Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
திருமண வாழ்க்கைக்கு எந்த பங்கமும் வராமல் காப்பது எப்படி?
Page 1 of 1 • Share
திருமண வாழ்க்கைக்கு எந்த பங்கமும் வராமல் காப்பது எப்படி?
சிறிய சிறிய தவறுகளான ஈர்ப்புத்தன்மை என்பது எல்லோருடைய வாழ்கையிலும் நேரிடும். அதை நாம் தவிர்ப்பது என்பது நம் கையில் தான் உள்ளது. அதற்கு நம்முள் ஏற்படும் தேவையற்ற சிந்தனைகளான தூண்டுதல்களை தவிர்ப்பது நல்லது. இல்லையேல் அது நம்மை பெரும் பிரச்சனைகளுக்கு உள்ளாக்கும். ஆனால் கல்யாண வாழ்கைக்குள் நுழைந்தபின், கடந்த காதல் வாழ்கையை மறப்பது மிகவும் நல்லது. இதனால் எத்தனையோ பிரச்சனைகளில் இருந்து விடை பெறலாம்.
ஏனெனில் துரதிர்ஷ்டவசமாக நம் காதல் நம்மை சிந்திக்க தூண்டும். அவர்களை தொடர்பு கொள்ள செய்யும். ஆகவே அதை நமக்கு நாம் போட்டு கொள்ளும் வேலிகள் மூலம் தவிர்க்கலாம். மேலும் திருமணமான ஆண், பெண் இருவரும் சில நிபந்தனைகளை அவரவர்களுக்கென கடைபிடித்தால், அது சுகமான மற்றும் சந்தோசமான வாழ்கையை வாழ வழிவகுக்கும். இப்போது எப்படிப்பட்ட நிபந்தனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பார்ப்போமா!!!
1. அவரவர்களுக்கென சில விருப்பங்கள் இருக்கும். அதை சிலரிடம் பார்க்கும் போது ஈர்ப்பு ஏற்படும். அதை உங்கள் உணர்வுகள் தூண்ட செய்யும். இது எல்லோருக்கும் உள்ள ஒரு சாதாரண உணர்வு. ஆனால் அதை நாம் திருமணமான பின்னும் தொடர்ந்தால், அதை கள்ளக்காதல் என்று பெயரிடுவர். ஆகவே அந்த வாய்ப்பை நாம் கொடுக்காமல், "எத்தனை விபரிதங்கள் வரும்?" என்பதை நாம் உணர்ந்தால், அதில் இருந்து எளிதில் விடை பெறலாம்.
2. எண்ணங்கள் மட்டுமே நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும் என்பதால், மற்றொரு நபருடன் இருப்பது போன்ற சிந்தனைகளை தவிர்ப்பது நல்லது.
3. தன் மீது ஆண்கள் ஆசை கொள்ளும்படி நடந்து கொள்ளும் பெண்ணாகவோ அல்லது அவர்கள் மயங்கும்படி நடந்து கொள்வதையோ தவிர்க்க வேண்டும்.
4. அனைவருக்கும் காதல் ஈர்ப்பு மற்றும் ஆசை இருக்கும். அதனால், ஆபத்தை உருவாக்கும் சூழல்களில் இருந்து விலகி இருப்பது நல்லது. உதாரணமாக, எதிர் பாலின நண்பருடன் தனியாக மதிய உணவு என்று உணவகம் செல்வது, இல்லையேல் வீட்டில் தனியாக இருக்கையில், உங்கள் கணவன் அல்லது மனைவி வேலைக்கு சென்றிருக்கும் சமயம் அவர்களை வீட்டிற்குள் அனுமதிப்பது போன்ற செயல்களை அனுமதிக்க வேண்டாம்.
5. எதிர் பாலின நண்பர்களுடன் சொந்த மற்றும் முக்கியமான பிரச்சினைகளை பற்றி விவாதிக்க வேண்டாம். உதாரணமாக, கணவன் அல்லது மனைவியுடன் உள்ள பாலியல் பிரச்சனைகளை பற்றி பேசுவது பெரும் விபரீதங்களை உண்டாக்கும்.
