Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
Page 1 of 17 • Share
Page 1 of 17 • 1, 2, 3 ... 9 ... 17
ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
இறந்து புதைத்த பின்பும்
துடித்துக்கொண்டிருக்கும்
உன் நினைவுகளால்
விரிசல்விட்டு
எனது கல்லறையும்
உடைய தயாராகிறது
பூவிதழ்கள்போல்
உதிர்கிறது
கண்ணில் இருந்து
கண்ணீர்த் துளிகள்
இதயத்துக்கு
வேறு வேலையே இல்லை
உன்னையே நினைத்துத்
துடிதுடித்துக் கொண்டிருப்பதைத் தவிர!
துடித்துக்கொண்டிருக்கும்
உன் நினைவுகளால்
விரிசல்விட்டு
எனது கல்லறையும்
உடைய தயாராகிறது
பூவிதழ்கள்போல்
உதிர்கிறது
கண்ணில் இருந்து
கண்ணீர்த் துளிகள்
இதயத்துக்கு
வேறு வேலையே இல்லை
உன்னையே நினைத்துத்
துடிதுடித்துக் கொண்டிருப்பதைத் தவிர!
Last edited by கவியருவி ம. ரமேஷ் on Wed May 07, 2014 6:50 pm; edited 1 time in total
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
ஏசு ஒரே முறைதான்
உயிர்த்தெழுந்தார்
உன் நினைவுகளோ
ஆயிரமாயிரம் முறை
உயிர்த்தெழுகின்றன
ஆசைகள்
வளரத்தான் செய்கிறது
நாம்தான்
மரணித்துப்போகிறோம்
பிரிந்தவர்கள் கூட
அழுததில்லை
இணைந்த நான்
அழுதுகொள்கிறேன்
உயிர்த்தெழுந்தார்
உன் நினைவுகளோ
ஆயிரமாயிரம் முறை
உயிர்த்தெழுகின்றன
ஆசைகள்
வளரத்தான் செய்கிறது
நாம்தான்
மரணித்துப்போகிறோம்
பிரிந்தவர்கள் கூட
அழுததில்லை
இணைந்த நான்
அழுதுகொள்கிறேன்
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
காதலனே போதும்!
காதலியே போதும்!
ஆம்… போதும் என்ற
பொன்செய் மருந்தைக்
காதல்தான் தரும்
காதல் தோல்வி
சோகமான மகிழ்ச்சி
நான்தான்
பாவி!
காதலியே போதும்!
ஆம்… போதும் என்ற
பொன்செய் மருந்தைக்
காதல்தான் தரும்
காதல் தோல்வி
சோகமான மகிழ்ச்சி
நான்தான்
பாவி!
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
மரணம்போல்
காதல் இயற்கையானதுதானே
நீ ஏன் அழுகிறாய்
விடு!
நீ ஒளி
நான் இருள்
இருளும் ஒளியும்
இணையாததுபோலதான்
நாமும் ஆகிப்போனோம்
உன்னால்
எனக்கு
முதன்முதலாக வந்தது
பயம்!
காதல் இயற்கையானதுதானே
நீ ஏன் அழுகிறாய்
விடு!
நீ ஒளி
நான் இருள்
இருளும் ஒளியும்
இணையாததுபோலதான்
நாமும் ஆகிப்போனோம்
உன்னால்
எனக்கு
முதன்முதலாக வந்தது
பயம்!
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
நண்பரே கவிதைகள் அனைத்தும் அருமை
உங்களை அறிமுகபகுதியில் அறிமுகபடுத்தி கொண்டால் இன்னும் மகிழ்வேன்

உங்களை அறிமுகபகுதியில் அறிமுகபடுத்தி கொண்டால் இன்னும் மகிழ்வேன்
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்




செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
முரளிராஜா wrote:நண்பரே கவிதைகள் அனைத்தும் அருமை![]()
உங்களை அறிமுகபகுதியில் அறிமுகபடுத்தி கொண்டால் இன்னும் மகிழ்வேன்
அறிவுறுத்தலுக்கு நன்றி...
அறிமுகப் பகுதியில் தன்னை அறிமுகம் செய்துக்கொண்டுள்ளேன்...
நன்றி...
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
ம. ரமேஷ் கஸல்
என்
கண்ணில் கொட்டுவது
கண்ணீரல்ல
நீ பேசிய
ஆசை வார்த்தைகள்
இறைவா!
நீ சுமந்த சிலுவையை
இன்று
ஒவ்வொரு காதல் தோல்வியும்
சுமக்கின்றன
உச்சநீதி மன்றத்தில்
காதலர்களே வாதாடுகிறார்கள்
முதன் முறையாக
நீதிதேவதையின் கண்கட்டு
அவிழ்க்கப்பட்டுள்ளது
என்
கண்ணில் கொட்டுவது
கண்ணீரல்ல
நீ பேசிய
ஆசை வார்த்தைகள்
இறைவா!
நீ சுமந்த சிலுவையை
இன்று
ஒவ்வொரு காதல் தோல்வியும்
சுமக்கின்றன
உச்சநீதி மன்றத்தில்
காதலர்களே வாதாடுகிறார்கள்
முதன் முறையாக
நீதிதேவதையின் கண்கட்டு
அவிழ்க்கப்பட்டுள்ளது
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
ம. ரமேஷ் கஸல்
நீ
என்னை
மறந்துபோய் நினைத்திருக்கலாம்
துன்பத்தில் நினைக்கும்
பக்தன்போல
தன் அழகைப் பார்த்து
கர்வப்பட்டுக்கொண்டது
உன் அழகைப் பிடுங்கிப்
போர்த்திக்கொண்ட பூக்கள்
கையாலாகாதவன் நான்
காதலை
விட்டுக்கொடுத்துவிட்டு
தெய்வீகக் காதலென்றேன்
நீ
என்னை
மறந்துபோய் நினைத்திருக்கலாம்
துன்பத்தில் நினைக்கும்
பக்தன்போல
தன் அழகைப் பார்த்து
கர்வப்பட்டுக்கொண்டது
உன் அழகைப் பிடுங்கிப்
போர்த்திக்கொண்ட பூக்கள்
கையாலாகாதவன் நான்
காதலை
விட்டுக்கொடுத்துவிட்டு
தெய்வீகக் காதலென்றேன்
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
ம. ரமேஷ் கஸல்
நாம்
காந்தத்தின்
எதிர் துருவங்கள்
இருந்தாலும்
விலக்கப்பட்டுவிட்டோம்
வா, வேண்டுமானால்
காதல்
செத்துப் போகட்டும்
நாம் வாழலாம்
இறைவன் தயங்குகிறான்
எந்தப் பூவைப் பறிப்பது
எல்லாமே
காதல் செய்துகொண்டிருக்கிறது
நாம்
காந்தத்தின்
எதிர் துருவங்கள்
இருந்தாலும்
விலக்கப்பட்டுவிட்டோம்
வா, வேண்டுமானால்
காதல்
செத்துப் போகட்டும்
நாம் வாழலாம்
இறைவன் தயங்குகிறான்
எந்தப் பூவைப் பறிப்பது
எல்லாமே
காதல் செய்துகொண்டிருக்கிறது
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
ம. ரமேஷ் கஸல்
என்
காதல் கொடி
எட்டி மரத்தை
இறுக்கப் பிடித்துக்கொண்டது
இறைவனுக்கு
விளையாடப் பொம்மைகள்
வேண்டுமாம்
வா, திருமணம்
செய்து கொள்வோம்
நீ
என் கனவுகளைப் புதைத்து
நினைவுகளை எரித்த
வெட்டியான்
என்
காதல் கொடி
எட்டி மரத்தை
இறுக்கப் பிடித்துக்கொண்டது
இறைவனுக்கு
விளையாடப் பொம்மைகள்
வேண்டுமாம்
வா, திருமணம்
செய்து கொள்வோம்
நீ
என் கனவுகளைப் புதைத்து
நினைவுகளை எரித்த
வெட்டியான்
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
கவியருவி ம. ரமேஷ் wrote:இறந்து புதைத்த பின்பும்
துடித்துக்கொண்டிருக்கும்
உன் நினைவுகளால்
விரிசல்விட்டு
எனது கல்லறையும்
உடைய தயாராகிறது
பூவிதழ்கள்போல்
உதிர்கிறது
கண்ணில் இருந்து
கண்ணீர்த் துளிகள்
இதயத்துக்கு
வேறு வேலையே இல்லை
உன்னையே நினைத்துத்
துடிதுடித்துக் கொண்டிருப்பதைத் தவிர!
மிக அருமை

ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
இறைவன்
மண்டியிட்டுக் கேட்ட
கவிதைகளை
நீ படிக்காமல்
கிழித்தெரிந்தாய்
நீ
பிரிந்து போகிறாய்
நம் காதல்
சிரிக்கிறது
பூக்களின் எச்சில்
தேன்
காதலின் எச்சில்
முத்தம்
மண்டியிட்டுக் கேட்ட
கவிதைகளை
நீ படிக்காமல்
கிழித்தெரிந்தாய்
நீ
பிரிந்து போகிறாய்
நம் காதல்
சிரிக்கிறது
பூக்களின் எச்சில்
தேன்
காதலின் எச்சில்
முத்தம்
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
கவியருவி ம. ரமேஷ் wrote:இறைவன்
மண்டியிட்டுக் கேட்ட
கவிதைகளை
நீ படிக்காமல்
கிழித்தெரிந்தாய்
நீ
பிரிந்து போகிறாய்
நம் காதல்
சிரிக்கிறது
பூக்களின் எச்சில்
தேன்
காதலின் எச்சில்
முத்தம்
அருமை

ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
ம. ரமேஷ் கஸல்
காதல் தோல்விக்குத்
தற்கொலையா?
வெட்கப்படுகிறது
கல்லறை
ஒரு கன்னத்தில் அறைந்தாய்
மறு கன்னத்தைக் காட்ட
சக்தியில்லை
நீ
எனக்குச்
செயற்கைச் சுவாசம்
காதல் தோல்விக்குத்
தற்கொலையா?
வெட்கப்படுகிறது
கல்லறை
ஒரு கன்னத்தில் அறைந்தாய்
மறு கன்னத்தைக் காட்ட
சக்தியில்லை
நீ
எனக்குச்
செயற்கைச் சுவாசம்
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
ம. ரமேஷ் கஸல்கள்
நாம்
காதலிலேயே வாழ்ந்து
வாழ்க்கையை
முடித்துக்கொண்டோம்
காதல் அழகானது
வாழ்க்கைப் பாழானது
உன்னால்
இறைவனின்
படைப்புச் சுதந்திரம்
பறிபோய்விட்டது
நாம்
காதலிலேயே வாழ்ந்து
வாழ்க்கையை
முடித்துக்கொண்டோம்
காதல் அழகானது
வாழ்க்கைப் பாழானது
உன்னால்
இறைவனின்
படைப்புச் சுதந்திரம்
பறிபோய்விட்டது
Page 1 of 17 • 1, 2, 3 ... 9 ... 17

» ம. ரமேஷ் கவிதைகள்
» என் கவிதைகள் (கஸல் )
» கே இனியவன் கஸல் கவிதைகள்
» பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ்
» ம. ரமேஷ் லிமரைக்கூ
» என் கவிதைகள் (கஸல் )
» கே இனியவன் கஸல் கவிதைகள்
» பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ்
» ம. ரமேஷ் லிமரைக்கூ
Page 1 of 17
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|