Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
தேர்தல் அதிகாரி ஸ்ரீராம் அவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் எழுதுவது
Page 2 of 2 • 1, 2
தேர்தல் அதிகாரி ஸ்ரீராம் அவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் எழுதுவது
First topic message reminder :
தேர்தல் அதிகாரி அவர்களுக்கு வணக்கம்.
யாதெனில் அமர்க்களம் நாயகன் முரளிராஜா அவர்களுக்கு போதிய பெரும்பான்மை இல்லை. ஜோர்பா, ஜேக் போன்றோரின் ஆதரவு எங்களுக்கே உள்ளது. எனவே அவருடைய பதவியை பறித்து மறுதேர்தல் நடத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
தேர்தல் அதிகாரி அவர்களுக்கு வணக்கம்.
யாதெனில் அமர்க்களம் நாயகன் முரளிராஜா அவர்களுக்கு போதிய பெரும்பான்மை இல்லை. ஜோர்பா, ஜேக் போன்றோரின் ஆதரவு எங்களுக்கே உள்ளது. எனவே அவருடைய பதவியை பறித்து மறுதேர்தல் நடத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
Re: தேர்தல் அதிகாரி ஸ்ரீராம் அவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் எழுதுவது
தம்பி சிவா
சீ இந்த பக்கம் வா
சீ இந்த பக்கம் வா

அப்படியே ஆகட்டும் சேனாதிபதிmohaideen wrote:தேர்தல் பற்றி மகளிர் அணித்தலைவி இதற்கு என்ன கருத்து சொல்கிறார்.
பெண்கள் ஆதரவு மிக முக்கியம் மு. அரசரே. அவரையும் ஒரு வார்த்தை கேட்டுவிடுங்கள்.

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
Re: தேர்தல் அதிகாரி ஸ்ரீராம் அவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் எழுதுவது
மகா பிரபு wrote:நன்றி சிவா. நம் பக்கம் தான் ஆதரவு அதிகம்.
ஆமாம் அண்ணா .இத்தன ஆதரவும் நம்ம பக்கம் இருக்கும்போது எப்படி நேர்மையான முறைல அவர் ஜெய்சு இருக்க முடியும் ஏதோ வில்லத்தனம் நடந்து இருக்கு ...... !!!!!
Re: தேர்தல் அதிகாரி ஸ்ரீராம் அவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் எழுதுவது
mohaideen wrote:தேர்தல் பற்றி மகளிர் அணித்தலைவி இதற்கு என்ன கருத்து சொல்கிறார்.
பெண்கள் ஆதரவு மிக முக்கியம் மு. அரசரே. அவரையும் ஒரு வார்த்தை கேட்டுவிடுங்கள்.
யாரும் இத பத்தி பேசவில்லயே இன்னு இப்பதான் நினைச்சன்

Re: தேர்தல் அதிகாரி ஸ்ரீராம் அவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் எழுதுவது
எப்படி ஜெயித்தார் என்பது முக்கியமல்ல.
ஜெயித்தாரா என்பதுதான் முக்கியம்.
ஜெயித்தாரா என்பதுதான் முக்கியம்.
ஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: தேர்தல் அதிகாரி ஸ்ரீராம் அவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் எழுதுவது
யாரும் இத பத்தி பேசவில்லயே இன்னு இப்பதான் நினைச்சன்![]()
தம்பி இப்ப நடந்திட்டு இருக்கிறது மகளிர் ஆட்சி.
எங்க தலைவர் எத செய்தாலும் வீட்டுக்காரம்மா ஆர்டர் இல்லாம செய்ய மாட்டார். இத மட்டும் எப்படி இங்கயும் ஒரு மகளிர் பேச்ச கேட்கவேண்டாமா?
ஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: தேர்தல் அதிகாரி ஸ்ரீராம் அவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் எழுதுவது
mohaideen wrote:எப்படி ஜெயித்தார் என்பது முக்கியமல்ல.
ஜெயித்தாரா என்பதுதான் முக்கியம்.
நியாயமான முறைல ஜெய்சு இருந்த நாங்க ஏன் இப்ப மறுதேர்தல் வைக்க சொல்லுறோம்
Re: தேர்தல் அதிகாரி ஸ்ரீராம் அவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் எழுதுவது
mohaideen wrote:யாரும் இத பத்தி பேசவில்லயே இன்னு இப்பதான் நினைச்சன்![]()
தம்பி இப்ப நடந்திட்டு இருக்கிறது மகளிர் ஆட்சி.
எங்க தலைவர் எத செய்தாலும் வீட்டுக்காரம்மா ஆர்டர் இல்லாம செய்ய மாட்டார். இத மட்டும் எப்படி இங்கயும் ஒரு மகளிர் பேச்ச கேட்கவேண்டாமா?



