Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
Top posting users this week
No user |
ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
Page 12 of 17 • Share
Page 12 of 17 • 1 ... 7 ... 11, 12, 13 ... 17
ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
First topic message reminder :
இறந்து புதைத்த பின்பும்
துடித்துக்கொண்டிருக்கும்
உன் நினைவுகளால்
விரிசல்விட்டு
எனது கல்லறையும்
உடைய தயாராகிறது
பூவிதழ்கள்போல்
உதிர்கிறது
கண்ணில் இருந்து
கண்ணீர்த் துளிகள்
இதயத்துக்கு
வேறு வேலையே இல்லை
உன்னையே நினைத்துத்
துடிதுடித்துக் கொண்டிருப்பதைத் தவிர!
இறந்து புதைத்த பின்பும்
துடித்துக்கொண்டிருக்கும்
உன் நினைவுகளால்
விரிசல்விட்டு
எனது கல்லறையும்
உடைய தயாராகிறது
பூவிதழ்கள்போல்
உதிர்கிறது
கண்ணில் இருந்து
கண்ணீர்த் துளிகள்
இதயத்துக்கு
வேறு வேலையே இல்லை
உன்னையே நினைத்துத்
துடிதுடித்துக் கொண்டிருப்பதைத் தவிர!
Last edited by கவியருவி ம. ரமேஷ் on Wed May 07, 2014 6:50 pm; edited 1 time in total
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
கடவுளே!
என்ன? என்ன? என்ன?
கடவுளே!
என்ன? என்ன?
கடவுளே!
என்ன?
கடவுளே!
இன்று இருப்பவர்
நாளை இல்லை என்பார்கள்
இன்று
நீ இல்லை
நாளை
நான்
இல்லாமல் போனால் என்ன?
என் மரணம்
உனக்கு
என்ன பாடம் கற்றுத் தரும்?
என்ன? என்ன? என்ன?
கடவுளே!
என்ன? என்ன?
கடவுளே!
என்ன?
கடவுளே!
இன்று இருப்பவர்
நாளை இல்லை என்பார்கள்
இன்று
நீ இல்லை
நாளை
நான்
இல்லாமல் போனால் என்ன?
என் மரணம்
உனக்கு
என்ன பாடம் கற்றுத் தரும்?
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
காதல்
இன்பத்துக்குத்தானே?
சரி
அப்படியென்ன
அதில் துன்பமிருக்கிறது?
கனவின்
மணவறையில்
என் பக்கத்தில் நீ இருந்தும்
தாலி கட்ட
கைகள்
நீளவில்லை
உன்னால் உண்டான
மனத்தீயைவிட
என் கவிதை
கொழுந்துவிட்டு எரிகிறது
இன்பத்துக்குத்தானே?
சரி
அப்படியென்ன
அதில் துன்பமிருக்கிறது?
கனவின்
மணவறையில்
என் பக்கத்தில் நீ இருந்தும்
தாலி கட்ட
கைகள்
நீளவில்லை
உன்னால் உண்டான
மனத்தீயைவிட
என் கவிதை
கொழுந்துவிட்டு எரிகிறது
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
விவாகரத்தானது
பெற்றோர்கள்
அனாதைகளாவது
குழந்தைகள்
அதுபோலவே
நம்முடைய காதலும்
கூவத்தில்
அழுக்கை
வெளுக்கிறேன்
நாம்
இணைந்திருக்கிறோம்
பிரிந்திருப்பதாகக்
கனவு வருகிறது
பெற்றோர்கள்
அனாதைகளாவது
குழந்தைகள்
அதுபோலவே
நம்முடைய காதலும்
கூவத்தில்
அழுக்கை
வெளுக்கிறேன்
நாம்
இணைந்திருக்கிறோம்
பிரிந்திருப்பதாகக்
கனவு வருகிறது
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
நம் தோல்விக்கு
அடையாளமாக
எதைப் பரிசாகப்
பரிமாறிக்கொள்வது?
நீ
முதன் முறையாக அழுகிறாய்
கண்ணீரைத் துடைக்க
என் கை நீளவில்லை
இறைவா!
வண்டுகளுக்குப்
பூக்கள் தேவையாயிருக்கிறது
என் கவிதைகள்
உமக்கு
அர்ச்சனை செய்யும்
அடையாளமாக
எதைப் பரிசாகப்
பரிமாறிக்கொள்வது?
நீ
முதன் முறையாக அழுகிறாய்
கண்ணீரைத் துடைக்க
என் கை நீளவில்லை
இறைவா!
வண்டுகளுக்குப்
பூக்கள் தேவையாயிருக்கிறது
என் கவிதைகள்
உமக்கு
அர்ச்சனை செய்யும்
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
நம் தோல்விக்கு
அடையாளமாக
எதைப் பரிசாகப்
பரிமாறிக்கொள்வது?
நியாமான கேள்வி.. எனக்குள்ளும் இந்த கேள்வி எழாமல் இல்லை.. தோல்விக்கு அடையாளமாக எதை பரிசளிப்பது?
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
இரவில்
நீளும்
உன் நினைவுகள்தான்
காதலுக்கு அழகு
காதலே!
நீ
முரண்பட்ட இசை
இறப்பு சங்கீதமே
உனக்குப் பிடித்திருக்கிறது
காதல்
சீதக்காதி
ஆனால்
கவிதை கொடுக்கும்
நீளும்
உன் நினைவுகள்தான்
காதலுக்கு அழகு
காதலே!
