Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
Page 2 of 17 • Share
Page 2 of 17 • 1, 2, 3 ... 9 ... 17
ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
First topic message reminder :
இறந்து புதைத்த பின்பும்
துடித்துக்கொண்டிருக்கும்
உன் நினைவுகளால்
விரிசல்விட்டு
எனது கல்லறையும்
உடைய தயாராகிறது
பூவிதழ்கள்போல்
உதிர்கிறது
கண்ணில் இருந்து
கண்ணீர்த் துளிகள்
இதயத்துக்கு
வேறு வேலையே இல்லை
உன்னையே நினைத்துத்
துடிதுடித்துக் கொண்டிருப்பதைத் தவிர!
இறந்து புதைத்த பின்பும்
துடித்துக்கொண்டிருக்கும்
உன் நினைவுகளால்
விரிசல்விட்டு
எனது கல்லறையும்
உடைய தயாராகிறது
பூவிதழ்கள்போல்
உதிர்கிறது
கண்ணில் இருந்து
கண்ணீர்த் துளிகள்
இதயத்துக்கு
வேறு வேலையே இல்லை
உன்னையே நினைத்துத்
துடிதுடித்துக் கொண்டிருப்பதைத் தவிர!
Last edited by கவியருவி ம. ரமேஷ் on Wed May 07, 2014 6:50 pm; edited 1 time in total
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
ம. ரமேஷ் கஸல்கள்
இறைவா!
நீ எழுதியக்
கவிதைகள்
நவீனமாகிவிட்டன
விட்டுக்கொடுத்தல்
பெருந்தன்மையா?
கையாலாகாத்தனமா?
இறைவா
விளக்கம் கொடு
உன்
தாலாட்டு ஊஞ்சலில்
நான்
உறங்கிப்போனேன்
இறைவா!
நீ எழுதியக்
கவிதைகள்
நவீனமாகிவிட்டன
விட்டுக்கொடுத்தல்
பெருந்தன்மையா?
கையாலாகாத்தனமா?
இறைவா
விளக்கம் கொடு
உன்
தாலாட்டு ஊஞ்சலில்
நான்
உறங்கிப்போனேன்
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
ம. ரமேஷ் கஸல்
நீ
குரங்கிலிருந்து பிறந்தவள்
உன் காதல்
மரத்திற்கு மரம் தாவுகிறது
இறைவா
சுகம் அழைத்தபோதும்
உன் சந்நிதியில்
விட்டிலாய்க் கிடக்கிறேன்
வீட்டைப் பெறுக்கிச்
சுத்தம் செய்து
குப்பையில் கொட்டிவிட்டேன்
காதலோடு சேர்த்து
உன் கவிதைகளையும்
நீ
குரங்கிலிருந்து பிறந்தவள்
உன் காதல்
மரத்திற்கு மரம் தாவுகிறது
இறைவா
சுகம் அழைத்தபோதும்
உன் சந்நிதியில்
விட்டிலாய்க் கிடக்கிறேன்
வீட்டைப் பெறுக்கிச்
சுத்தம் செய்து
குப்பையில் கொட்டிவிட்டேன்
காதலோடு சேர்த்து
உன் கவிதைகளையும்
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
ம. ரமேஷ் கஸல்
உன் பிரிவால்தான்
நம் காதல்
உயிர் வாழ்கிறது
பட்டம் இருக்கிறது
நூல் இல்லை
எதிர் நீச்சல்
அடிக்கும் வாழ்க்கைதான்
காதல்
உன் பிரிவால்தான்
நம் காதல்
உயிர் வாழ்கிறது
பட்டம் இருக்கிறது
நூல் இல்லை
எதிர் நீச்சல்
அடிக்கும் வாழ்க்கைதான்
காதல்
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
வானமெங்கும்
கொட்டிக் கிடக்கிறது
நிலவின் முத்தம்
நட்சத்திரங்களாக
பிறப்பில்
விழித்த நாம்
இறப்பில்
கண் உறங்குகிறோம்
சொர்க்கம் நரகம்
இருப்பதைக் காட்டுகிறது
காதல்
கொட்டிக் கிடக்கிறது
நிலவின் முத்தம்
நட்சத்திரங்களாக
பிறப்பில்
விழித்த நாம்
இறப்பில்
கண் உறங்குகிறோம்
சொர்க்கம் நரகம்
இருப்பதைக் காட்டுகிறது
காதல்
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
நீ
துப்பிய எச்சிலாள்
கிருமியாய் வளருகின்றது
என் காதல்
காதல் கவிதைகளைக்
கிறுக்கியவன் இறைவன்
அதன் அர்த்தம் புரியாததால்
கல்லறையில்
காதலர்கள்
இறைவா!
உன் சந்நிதியில் என்ன
எல்லைப் பிரச்சினை?
