Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
சிந்தனை கவிதைகள்
Page 1 of 1 • Share
சிந்தனை கவிதைகள்
கவிதையோடு வாழ்பவனும்....
கவிதையாக வாழ்பவனும்....
கவிஞன்........!
கண்டதை எழுதுவதும்....
கண்டபடி எழுதுவதும்....
கவிதையில்லை.......
கண்ணியமாய் எழுதுபவன்.....
கவிஞன்........!
காதலால் .............
கவிதை வரும் என்பதை....
காட்டிலும்...........
காதலோடு கவிதை......
எழுதுபவன் உண்மை.....
கவிஞன்..........!
சமூக ......
சீர்திருத்தத்துக்காய்.....
கவிதை எழுதுவதைவிட....
சமூகத்திலிருந்து......
சீர்திருந்தி வாழ கவிதை.....
கவிதை எழுதுபவன்.....
கவிஞன்...........!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல் இனியவன்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிதையோடு வாழ்பவனும்....
கவிதையாக வாழ்பவனும்....
கவிஞன்........!
கவிதையாக வாழ்பவனும்....
கவிஞன்........!
கண்டதை எழுதுவதும்....
கண்டபடி எழுதுவதும்....
கவிதையில்லை.......
கண்ணியமாய் எழுதுபவன்.....
கவிஞன்........!
காதலால் .............
கவிதை வரும் என்பதை....
காட்டிலும்...........
காதலோடு கவிதை......
எழுதுபவன் உண்மை.....
கவிஞன்..........!
சமூக ......
சீர்திருத்தத்துக்காய்.....
கவிதை எழுதுவதைவிட....
சமூகத்திலிருந்து......
சீர்திருந்தி வாழ கவிதை.....
கவிதை எழுதுபவன்.....
கவிஞன்...........!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல் இனியவன்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிதையோடு வாழ்பவனும்....
கவிதையாக வாழ்பவனும்....
கவிஞன்........!
Re: சிந்தனை கவிதைகள்
கோயிலில் பாலபிஷேகம்.....
ஓட்டை சட்டையுடனும்.....
ஓட்டை சட்டியுடனும்.....
வரிசையில் ஆயிரகணக்கில்.....
குழந்தைகள்.....!
கோயிலின் வாசலில்......
வரிசையாக முதியவர்கள்.....
கைநீட்டியதையும் ......
காணாமல் பட்டுவேட்டியுடன்......
கோவில்தரிசனம்......!
கோயிலை
நிர்வகிப்பவர்கள்.....
அறங்காவளர்கள்......
அறங்காவளரை நிர்வகிப்பது..?
^^^^^
கவிப்புயல் இனியவன்
^^^^^
கவிதையோடு வாழ்பவனும்....
கவிதையாக வாழ்பவனும்....
கவிஞன்........!
ஓட்டை சட்டையுடனும்.....
ஓட்டை சட்டியுடனும்.....
வரிசையில் ஆயிரகணக்கில்.....
குழந்தைகள்.....!
கோயிலின் வாசலில்......
வரிசையாக முதியவர்கள்.....
கைநீட்டியதையும் ......
காணாமல் பட்டுவேட்டியுடன்......
கோவில்தரிசனம்......!
கோயிலை
நிர்வகிப்பவர்கள்.....
அறங்காவளர்கள்......
அறங்காவளரை நிர்வகிப்பது..?
^^^^^
கவிப்புயல் இனியவன்
^^^^^
கவிதையோடு வாழ்பவனும்....
கவிதையாக வாழ்பவனும்....
கவிஞன்........!
Re: சிந்தனை கவிதைகள்
ஒவ்வொரு மனிதனும்.....
ஒவ்வொரு நூலகம்......
ஒவ்வொரு அனுபவமும்....
ஒவ்வொரு நூல்கள்.......
ஒவ்வொரு நிகழ்வும்.....
ஒவ்வொரு அறிவு....
பெருக்கிக்கொண்டவன்...
அறிஞனாகிறான்....!
ஒவ்வொரு மனிதனும்....
அறிவுடனேயே பிறக்கிறான்......
அதை கண்டுகொள்ளும்.....
அறிவுத்திறன் அனுபவத்தால்.....
உதிர்க்கிறது........
கண்டுபிடிக்க முடியாத.....
அறிவுகள் உதிர்ந்து விடும்......!
^^^^^
கவிப்புயல் இனியவன்
ஒவ்வொரு நூலகம்......
ஒவ்வொரு அனுபவமும்....
ஒவ்வொரு நூல்கள்.......
ஒவ்வொரு நிகழ்வும்.....
ஒவ்வொரு அறிவு....
பெருக்கிக்கொண்டவன்...
அறிஞனாகிறான்....!
ஒவ்வொரு மனிதனும்....
அறிவுடனேயே பிறக்கிறான்......
அதை கண்டுகொள்ளும்.....
அறிவுத்திறன் அனுபவத்தால்.....
உதிர்க்கிறது........
கண்டுபிடிக்க முடியாத.....
அறிவுகள் உதிர்ந்து விடும்......!
^^^^^
கவிப்புயல் இனியவன்
Re: சிந்தனை கவிதைகள்
உள்ளத்தில் பூவை.....
மலர வைக்காவிட்டாலும்....
பரவாயில்லை.....
பூமரத்தின் வேரை....
சேதமாக்கும்செயல்களை
நினைக்காதீர்.......
என்றோ ஒருநாள்......
அந்த மரத்தில் பூ
மலர்வதற்கு வாய்ப்புண்டு....!
@
கவிப்புயல் இனியவன்
ஆன்மீக கவிதைகள்
மலர வைக்காவிட்டாலும்....
பரவாயில்லை.....
பூமரத்தின் வேரை....
சேதமாக்கும்செயல்களை
நினைக்காதீர்.......
என்றோ ஒருநாள்......
அந்த மரத்தில் பூ
மலர்வதற்கு வாய்ப்புண்டு....!
@
கவிப்புயல் இனியவன்
ஆன்மீக கவிதைகள்

» சமூக சிந்தனை கவிதைகள்
» கே இனியவன் சிந்தனை கவிதைகள்
» சின்ன சின்ன சிந்தனை (கவிதைகள்
» டோடோ கவிதைகள் - தீபாவளி சிறப்பு கவிதைகள்
» சிந்தனை துளிகள்
» கே இனியவன் சிந்தனை கவிதைகள்
» சின்ன சின்ன சிந்தனை (கவிதைகள்
» டோடோ கவிதைகள் - தீபாவளி சிறப்பு கவிதைகள்
» சிந்தனை துளிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|