6. எதிர் பாலின நண்பர்களுடன் நட்புறவு கொள்வது. உதாரணமாக, மனைவி கணவரிடமோ அல்லது கணவன் மனைவியிடமோ, எதிர் பாலின நண்பர்களுடன் நட்பை வைத்திருப்பது பிடிக்கவில்லை என்று சொல்லும் போது, "அவர் என் நண்பர்." என்று சொல்லி அவருடன் நட்பை தொடர்வதால் வீட்டிற்குள் பிரச்சினைகள் தொடரும். இந்த மாதிரி பிரச்சனை வந்தால், அப்போது கணவன் /மனைவி உறவு முக்கியமா? இல்லை அந்த நட்பு முக்கியமா? என்று நன்கு யோசித்து செயல்பட்டால், ஒரு நல்ல தீர்வுக்கு வந்துவிடும்.
7. எப்போதும் வாழ்க்கை துணையிடம் பொறுப்புடன் நடந்து கொள்வதினாலும் மற்றும் உங்கள் நட்பை பற்றி மனம் திறந்து பேசுவதாலும், இல்வாழ்கையானது சந்தோசமாக இருக்கும்.
8. ஆலோசனை கொடுக்கும் மற்றும் நலம் விரும்பியாக இருப்பவரிடம், குடும்ப வாழ்க்கையைப் பற்றி விவரிப்பதால், இல்வாழ்க்கை பலமடையும். மேலும் அவர்களின் ஆதரவு உங்களை ஊக்குவிக்கும். அதிலும், எதிர் பாலின நண்பர்களாக இருந்தால், அவர்களுடன் பழகும் போது, அவர்களுடைய நடவடிக்கையானது மனதிற்கு பிடிக்க வரும் போது, அது காதலாக மாறும். அதனால் நட்பை கலங்க விடாமல் பார்த்துக் கொள்வது மிக முக்கியம்.
எனவே திருமண வாழ்க்கைக்கு எந்த வகையான ஆபத்தும் ஏற்படாமல் இருக்க, "எப்பொழுதும் நம் கணவன், நம் குழந்தை" என்ற சிந்தனையை மனதில் கொண்டால், வாழ்க்கையானது சந்தோஷத்துடன், சுகமாக இருக்கும். என்ன நண்பர்களே சரிதானே?
Read more at: http://tamil.boldsky.com/relationship/2012/12/how-protect-your-marriage-from-adultery-002494.html
ஏனெனில் துரதிர்ஷ்டவசமாக நம் காதல் நம்மை சிந்திக்க தூண்டும். அவர்களை தொடர்பு கொள்ள செய்யும். ஆகவே அதை நமக்கு நாம் போட்டு கொள்ளும் வேலிகள் மூலம் தவிர்க்கலாம். மேலும் திருமணமான ஆண், பெண் இருவரும் சில நிபந்தனைகளை அவரவர்களுக்கென கடைபிடித்தால், அது சுகமான மற்றும் சந்தோசமான வாழ்கையை வாழ வழிவகுக்கும். இப்போது எப்படிப்பட்ட நிபந்தனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பார்ப்போமா!!!
1. அவரவர்களுக்கென சில விருப்பங்கள் இருக்கும். அதை சிலரிடம் பார்க்கும் போது ஈர்ப்பு ஏற்படும். அதை உங்கள் உணர்வுகள் தூண்ட செய்யும். இது எல்லோருக்கும் உள்ள ஒரு சாதாரண உணர்வு. ஆனால் அதை நாம் திருமணமான பின்னும் தொடர்ந்தால், அதை கள்ளக்காதல் என்று பெயரிடுவர். ஆகவே அந்த வாய்ப்பை நாம் கொடுக்காமல், "எத்தனை விபரிதங்கள் வரும்?" என்பதை நாம் உணர்ந்தால், அதில் இருந்து எளிதில் விடை பெறலாம்.