துப்பிய எச்சிலாள்
கிருமியாய் வளருகின்றது
என் காதல்
காதல் கவிதைகளைக்
கிறுக்கியவன் இறைவன்
அதன் அர்த்தம் புரியாததால்
கல்லறையில்
காதலர்கள்
இறைவா!
உன் சந்நிதியில் என்ன
எல்லைப் பிரச்சினை?
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
நாம்
கையும் களவுமாக
பிடிபட்டு விட்டோம்
இறைவனிடம்
என் காதல்
கருச்சிதைவாகிவிட்டது
இறைவா!
உனக்குப் பசிக்கும்போது
என்னை
பறிமாறிக்கொள்
கையும் களவுமாக
பிடிபட்டு விட்டோம்
இறைவனிடம்
என் காதல்
கருச்சிதைவாகிவிட்டது
இறைவா!
உனக்குப் பசிக்கும்போது
என்னை
பறிமாறிக்கொள்
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
உன்
நினைவுகள்
கனவுகளையும்
தூங்க விடுவதில்லை
நவீன விட்டில்
விளக்கை அணைத்துவிட்டு
சூரியனில் பாய்கிறது
மொட்டுக்கள்
அழுது சேர்த்தக்
கண்ணீர்தான்
தேன் துளிகள்
நினைவுகள்
கனவுகளையும்
தூங்க விடுவதில்லை
நவீன விட்டில்
விளக்கை அணைத்துவிட்டு
சூரியனில் பாய்கிறது
மொட்டுக்கள்
அழுது சேர்த்தக்
கண்ணீர்தான்
தேன் துளிகள்
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
என் காதல்
கை நழுவிப்போனது
மாராப்பை விட்டு
விலகிய சேலையாய்
மனம்
சோர்ந்து படுத்து விட்டது
சுவற்று நிழல்
தளராமல்
உன்னை நினைக்கிறது
உனக்கு என்னையும்
எனக்கு உன்னையும்
அறிமுகம் செய்த நண்பன்
இன்று
பகைவன்
கை நழுவிப்போனது
மாராப்பை விட்டு
விலகிய சேலையாய்
மனம்
சோர்ந்து படுத்து விட்டது
சுவற்று நிழல்
தளராமல்
உன்னை நினைக்கிறது
உனக்கு என்னையும்
எனக்கு உன்னையும்
அறிமுகம் செய்த நண்பன்
இன்று
பகைவன்
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
நடத்துநரிடம்
தங்கிப் போன
ஐம்பது பைசாவாய்க்
காதலியிடம்
தங்கிப் போனது
என் காதல்
திருமணத்திற்கு முன்னரே
என் காதல்
விவாகரத்தாகிவிட்டது
பிரிவுகள்
சோகமானபோதும்
கவிதைகள்
அழகாய் இருக்கின்றன
தங்கிப் போன
ஐம்பது பைசாவாய்க்
காதலியிடம்
தங்கிப் போனது
என் காதல்
திருமணத்திற்கு முன்னரே
என் காதல்
விவாகரத்தாகிவிட்டது
பிரிவுகள்
சோகமானபோதும்
கவிதைகள்
அழகாய் இருக்கின்றன
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
இறைவன்
பேன் பார்க்கும் சாக்கில்
மறந்து போன
என்
தலையெழுத்தைப் பார்க்கிறான்
வாழ்க்கை வியாபாரத்தில்
லாபம் பார்த்தவர்கள்
பெற்றோர்கள்
நஷ்டப்பட்டவர்கள்
காதலர்கள்
இறைவன்
அழைத்தபோது
திரும்பிப் பார்க்காதவர்கள்
காதலர்கள்
பேன் பார்க்கும் சாக்கில்
மறந்து போன
என்
தலையெழுத்தைப் பார்க்கிறான்
வாழ்க்கை வியாபாரத்தில்
லாபம் பார்த்தவர்கள்
பெற்றோர்கள்
நஷ்டப்பட்டவர்கள்
காதலர்கள்
இறைவன்
அழைத்தபோது
திரும்பிப் பார்க்காதவர்கள்
காதலர்கள்
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
உன்னை மட்டுமல்ல
உலகத்தையே
மறக்கச் செய்யத்தான்
காதல்
படைக்கப்பட்டுள்ளது
நம்மைக் கடந்துச்
சென்ற காற்று
பூக்களுக்குச் சொல்லிக் கொடுக்கும்
வண்டுகளிடம்
எப்படிப் பேச வேண்டுமென்று
இக்கவிதைகள்
காதலுக்கானக்
கண்ணீர் மாலை
--
வணக்கம் அன்பு உறவுகளே... நண்பர்களே...
தமிழ் டாக்டர் (முனைவர்) பட்ட ஆய்வுக்காகத் தங்களின் கவிதை புத்தகங்கள் வரவேற்கப்படுகின்றன.