Re: தேர்தல் அதிகாரி ஸ்ரீராம் அவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் எழுதுவது
மறுதேர்தலை சந்திக்க திரணி இருக்கா உங்களுக்கு?
Re: தேர்தல் அதிகாரி ஸ்ரீராம் அவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் எழுதுவது
மக்களே இந்த டெங்கு கொசுவ அடிச்சு விரட்டுங்கமகா பிரபு wrote:மறுதேர்தலை சந்திக்க திரணி இருக்கா உங்களுக்கு?

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
Re: தேர்தல் அதிகாரி ஸ்ரீராம் அவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் எழுதுவது
நீங்கள் எங்களை பார்த்து பயந்துட்டிங்க.
Re: தேர்தல் அதிகாரி ஸ்ரீராம் அவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் எழுதுவது
எங்க தலைவர் பழம் திண்ணு கொட்டை போட்டவர் (படம் வசனம்தான்). இதற்கெல்லாம் பயப்படமாட்டார்.
தொண்டர்கள் நாங்க ஜெயிக்க வைச்சிரமாட்டோம்.
தொண்டர்கள் நாங்க ஜெயிக்க வைச்சிரமாட்டோம்.
ஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: தேர்தல் அதிகாரி ஸ்ரீராம் அவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் எழுதுவது
நினைப்புதான் பொழப்பை கெடுக்குதாம்மகா பிரபு wrote:நீங்கள் எங்களை பார்த்து பயந்துட்டிங்க.

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
Re: தேர்தல் அதிகாரி ஸ்ரீராம் அவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் எழுதுவது
இவர் என் பக்கமா இல்லை அவங்க பக்கமாmohaideen wrote:எங்க தலைவர் பழம் திண்ணு கொட்டை போட்டவர் (படம் வசனம்தான்). இதற்கெல்லாம் பயப்படமாட்டார்.
தொண்டர்கள் நாங்க ஜெயிக்க வைச்சிரமாட்டோம்.

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
Re: தேர்தல் அதிகாரி ஸ்ரீராம் அவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் எழுதுவது
முரளிராஜா wrote:மக்களே இந்த டெங்கு கொசுவ அடிச்சு விரட்டுங்கமகா பிரபு wrote:மறுதேர்தலை சந்திக்க திரணி இருக்கா உங்களுக்கு?![]()
நாங்களும் அதைத்தான் சொல்லுறோம் இந்த கொசுவ பதவில இருந்து அடுச்சு விரட்டனும்னு
Re: தேர்தல் அதிகாரி ஸ்ரீராம் அவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் எழுதுவது
mohaideen wrote:எங்க தலைவர் பழம் திண்ணு கொட்டை போட்டவர் (படம் வசனம்தான்). இதற்கெல்லாம் பயப்படமாட்டார்.
தொண்டர்கள் நாங்க ஜெயிக்க வைச்சிரமாட்டோம்.
நாங்கெல்லாம் கொட்டயோடவ சாப்பிடுறோம்