2. எண்ணங்கள் மட்டுமே நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும் என்பதால், மற்றொரு நபருடன் இருப்பது போன்ற சிந்தனைகளை தவிர்ப்பது நல்லது.
3. தன் மீது ஆண்கள் ஆசை கொள்ளும்படி நடந்து கொள்ளும் பெண்ணாகவோ அல்லது அவர்கள் மயங்கும்படி நடந்து கொள்வதையோ தவிர்க்க வேண்டும்.
4. அனைவருக்கும் காதல் ஈர்ப்பு மற்றும் ஆசை இருக்கும். அதனால், ஆபத்தை உருவாக்கும் சூழல்களில் இருந்து விலகி இருப்பது நல்லது. உதாரணமாக, எதிர் பாலின நண்பருடன் தனியாக மதிய உணவு என்று உணவகம் செல்வது, இல்லையேல் வீட்டில் தனியாக இருக்கையில், உங்கள் கணவன் அல்லது மனைவி வேலைக்கு சென்றிருக்கும் சமயம் அவர்களை வீட்டிற்குள் அனுமதிப்பது போன்ற செயல்களை அனுமதிக்க வேண்டாம்.
5. எதிர் பாலின நண்பர்களுடன் சொந்த மற்றும் முக்கியமான பிரச்சினைகளை பற்றி விவாதிக்க வேண்டாம். உதாரணமாக, கணவன் அல்லது மனைவியுடன் உள்ள பாலியல் பிரச்சனைகளை பற்றி பேசுவது பெரும் விபரீதங்களை உண்டாக்கும்.
6. எதிர் பாலின நண்பர்களுடன் நட்புறவு கொள்வது. உதாரணமாக, மனைவி கணவரிடமோ அல்லது கணவன் மனைவியிடமோ, எதிர் பாலின நண்பர்களுடன் நட்பை வைத்திருப்பது பிடிக்கவில்லை என்று சொல்லும் போது, "அவர் என் நண்பர்." என்று சொல்லி அவருடன் நட்பை தொடர்வதால் வீட்டிற்குள் பிரச்சினைகள் தொடரும். இந்த மாதிரி பிரச்சனை வந்தால், அப்போது கணவன் /மனைவி உறவு முக்கியமா? இல்லை அந்த நட்பு முக்கியமா? என்று நன்கு யோசித்து செயல்பட்டால், ஒரு நல்ல தீர்வுக்கு வந்துவிடும்.
7. எப்போதும் வாழ்க்கை துணையிடம் பொறுப்புடன் நடந்து கொள்வதினாலும் மற்றும் உங்கள் நட்பை பற்றி மனம் திறந்து பேசுவதாலும், இல்வாழ்கையானது சந்தோசமாக இருக்கும்.
8. ஆலோசனை கொடுக்கும் மற்றும் நலம் விரும்பியாக இருப்பவரிடம், குடும்ப வாழ்க்கையைப் பற்றி விவரிப்பதால், இல்வாழ்க்கை பலமடையும். மேலும் அவர்களின் ஆதரவு உங்களை ஊக்குவிக்கும். அதிலும், எதிர் பாலின நண்பர்களாக இருந்தால், அவர்களுடன் பழகும் போது, அவர்களுடைய நடவடிக்கையானது மனதிற்கு பிடிக்க வரும் போது, அது காதலாக மாறும். அதனால் நட்பை கலங்க விடாமல் பார்த்துக் கொள்வது மிக முக்கியம்.
எனவே திருமண வாழ்க்கைக்கு எந்த வகையான ஆபத்தும் ஏற்படாமல் இருக்க, "எப்பொழுதும் நம் கணவன், நம் குழந்தை" என்ற சிந்தனையை மனதில் கொண்டால், வாழ்க்கையானது சந்தோஷத்துடன், சுகமாக இருக்கும். என்ன நண்பர்களே சரிதானே?