நீ
முரண்பட்ட இசை
இறப்பு சங்கீதமே
உனக்குப் பிடித்திருக்கிறது
காதல்
சீதக்காதி
ஆனால்
கவிதை கொடுக்கும்
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
காதலே!
நீ
முரண்பட்ட இசை
இறப்பு சங்கீதமே
உனக்குப் பிடித்திருக்கிறது
வித்தியாசமான சிந்தனை..
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
கிச்சு கிச்சுத் தாம்பூலத்தில்
நீ
ஒளித்து வைத்ததை
நான் கண்டு பிடித்தேன்
மரணத்தில்
இல்லாத் துன்பம்
இக்கவிதையில்
உண்டு
பேச்சும் சிரிப்பும்
காதலர்களுக்கு அழகு
அதில் கண்ணீர்
காதலுக்கு அழகு
நீ
ஒளித்து வைத்ததை
நான் கண்டு பிடித்தேன்
மரணத்தில்
இல்லாத் துன்பம்
இக்கவிதையில்
உண்டு
பேச்சும் சிரிப்பும்
காதலர்களுக்கு அழகு
அதில் கண்ணீர்
காதலுக்கு அழகு
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
சிந்தையில்
தோன்றி மறைந்த
கவிதையைப் போலத்தான்
நீயும் வந்து போனாய்
ஆசை
யாரை விட்டது
நம்மை மட்டும்
விட்டுவைக்க
காதலி கொடுத்த காதலை
அவள் பெற்றோர்கள்
தடுத்துவிட்டார்கள்!
இறைவன் கொடுக்க
நினைத்ததை
தடுக்க இவர்கள் யார்?
தோன்றி மறைந்த
கவிதையைப் போலத்தான்
நீயும் வந்து போனாய்
ஆசை
யாரை விட்டது
நம்மை மட்டும்
விட்டுவைக்க
காதலி கொடுத்த காதலை
அவள் பெற்றோர்கள்
தடுத்துவிட்டார்கள்!
இறைவன் கொடுக்க
நினைத்ததை
தடுக்க இவர்கள் யார்?
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
சிந்தையில்
தோன்றி மறைந்த
கவிதையைப் போலத்தான்
நீயும் வந்து போனாய்
பிரிவை அழகாக பதிவு செய்துள்ளீர்கள்..
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
நீ
என்னை
அலங்கரிக்கப் பூத்த பூ
மணவறையையா?
பாடையையா?
இக்கவிதைகள்
நோவாவின் பேழை
காதல் பிரளயத்தில் தப்பிக்க
நீங்களும்
ஏறிக்கொள்ளலாம்
இறைவா!
உன் கவிதை
மனிதனை இயக்கும்
பொம்மலாட்டப் பாவை
என்னை
அலங்கரிக்கப் பூத்த பூ
மணவறையையா?
பாடையையா?
இக்கவிதைகள்
நோவாவின் பேழை
காதல் பிரளயத்தில் தப்பிக்க
நீங்களும்
ஏறிக்கொள்ளலாம்
இறைவா!
உன் கவிதை
மனிதனை இயக்கும்
பொம்மலாட்டப் பாவை
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
சிந்தையில்
தோன்றி மறைந்த
கவிதையைப் போலத்தான்
நீயும் வந்து போனாய்
கலக்கல் கவிதை கவி அவர்களே
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
நீ
எனக்கு ஆடை
காதல்
மரணத் தண்டனை
எழுதியப்
பேனாவின் முள்
புண்பட்ட
முதுகில்
நீ
உப்பு மூட்டையாய்
ஏறிக்கொண்டாய்
எனக்கு ஆடை
காதல்
மரணத் தண்டனை
எழுதியப்
பேனாவின் முள்
புண்பட்ட
முதுகில்
நீ
உப்பு மூட்டையாய்
ஏறிக்கொண்டாய்
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
அது, பூ
உதிர்ந்தால்
புன்னகைக்காக ஏங்குவதில்லை
ஆனால்
இழந்த அன்புக்காக
ஏங்குபவர்கள்தான் காதலர்கள்
நீ
ஒளிய இடம் தேடினாய்
நான்
காணாமல் போய்விட்டேன்
மனிதர்கள்
நாங்கள் அடித்துக்கொள்கிறோம்
நீங்கள்?
உதிர்ந்தால்
புன்னகைக்காக ஏங்குவதில்லை
ஆனால்
இழந்த அன்புக்காக
ஏங்குபவர்கள்தான் காதலர்கள்
நீ
ஒளிய இடம் தேடினாய்
நான்
காணாமல் போய்விட்டேன்
மனிதர்கள்
நாங்கள் அடித்துக்கொள்கிறோம்
நீங்கள்?
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
நீ
ஒளிய இடம் தேடினாய்
நான்
காணாமல் போய்விட்டேன்
அருமை நண்பா!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Page 12 of 17 • 1 ... 7 ... 11, 12, 13 ... 17
Similar topics
» ம. ரமேஷ் கவிதைகள்
» என் கவிதைகள் (கஸல் )
» கே இனியவன் கஸல் கவிதைகள்
» பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ்
» ம. ரமேஷ் லிமரைக்கூ
» என் கவிதைகள் (கஸல் )
» கே இனியவன் கஸல் கவிதைகள்
» பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ்
» ம. ரமேஷ் லிமரைக்கூ
Page 12 of 17
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|