Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
Page 3 of 17 • Share
Page 3 of 17 • 1, 2, 3, 4 ... 10 ... 17
ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
First topic message reminder :
இறந்து புதைத்த பின்பும்
துடித்துக்கொண்டிருக்கும்
உன் நினைவுகளால்
விரிசல்விட்டு
எனது கல்லறையும்
உடைய தயாராகிறது
பூவிதழ்கள்போல்
உதிர்கிறது
கண்ணில் இருந்து
கண்ணீர்த் துளிகள்
இதயத்துக்கு
வேறு வேலையே இல்லை
உன்னையே நினைத்துத்
துடிதுடித்துக் கொண்டிருப்பதைத் தவிர!
இறந்து புதைத்த பின்பும்
துடித்துக்கொண்டிருக்கும்
உன் நினைவுகளால்
விரிசல்விட்டு
எனது கல்லறையும்
உடைய தயாராகிறது
பூவிதழ்கள்போல்
உதிர்கிறது
கண்ணில் இருந்து
கண்ணீர்த் துளிகள்
இதயத்துக்கு
வேறு வேலையே இல்லை
உன்னையே நினைத்துத்
துடிதுடித்துக் கொண்டிருப்பதைத் தவிர!
Last edited by கவியருவி ம. ரமேஷ் on Wed May 07, 2014 6:50 pm; edited 1 time in total
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
உன் வருகை
நல்ல காரியம் என்று நினைத்தேன்
ஆனால் எனக்குக்
காரியமே நடத்தி முடித்துவிட்டது
மண் பிசைந்தால்தான்
பானை செய்ய முடியும்
துடிதுடித்து இறந்தது
விட்டில்
ஆனாலும்
விளக்கின் பக்கத்தில்
சிறகு
----
தமிழ் டாக்டர் (முனைவர்) பட்ட ஆய்வுக்காகத் தங்களின் கவிதை புத்தகங்கள் வரவேற்கப்படுகின்றன.
21ஆம் நூற்றாண்டுத் தமிழ் கவிதைகளின் போக்குகள் என்பது ஆய்வுத் தலைப்பாகும். எனவே தங்களின் படைப்புகள் 2000 - 2012 அல்லது 2013 இறுதிவரை வெளியாகும் - வெளியிடப்பட்ட கவிதைப் புத்தகங்கள் எந்த வகையினதாக இருந்தாலும் (புதுக்கவிதை, ஹைக்கூ, சென்ரியூ, ஹைபுன், கஸல் என்று புதிய வடிவங்களைத் தாங்கிய படைப்புகளை) தெரியப்படுத்தவும். எத்தனைப் புத்தகங்களாக இருந்தாலும் ஆய்வுக்கு ஏற்றுக் கொள்ளப்பெறும். தங்களின் புத்தகங்களோ அல்லது தங்களின் நண்பர்களின் புத்தகங்களோ அனுப்ப வேண்டுகிறேன். அல்லது தாங்கள் படித்த நல்ல கவிதைப் புத்தகங்களையும் பரிந்துரை செய்யலாம்.
வேலூர் மாவட்டத்தில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் - புத்தக நிலையத்தில் கிடைக்குமானால் தெரியப்படுத்தவும். நான் இங்கேயே வாங்கிக் கொள்கிறேன்.
புத்தகம் வீட்டிற்கு வந்து சேர்ந்த மறுநாள் புத்தகத்திற்கான பணம் ஏடிஎம் டிரான்ஸ்பர் மூலம் மட்டுமே (இந்தியன் வங்கி, எஸ்பிஐ) அனுப்பி வைக்கப்படும்.
தாங்கள் புத்தகம் அனுப்புவதாக இருப்பின் தனி மடலில் தகவலைத் தெரிவிக்கவும். வீட்டு முகவரி கொடுக்கப்படும்.
என் தொடர்பு எண்கள்.
9865224292 - ஏர்செல்
8144818481 - ரிலையன்ஸ்
8438921372 - டாடா டொகமா
8680963972 - ஐடியா
நன்றி.
நல்ல காரியம் என்று நினைத்தேன்
ஆனால் எனக்குக்
காரியமே நடத்தி முடித்துவிட்டது
மண் பிசைந்தால்தான்
பானை செய்ய முடியும்
துடிதுடித்து இறந்தது
விட்டில்
ஆனாலும்
விளக்கின் பக்கத்தில்
சிறகு
----
தமிழ் டாக்டர் (முனைவர்) பட்ட ஆய்வுக்காகத் தங்களின் கவிதை புத்தகங்கள் வரவேற்கப்படுகின்றன.
21ஆம் நூற்றாண்டுத் தமிழ் கவிதைகளின் போக்குகள் என்பது ஆய்வுத் தலைப்பாகும். எனவே தங்களின் படைப்புகள் 2000 - 2012 அல்லது 2013 இறுதிவரை வெளியாகும் - வெளியிடப்பட்ட கவிதைப் புத்தகங்கள் எந்த வகையினதாக இருந்தாலும் (புதுக்கவிதை, ஹைக்கூ, சென்ரியூ, ஹைபுன், கஸல் என்று புதிய வடிவங்களைத் தாங்கிய படைப்புகளை) தெரியப்படுத்தவும். எத்தனைப் புத்தகங்களாக இருந்தாலும் ஆய்வுக்கு ஏற்றுக் கொள்ளப்பெறும். தங்களின் புத்தகங்களோ அல்லது தங்களின் நண்பர்களின் புத்தகங்களோ அனுப்ப வேண்டுகிறேன். அல்லது தாங்கள் படித்த நல்ல கவிதைப் புத்தகங்களையும் பரிந்துரை செய்யலாம்.