21ஆம் நூற்றாண்டுத் தமிழ் கவிதைகளின் போக்குகள் என்பது ஆய்வுத் தலைப்பாகும். எனவே தங்களின் படைப்புகள் 2000 - 2012 அல்லது 2013 இறுதிவரை வெளியாகும் - வெளியிடப்பட்ட கவிதைப் புத்தகங்கள் எந்த வகையினதாக இருந்தாலும் (புதுக்கவிதை, ஹைக்கூ, சென்ரியூ, ஹைபுன், கஸல் என்று புதிய வடிவங்களைத் தாங்கிய படைப்புகளை) தெரியப்படுத்தவும். எத்தனைப் புத்தகங்களாக இருந்தாலும் ஆய்வுக்கு ஏற்றுக் கொள்ளப்பெறும். தங்களின் புத்தகங்களோ அல்லது தங்களின் நண்பர்களின் புத்தகங்களோ அனுப்ப வேண்டுகிறேன். அல்லது தாங்கள் படித்த நல்ல கவிதைப் புத்தகங்களையும் பரிந்துரை செய்யலாம்.
வேலூர் மாவட்டத்தில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் - புத்தக நிலையத்தில் கிடைக்குமானால் தெரியப்படுத்தவும். நான் இங்கேயே வாங்கிக் கொள்கிறேன்.
புத்தகம் வீட்டிற்கு வந்து சேர்ந்த மறுநாள் புத்தகத்திற்கான பணம் அனுப்பி வைக்கப்படும்.
தாங்கள் புத்தகம் அனுப்புவதாக இருப்பின் தனி மடலில் தகவலைத் தெரிவிக்கவும். வீட்டு முகவரி கொடுக்கப்படும்.
என் தொடர்பு எண்கள்.
9865224292 - ஏர்செல்
8144818481 - ரிலையன்ஸ்
8438921372 - டாடா டொகமா
8680963972 - ஐடியா
நன்றி.
உலகத்தையே
மறக்கச் செய்யத்தான்
காதல்
படைக்கப்பட்டுள்ளது
நம்மைக் கடந்துச்
சென்ற காற்று
பூக்களுக்குச் சொல்லிக் கொடுக்கும்
வண்டுகளிடம்
எப்படிப் பேச வேண்டுமென்று
இக்கவிதைகள்
காதலுக்கானக்
கண்ணீர் மாலை
--
வணக்கம் அன்பு உறவுகளே... நண்பர்களே...
தமிழ் டாக்டர் (முனைவர்) பட்ட ஆய்வுக்காகத் தங்களின் கவிதை புத்தகங்கள் வரவேற்கப்படுகின்றன.
21ஆம் நூற்றாண்டுத் தமிழ் கவிதைகளின் போக்குகள் என்பது ஆய்வுத் தலைப்பாகும். எனவே தங்களின் படைப்புகள் 2000 - 2012 அல்லது 2013 இறுதிவரை வெளியாகும் - வெளியிடப்பட்ட கவிதைப் புத்தகங்கள் எந்த வகையினதாக இருந்தாலும் (புதுக்கவிதை, ஹைக்கூ, சென்ரியூ, ஹைபுன், கஸல் என்று புதிய வடிவங்களைத் தாங்கிய படைப்புகளை) தெரியப்படுத்தவும். எத்தனைப் புத்தகங்களாக இருந்தாலும் ஆய்வுக்கு ஏற்றுக் கொள்ளப்பெறும். தங்களின் புத்தகங்களோ அல்லது தங்களின் நண்பர்களின் புத்தகங்களோ அனுப்ப வேண்டுகிறேன். அல்லது தாங்கள் படித்த நல்ல கவிதைப் புத்தகங்களையும் பரிந்துரை செய்யலாம்.
வேலூர் மாவட்டத்தில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் - புத்தக நிலையத்தில் கிடைக்குமானால் தெரியப்படுத்தவும். நான் இங்கேயே வாங்கிக் கொள்கிறேன்.
புத்தகம் வீட்டிற்கு வந்து சேர்ந்த மறுநாள் புத்தகத்திற்கான பணம் அனுப்பி வைக்கப்படும்.
தாங்கள் புத்தகம் அனுப்புவதாக இருப்பின் தனி மடலில் தகவலைத் தெரிவிக்கவும். வீட்டு முகவரி கொடுக்கப்படும்.
என் தொடர்பு எண்கள்.
9865224292 - ஏர்செல்
8144818481 - ரிலையன்ஸ்
8438921372 - டாடா டொகமா
8680963972 - ஐடியா
நன்றி.
Page 2 of 17 • 1, 2, 3 ... 9 ... 17

» ம. ரமேஷ் கவிதைகள்
» என் கவிதைகள் (கஸல் )
» கே இனியவன் கஸல் கவிதைகள்
» பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ்
» ம. ரமேஷ் லிமரைக்கூ
» என் கவிதைகள் (கஸல் )
» கே இனியவன் கஸல் கவிதைகள்
» பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ்
» ம. ரமேஷ் லிமரைக்கூ
Page 2 of 17
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|