Read more at: http://tamil.boldsky.com/relationship/2012/12/how-protect-your-marriage-from-adultery-002494.html
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: திருமண வாழ்க்கைக்கு எந்த பங்கமும் வராமல் காப்பது எப்படி?
ரொம்ப நல்ல பதிவு
பகிர்ந்தமைக்கு நன்றி முஹைதீன்
பகிர்ந்தமைக்கு நன்றி முஹைதீன்
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: திருமண வாழ்க்கைக்கு எந்த பங்கமும் வராமல் காப்பது எப்படி?
அனைவருக்கும் பயன்படும்.
மனைவி சொல்லே மந்திரம் என வாழ்ந்தாலே பிரச்சணையே ஏற்படாது.
மனைவி சொல்லே மந்திரம் என வாழ்ந்தாலே பிரச்சணையே ஏற்படாது.
Re: திருமண வாழ்க்கைக்கு எந்த பங்கமும் வராமல் காப்பது எப்படி?
மகா பிரபு wrote:அனைவருக்கும் பயன்படும்.
மனைவி சொல்லே மந்திரம் என வாழ்ந்தாலே பிரச்சணையே ஏற்படாது.
Re: திருமண வாழ்க்கைக்கு எந்த பங்கமும் வராமல் காப்பது எப்படி?
மகா பிரபு wrote:அனைவருக்கும் பயன்படும்.
மனைவி சொல்லே மந்திரம் என வாழ்ந்தாலே பிரச்சணையே ஏற்படாது.
இப்பதாண்டா கல்யாணம் பன்னுன அதுக்குள்ளயும் நிறைய அடி விழுந்துருக்கும் போல
பாவம் பிரபு நல்லாதான் இருந்தான் இப்ப இப்படி மாறிட்டானே
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: திருமண வாழ்க்கைக்கு எந்த பங்கமும் வராமல் காப்பது எப்படி?
அப்படியா சொல்லவே இல்ல
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: திருமண வாழ்க்கைக்கு எந்த பங்கமும் வராமல் காப்பது எப்படி?
இனிமேல் கி.மு. கி.பி க்கு பதிலா
க.மு. க.பி னு தான் வரலாறு எழுதனும்
க.மு. க.பி னு தான் வரலாறு எழுதனும்
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: திருமண வாழ்க்கைக்கு எந்த பங்கமும் வராமல் காப்பது எப்படி?
பக்கத்துல இருக்காங்களா?சரி பிரபு அவங்க போனதும் பின்னூட்டம் இடுங்கள்,ம் ?மகா பிரபு wrote:அனைவருக்கும் பயன்படும்.
மனைவி சொல்லே மந்திரம் என வாழ்ந்தாலே பிரச்சணையே ஏற்படாது.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: திருமண வாழ்க்கைக்கு எந்த பங்கமும் வராமல் காப்பது எப்படி?
நீங்க முதல்ல ஒழுங்கா துணிய துவைங்க செந்தில்
Re: திருமண வாழ்க்கைக்கு எந்த பங்கமும் வராமல் காப்பது எப்படி?
இப்பதான் ரின் தூள் பொட்டுஊர வச்சிட்டு வந்திருக்கேன் ,மதியம் போய் துவைத்தால்தான் மதிய சாப்பாடுமுரளிராஜா wrote:நீங்க முதல்ல ஒழுங்கா துணிய துவைங்க செந்தில்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: திருமண வாழ்க்கைக்கு எந்த பங்கமும் வராமல் காப்பது எப்படி?
நல்ல கட்டுரை தம்பி.
கீழே நன்றி தெரிவிக்கையில் read more prefix தேவை இல்லை.
கீழே நன்றி தெரிவிக்கையில் read more prefix தேவை இல்லை.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: திருமண வாழ்க்கைக்கு எந்த பங்கமும் வராமல் காப்பது எப்படி?
