Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
Top posting users this week
No user |
TET தமிழ் வினா விடைகள் - 1
Page 1 of 1 • Share
TET தமிழ் வினா விடைகள் - 1
TET தமிழ் வினா விடைகள் - 1
1. ஏலாதியை இயற்றியவர் ________________
2. கணிமேதாவியார் எந்த சமயத்தை சார்ந்தவர்___________
3. கணிமேதாவியார் வாழ்ந்த காலம் __________
4. ஏலாதி ________________ நூல்களுள் ஒன்று.
5. ஏலாதி எத்தனை வெண்பாக்களை கொண்டது _____________
6. ஏலாதி எத்தனை அடிகளை கொண்டது ______________
7. ஏலாதியின் பாடல்களில் எத்தனை கருத்துக்கள் உள்ளது ____________
8. ஏலாதி என்பதன் பொருளாக உள்ள ஆறுவகையான மருந்துப் பொருட்கள் _______________
9. மருந்துப்பொருளால் ஆன இரு நூல்கள் __________
10. மனுநீதி சோழன் வாழ்ந்த ஊர் _____________
11. கண்ணகியின் காற்சிலம்பு _____________ பரல்களை கொண்டது.
12. இளங்கோவடிகள் _____________ மரபை சார்ந்தவர்.
13. இளங்கோவடிகளின் பெற்றோர் __________________
14. இளங்கோவடிகளின் தமையன்__________
15. இளங்கோவடிகளின் காலம் ______________
16. “யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல், வள்ளுவனைப் போல், இளங்கோவைப் போல்” எனப்
பாடியவர் ____________
17. சிலப்பதிகாரத்தின் காண்டங்கள் யாவை ______________
18. சிலப்பதிகாரத்தில் உள்ள காதைகள் எத்தனை _______________
19. புகார் காண்டத்தில் உள்ள காதைகள் ____________
20. மதுரைக் காண்டத்தில் உள்ள காதைகள் ____________
21. வஞ்சி காண்டத்தில் உள்ள காதைகள் ____________
22. சிலப்பதிகாரத்தை எவ்வாறு அழைப்பர் ___________
23. ஐம்பெரும்காப்பியங்களில் முதன்மையானது _____________
24. இரட்டைக் காப்பியங்கள் என்பது எது _____________
25. கோவலன் கண்ணகி வரலாற்றை இளங்கோவடிகளுக்கு கூறியவர் ____________
விடைகள்:
1. கணிமேதாவியார்
2. சமண சமயம்
3. கடைச்சங்கம்
4. பதினெண்கீழ்கணக்கு
5. எண்பத்தொரு
6. நான்கு அடிகள்
7. ஆறு அருங்கருத்துக்கள்
8. ஏலம், இலவங்கம், சிறுநாவற்பு, மிளகு, திப்பிலி, சுக்கு.
9. ஏலாதி , திரிகடுகம்
10. புகார் நகரம்
11. மாணிக்கப் பரல்
12. சேர மரபினர்
13. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் , நற்சோணை
14. சேரன் செங்குட்டுவன்
15. கிபி. இரண்டாம் நூற்றாண்டு
16. பாரதியார்
17. புகார்க் காண்டம், மதுரை காண்டம், வஞ்சிக் காண்டம்
18. முப்பது
19. பத்து
20. பதின்மூன்று
21. ஏழு
22. உரையிடப்பட்ட பாட்டுடைச் செய்யுள்
23. சிலப்பதிகாரம்
24. சிலப்பதிகாரம், மணிமேகலை
25. சீத்தலை சாத்தனார்
1. ஏலாதியை இயற்றியவர் ________________
2. கணிமேதாவியார் எந்த சமயத்தை சார்ந்தவர்___________
3. கணிமேதாவியார் வாழ்ந்த காலம் __________
4. ஏலாதி ________________ நூல்களுள் ஒன்று.
