிறந்த, க்ரிகர் மெண்டல், சின்ன வயதிலேயே வறுமை
காரணமாக சர்ச்சில் பாதிரியாராகக் கல்வி கற்க அனுப்பப்
பட்டார்.
இவரது ஆர்வமெல்லாம் விலங்குகளின் பிறப்பு, வளர்ப்பு,
தாவரங்களின் தோற்றம் போன்றவற்றில் லயித்திருந்தது.
ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் அவர் வெற்றி பெறவில்லை.
இருந்தாலும் தகுதி பெறாத ஆசிரியராக இயற்பியலும்,
இயற்கை விஞ்ஞானமும் நடத்தும் ஆசிரியராக, உயர்நிலைப்
பள்ளியில் சேர்த்துக் கொண்டனர்.
பட்டாணித் தாவரங்களை, மாற்று இனப்பெருக்கம் செய்து பார்த்து,
தன் ஆராய்ச்சிகளை தொடர்ந்தார். உயரம், தோற்றம், நெளிவு
போன்ற பரம்பரை குணங் களை ஆராய்ந்த அவர்,
'ஜீன்'களின் ரகசியத்தைக் கண்டு வெளியிட்டார்.
இவர் பணியாற்றிய வேலை முழுவதும் வீண் என்றது தேவாலயம்.
ஒரு தோட்டக்காரனுக்கு கிடைத்த மரியாதை கூட இவருக்கு
கிடைக்கவில்லை.
தாவர மாற்று இனப்பெருக்கம் பற்றி, பிப்., 8, 1865ல் தேவாலய
உயர்மட்ட அறிவுஜீவிகளின் கூட்டத்தில், தன் கட்டுரையை அவர்
வாசித்தபோது, பலரும் முகம் சுளித்தனர். 'எட்டு ஆண்டுகள்,
பட்டாணியோடு, ச்சே... எவ்வளவு பெரிய வீண்' என்ற கேலிச்
சொற்கள் அவரது காதில் விழுந்தது.
எலி போன்ற விலங்குகளில் தன் ஆராய்ச்சியை அவர் தொடர
நினைத்த போது, 'தேவாலயம் ஒன்றும் எலி வளையல்ல...
இந்த ஆராய்ச்சியை தொடர்ந்தால், நீங்கள் வெளியேற்றப்படுவீர்'
என்றெல்லாம் மிரட்டினர் தேவாலயத்தின் நிர்வாகிகள்.
யாரும் கட்டுரையை பற்றி கருத்து எதுவுமே வெளியிடவில்லை.
மிகுந்த துயரத்திலும், தனிமையிலும் தன் கடைசி நாட்களைக்
செலவழித்த க்ரிகர், 1884ல் காலமானார்.
அவர் இறந்து, 16 ஆண்டு களுக்கு பின், பரம்பரை யியலும்,
ஜீன் இயலும் ஏற்பட்டபோது, அதன் எல்லா உண்மைகளும் அவரது
கட்டுரையில் இருப்பதைக் கண்டு, உலகமே அசந்து போய்
வருத்தமடைந்தது.
ம்ஹூம்... இறந்த பிறகு கண்டுபிடித்து என்ன பயன்!
-
----------------------------
சிறுவர் மலர்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7957
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|