செந்தில் wrote:இப்பதான் ரின் தூள் பொட்டுஊர வச்சிட்டு வந்திருக்கேன் ,மதியம் போய் துவைத்தால்தான் மதிய சாப்பாடுமுரளிராஜா wrote:நீங்க முதல்ல ஒழுங்கா துணிய துவைங்க செந்தில்
சாப்பாடு கிடைச்சுதா செந்தில்
Re: திருமண வாழ்க்கைக்கு எந்த பங்கமும் வராமல் காப்பது எப்படி?
பாவம் எல்லோரும் ரொம்ப கஷ்டப்படுறீங்க.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: திருமண வாழ்க்கைக்கு எந்த பங்கமும் வராமல் காப்பது எப்படி?
நீங்க சாப்ட்டு ஒரு வாரம் ஆகுதாமேmohaideen wrote:பாவம் எல்லோரும் ரொம்ப கஷ்டப்படுறீங்க.
Re: திருமண வாழ்க்கைக்கு எந்த பங்கமும் வராமல் காப்பது எப்படி?
உங்க கஷ்டம் எனக்கில்லை.
நான் இங்க தனிமரம்தானே.
நான் இங்க தனிமரம்தானே.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: திருமண வாழ்க்கைக்கு எந்த பங்கமும் வராமல் காப்பது எப்படி?
ஒ அதான் சந்தோசமா இருக்கீங்களாmohaideen wrote:உங்க கஷ்டம் எனக்கில்லை.
நான் இங்க தனிமரம்தானே.
Re: திருமண வாழ்க்கைக்கு எந்த பங்கமும் வராமல் காப்பது எப்படி?
அண்ணா என் கணவரும் நானும் இதை போல் நடக்க விரும்பிகிறேன் ஆனால் தினம் தினம் கருத்து வேறுபாடு.நான் படிக்கும் வகுப்பில் 20 வெளி மாநில ஆண்கள் 3 தமிழ் பெண்கள் மற்றுமே.ஆனால் என் கணவர் மிக நல்லவர்.இந்த கருத்துகளை சிந்துதும் பார்த்தல் என் வாழ்க்கைக்கு விடை கிடைக்கும்
கவிஞன்- புதியவர்
- பதிவுகள் : 12
Re: திருமண வாழ்க்கைக்கு எந்த பங்கமும் வராமல் காப்பது எப்படி?
தினம் தினம் கருத்து வேறுபாடு வருவதால் பாசம் என்றைக்கும் குறையாது (உங்க பெயர் என்னனு தெரியாது) ...... சிறு சிறு சண்டைகள்தான் மிகப்பலம் வாய்ந்த அன்பிற்கு அடித்தளம்.....
உங்க கணவரை நல்லா புரிஞ்சுக்கோங்க
உங்க கணவரும் உங்களை நல்லா புரிஞ்சுக்குவார்
அப்பறம் என்ன எஞ்சாய்தான்
உங்க கணவரை நல்லா புரிஞ்சுக்கோங்க
உங்க கணவரும் உங்களை நல்லா புரிஞ்சுக்குவார்
அப்பறம் என்ன எஞ்சாய்தான்
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Similar topics
» இளமையை எப்படி காப்பது ?
» சர்க்கரை நோய் வருமுன் காப்பது எப்படி?
» திருமண வாழ்வில் பிரச்சினை வராமல் தடுக்க வழிகள்
» நீங்கள் வாங்கும் பொருள் எந்த நாட்டுடையது என்பதை பார் கோட் மூலம் அறிந்து கொள்வது எப்படி??
» நிம்மதியான திருமண வாழ்க்கை பெறுவது எப்படி...?
» சர்க்கரை நோய் வருமுன் காப்பது எப்படி?
» திருமண வாழ்வில் பிரச்சினை வராமல் தடுக்க வழிகள்
» நீங்கள் வாங்கும் பொருள் எந்த நாட்டுடையது என்பதை பார் கோட் மூலம் அறிந்து கொள்வது எப்படி??
» நிம்மதியான திருமண வாழ்க்கை பெறுவது எப்படி...?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|