Re: தேர்தல் அதிகாரி ஸ்ரீராம் அவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் எழுதுவது
இவர் என் பக்கமா இல்லை அவங்க பக்கமா![]()
தலைவரே இவ்வளவு நேரம் கத்தி கத்தி பேசிட்டு இருக்கேன். இதான் மப்புல இருக்கக்கூடாதுங்கிறது.
போய் தெளிய வைச்சிட்டு வாங்க.
ஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: தேர்தல் அதிகாரி ஸ்ரீராம் அவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் எழுதுவது
மொகைதீன் அண்ணா நீங்க எங்க பக்கம் வாங்க. உங்களுக்கு நிதியமைச்சர் பதவி தாரோம்.
Re: தேர்தல் அதிகாரி ஸ்ரீராம் அவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் எழுதுவது
இது வரை முரளி சங்கத்தில் இருந்து எந்த கட்சி தாவலும் இல்லை என்பதால் தற்போதைய அமர்க்கள நாயகன் முரளி தன் அறுதி பெருபான்மையை தெரிவிக்க தேவை இல்லை. எனவே தேர்தல் கிடையாது.
ஒரு வேலை முரளி சங்கத்தில் இருந்து அமைச்சரவையில் பங்கு பெற்றவர் (ஜோர்பா போன்றவர்கள்) கட்சி தாவினால் கண்டிப்பா முரளி தன் சங்கத்தின் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.
ஒரு வேலை முரளி சங்கத்தில் இருந்து அமைச்சரவையில் பங்கு பெற்றவர் (ஜோர்பா போன்றவர்கள்) கட்சி தாவினால் கண்டிப்பா முரளி தன் சங்கத்தின் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.
புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 39515 | பதிவுகள்: 233259 உறுப்பினர்கள்: 3604 | புதிய உறுப்பினர்: mahalingam
[You must be registered and logged in to see this link.]
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: தேர்தல் அதிகாரி ஸ்ரீராம் அவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் எழுதுவது
ஸ்ரீராம் wrote:இது வரை முரளி சங்கத்தில் இருந்து எந்த கட்சி தாவலும் இல்லை என்பதால் தற்போதைய அமர்க்கள நாயகன் முரளி தன் அறுதி பெருபான்மையை தெரிவிக்க தேவை இல்லை. எனவே தேர்தல் கிடையாது.
ஒரு வேலை முரளி சங்கத்தில் இருந்து அமைச்சரவையில் பங்கு பெற்றவர் (ஜோர்பா போன்றவர்கள்) கட்சி தாவினால் கண்டிப்பா முரளி தன் சங்கத்தின் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.
தேர்தல் அதிகாரி பதவி விலக வேண்டும்

பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: தேர்தல் அதிகாரி ஸ்ரீராம் அவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் எழுதுவது
என் உயிர் நீயே wrote:
தேர்தல் அதிகாரி பதவி விலக வேண்டும்![]()
அமர்க்களத்தில் ஒரு தேர்தல் அதிகாரியை தேர்ந்தெடுக்கும் உரிமை இரு சங்கத்தின் தலைவர்களுக்கும் உள்ள பொறுப்பு.
மேற்கண்ட இருவரும் சொன்னால் நான் பதவி விலக தயார்

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 39515 | பதிவுகள்: 233259 உறுப்பினர்கள்: 3604 | புதிய உறுப்பினர்: mahalingam
[You must be registered and logged in to see this link.]
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: தேர்தல் அதிகாரி ஸ்ரீராம் அவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் எழுதுவது
ஸ்ரீராம் wrote:என் உயிர் நீயே wrote:
தேர்தல் அதிகாரி பதவி விலக வேண்டும்![]()
அமர்க்களத்தில் ஒரு தேர்தல் அதிகாரியை தேர்ந்தெடுக்கும் உரிமை இரு சங்கத்தின் தலைவர்களுக்கும் உள்ள பொறுப்பு.
மேற்கண்ட இருவரும் சொன்னால் நான் பதவி விலக தயார்![]()
இரு சங்கத்தையும் மறு தேர்வு முறையில் தலைவர் மற்றும் மற்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுங்கள் அதிகரியே இது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்

பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: தேர்தல் அதிகாரி ஸ்ரீராம் அவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் எழுதுவது
இப்ப என்ன பிரச்சினை...?
தலைவர் மாற்றம் பற்றியா?
தேர்தல் அதிகாரியை பற்றியா?
எனது ஓட்டு - இருவருக்குமே என்பதை இப்போதே தெரிவிச்சுக்கிறேன்.
தலைவர் மாற்றம் பற்றியா?
தேர்தல் அதிகாரியை பற்றியா?
எனது ஓட்டு - இருவருக்குமே என்பதை இப்போதே தெரிவிச்சுக்கிறேன்.
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Page 2 of 2 • 1, 2

» தலைமைத் தேர்தல் அதிகாரி பதவியை ஏற்க அஞ்சும் ஐஏஎஸ் அதிகாரிகள்
» தமிழகத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரிக்கு பிறகே உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியும் -மாநில தேர்தல் ஆணையம்
» அமர்க்களம் சங்கத் தேர்தல்- 2012 (தேர்தல் முடிவுகள்)
» அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது...!
» அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….!
» தமிழகத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரிக்கு பிறகே உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியும் -மாநில தேர்தல் ஆணையம்
» அமர்க்களம் சங்கத் தேர்தல்- 2012 (தேர்தல் முடிவுகள்)
» அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது...!
» அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….!
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|