Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கோதுமை ரவை பிரியாணி
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: சாதம்
Page 1 of 1 • Share
கோதுமை ரவை பிரியாணி
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
தேவையானப் பொருட்கள்:
* கோதுமை ரவை – ஒரு கப்
* கேரட் துருவல் – ஒரு கப்
* பொடியாக நறுக்கின வெங்காயம் – கால் கப்
* பொடியாக நறுக்கின தக்காளி – கால் கப்
* இஞ்சி பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி
* பச்சை மிளகாய் – 3
* கிராம்பு – 2
* பட்டை – ஒன்று
* சோம்பு – அரை தேக்கரண்டி
* பிரியாணி இலை – ஒன்று (விருப்பப்பட்டால்)
* உப்பு – தேவைக்கு
* எண்ணெய் – தேவைக்கு
* தண்ணீர் – 3 கப்
* ரெய்தாவுக்கு தேவையானவை:
* தயிர் – அரை கப்
* வெங்காயம் – ஒன்று
* தேங்காய் துருவல் – ஒரு மேசைக்கரண்டி
* பச்சைமிளகாய் – ஒன்று
* உப்பு- தேவைக்கு
செய்முறை:
மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
வெறும் வாணலியில் ரவையை போட்டு வாசனை வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
அதே வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, பட்டை, கிராம்பு போட்டு தாளிக்கவும். அதில் நறுக்கின வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
பின்னர் இஞ்சி பூண்டு விழுது, கீறிய பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
வதங்கியதும் பொடியாக நறுக்கின தக்காளி துண்டுகளை போட்டு வதக்கி விடவும்.
தக்காளி வதங்ககியதும் கேரட் துருவலை போட்டு ஒரு நிமிடம் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
எல்லாம் சேர்ந்து வதங்கியதும் 3 கப் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும்.
தண்ணீர் கொதித்ததும் வறுத்த ரவையை சேர்த்து நன்றாக கிளறி விடவும்.
தீயின் அளவை மிதமாக வைத்து மூடி 8 நிமிடங்கள் வேக விடவும்.
தண்ணீர் வற்றியதும் நன்றாக ஒருமுறை கிளறி விட்டு இறக்கவும். சுவையான கோதுமை ரவை பிரியாணி ரெடி.
ரெய்தாவுக்கு: வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கி வைக்கவும். தேங்காய் துருவல், பச்சைமிளகாய், உப்பு மூன்றையும் மிக்சியில் நைசாக அரைக்கவும். அதனை வெங்காயத்துடன் கலந்து பரிமாறுமுன் அதில் தயிர் கலக்கவும்
[You must be registered and logged in to see this image.]
தேவையானப் பொருட்கள்:
* கோதுமை ரவை – ஒரு கப்
* கேரட் துருவல் – ஒரு கப்
* பொடியாக நறுக்கின வெங்காயம் – கால் கப்
* பொடியாக நறுக்கின தக்காளி – கால் கப்
* இஞ்சி பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி
* பச்சை மிளகாய் – 3
* கிராம்பு – 2
* பட்டை – ஒன்று
* சோம்பு – அரை தேக்கரண்டி
* பிரியாணி இலை – ஒன்று (விருப்பப்பட்டால்)
* உப்பு – தேவைக்கு
* எண்ணெய் – தேவைக்கு
* தண்ணீர் – 3 கப்
* ரெய்தாவுக்கு தேவையானவை:
* தயிர் – அரை கப்
* வெங்காயம் – ஒன்று
* தேங்காய் துருவல் – ஒரு மேசைக்கரண்டி
* பச்சைமிளகாய் – ஒன்று
* உப்பு- தேவைக்கு
செய்முறை:
மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
வெறும் வாணலியில் ரவையை போட்டு வாசனை வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
அதே வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, பட்டை, கிராம்பு போட்டு தாளிக்கவும். அதில் நறுக்கின வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
பின்னர் இஞ்சி பூண்டு விழுது, கீறிய பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
வதங்கியதும் பொடியாக நறுக்கின தக்காளி துண்டுகளை போட்டு வதக்கி விடவும்.
தக்காளி வதங்ககியதும் கேரட் துருவலை போட்டு ஒரு நிமிடம் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
எல்லாம் சேர்ந்து வதங்கியதும் 3 கப் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும்.
தண்ணீர் கொதித்ததும் வறுத்த ரவையை சேர்த்து நன்றாக கிளறி விடவும்.
தீயின் அளவை மிதமாக வைத்து மூடி 8 நிமிடங்கள் வேக விடவும்.
தண்ணீர் வற்றியதும் நன்றாக ஒருமுறை கிளறி விட்டு இறக்கவும். சுவையான கோதுமை ரவை பிரியாணி ரெடி.
ரெய்தாவுக்கு: வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கி வைக்கவும். தேங்காய் துருவல், பச்சைமிளகாய், உப்பு மூன்றையும் மிக்சியில் நைசாக அரைக்கவும். அதனை வெங்காயத்துடன் கலந்து பரிமாறுமுன் அதில் தயிர் கலக்கவும்
இனியவளே- தள நிர்வாகி
- பதிவுகள் : 476
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: சாதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|