5. ஏலாதி எத்தனை வெண்பாக்களை கொண்டது _____________
6. ஏலாதி எத்தனை அடிகளை கொண்டது ______________
7. ஏலாதியின் பாடல்களில் எத்தனை கருத்துக்கள் உள்ளது ____________
8. ஏலாதி என்பதன் பொருளாக உள்ள ஆறுவகையான மருந்துப் பொருட்கள் _______________
9. மருந்துப்பொருளால் ஆன இரு நூல்கள் __________
10. மனுநீதி சோழன் வாழ்ந்த ஊர் _____________
11. கண்ணகியின் காற்சிலம்பு _____________ பரல்களை கொண்டது.
12. இளங்கோவடிகள் _____________ மரபை சார்ந்தவர்.
13. இளங்கோவடிகளின் பெற்றோர் __________________
14. இளங்கோவடிகளின் தமையன்__________
15. இளங்கோவடிகளின் காலம் ______________
16. “யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல், வள்ளுவனைப் போல், இளங்கோவைப் போல்” எனப்
பாடியவர் ____________
17. சிலப்பதிகாரத்தின் காண்டங்கள் யாவை ______________
18. சிலப்பதிகாரத்தில் உள்ள காதைகள் எத்தனை _______________
19. புகார் காண்டத்தில் உள்ள காதைகள் ____________
20. மதுரைக் காண்டத்தில் உள்ள காதைகள் ____________
21. வஞ்சி காண்டத்தில் உள்ள காதைகள் ____________
22. சிலப்பதிகாரத்தை எவ்வாறு அழைப்பர் ___________
23. ஐம்பெரும்காப்பியங்களில் முதன்மையானது _____________
24. இரட்டைக் காப்பியங்கள் என்பது எது _____________
25. கோவலன் கண்ணகி வரலாற்றை இளங்கோவடிகளுக்கு கூறியவர் ____________
விடைகள்:
1. கணிமேதாவியார்
2. சமண சமயம்
3. கடைச்சங்கம்
4. பதினெண்கீழ்கணக்கு
5. எண்பத்தொரு
6. நான்கு அடிகள்
7. ஆறு அருங்கருத்துக்கள்
8. ஏலம், இலவங்கம், சிறுநாவற்பு, மிளகு, திப்பிலி, சுக்கு.
9. ஏலாதி , திரிகடுகம்
10. புகார் நகரம்
11. மாணிக்கப் பரல்
12. சேர மரபினர்
13. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் , நற்சோணை
14. சேரன் செங்குட்டுவன்
15. கிபி. இரண்டாம் நூற்றாண்டு
16. பாரதியார்
17. புகார்க் காண்டம், மதுரை காண்டம், வஞ்சிக் காண்டம்
18. முப்பது
19. பத்து
20. பதின்மூன்று
21. ஏழு
22. உரையிடப்பட்ட பாட்டுடைச் செய்யுள்
23. சிலப்பதிகாரம்
24. சிலப்பதிகாரம், மணிமேகலை
25. சீத்தலை சாத்தனார்
Re: TET தமிழ் வினா விடைகள் - 1
நல்ல பதிவு நண்பா
அனைவருக்கும் இது மிகவும் பயன்படும்
அனைவருக்கும் இது மிகவும் பயன்படும்
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: TET தமிழ் வினா விடைகள் - 1
நன்றி நண்பாManik wrote:நல்ல பதிவு நண்பா
அனைவருக்கும் இது மிகவும் பயன்படும்
Similar topics
» TET தமிழ் வினா விடைகள் - 2
» TET உளவியல் வினா விடைகள் - 1
» உங்களுக்கு தெரியுமா??? பொது அறிவு வினா-விடைகள்:-
» உங்களுக்கு தெரியுமா??? பொது அறிவு வினா-விடைகள்:-II
» அறிவோம் தமிழ் ....(வினா -விடை)....#3 வாடைக் காற்று என்பதன் பொருள் என்ன ..?
» TET உளவியல் வினா விடைகள் - 1
» உங்களுக்கு தெரியுமா??? பொது அறிவு வினா-விடைகள்:-
» உங்களுக்கு தெரியுமா??? பொது அறிவு வினா-விடைகள்:-II
» அறிவோம் தமிழ் ....(வினா -விடை)....#3 வாடைக் காற்று என்பதன் பொருள் என்ன ..?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|