வேலூர் மாவட்டத்தில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் - புத்தக நிலையத்தில் கிடைக்குமானால் தெரியப்படுத்தவும். நான் இங்கேயே வாங்கிக் கொள்கிறேன்.
புத்தகம் வீட்டிற்கு வந்து சேர்ந்த மறுநாள் புத்தகத்திற்கான பணம் ஏடிஎம் டிரான்ஸ்பர் மூலம் மட்டுமே (இந்தியன் வங்கி, எஸ்பிஐ) அனுப்பி வைக்கப்படும்.
தாங்கள் புத்தகம் அனுப்புவதாக இருப்பின் தனி மடலில் தகவலைத் தெரிவிக்கவும். வீட்டு முகவரி கொடுக்கப்படும்.
என் தொடர்பு எண்கள்.
9865224292 - ஏர்செல்
8144818481 - ரிலையன்ஸ்
8438921372 - டாடா டொகமா
8680963972 - ஐடியா
நன்றி.
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
வாழ்க்கைப் பாதையில்
நீ
நிழல்
சிறிதுநேரம்
இளைப்பாறிக் கொள்கிறேன்
வாலிபத்தின் கனவு
காதல்
கனவு பலிக்கிறதோ இல்லையோ
மரணத்தில் முடிந்துவிடும்
எல்லா ஊரும்
நம் ஊரில்லை
நீ
நிழல்
சிறிதுநேரம்
இளைப்பாறிக் கொள்கிறேன்
வாலிபத்தின் கனவு
காதல்
கனவு பலிக்கிறதோ இல்லையோ
மரணத்தில் முடிந்துவிடும்
எல்லா ஊரும்
நம் ஊரில்லை
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
ரூபாய் நோட்டில்
நம் பெயர் எழுதினோம்
காதல்
செலவாகிவிட்டது
குருடர்கள்
கனவு காண்பது போல
உன்னைப் பற்றி
கனவு காண்கிறேன்
காதலியின்
உயிரை எடுக்க வந்த
எமன்
ஏமாற்றி
என் உயிரை
பறித்துக்கொண்டான்
நம் பெயர் எழுதினோம்
காதல்
செலவாகிவிட்டது
குருடர்கள்
கனவு காண்பது போல
உன்னைப் பற்றி
கனவு காண்கிறேன்
காதலியின்
உயிரை எடுக்க வந்த
எமன்
ஏமாற்றி
என் உயிரை
பறித்துக்கொண்டான்
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
நிறைவேறாத
நம் ஆசைகள்
இந்நேரம்
என்ன செய்துகொண்டிருக்கும்?
நான் அழுது
இறைவனைப் பெற்றேன்
நீ அழுது
என்னைப் பெற்றாய்
தன் அழகைத் தானே
திரும்பி பார்க்கும்
மயில்போல்
உன் பேரழகை
நீ
கண்ணாடியில் பார்க்கிறாய்
நம் ஆசைகள்
இந்நேரம்
என்ன செய்துகொண்டிருக்கும்?
நான் அழுது
இறைவனைப் பெற்றேன்
நீ அழுது
என்னைப் பெற்றாய்
தன் அழகைத் தானே
திரும்பி பார்க்கும்
மயில்போல்
உன் பேரழகை
நீ
கண்ணாடியில் பார்க்கிறாய்
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
என் பெயரை
பச்சைக்குத்திக் கொள்ளாதே
மணவறையில்
பெயர்கள் மாறிவிடலாம்
உனக்கு
எத்தனை காதலிகள் என்று
மனைவி கேட்கிறாள்
பாவம்
கவிஞனுக்கு என்ன தெரியும்
இறைவா!
உன் சந்நிதியை விட
காதலியின்
இதயச் சிறை
சுகமானது
பச்சைக்குத்திக் கொள்ளாதே
மணவறையில்
பெயர்கள் மாறிவிடலாம்
உனக்கு
எத்தனை காதலிகள் என்று
மனைவி கேட்கிறாள்
பாவம்
கவிஞனுக்கு என்ன தெரியும்
இறைவா!
உன் சந்நிதியை விட
காதலியின்
இதயச் சிறை
சுகமானது
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
நீ
ஒளிந்துகொண்டிருக்கிறாய்
அது கூடத் தெரியாமல்
நான்
தேடிக்கொண்டிருக்கிறேன்
கடிதத்தைப் படித்து
எச்சில் துப்புகிறாய்
அது பூ இதழ்களாய்
அதன் மேல் விழுகிறது
என் வீட்டுக் கதவை
நான் தாழிட்டதில்லை
ஒளிந்துகொண்டிருக்கிறாய்
அது கூடத் தெரியாமல்
நான்
தேடிக்கொண்டிருக்கிறேன்
கடிதத்தைப் படித்து
எச்சில் துப்புகிறாய்
அது பூ இதழ்களாய்
அதன் மேல் விழுகிறது
என் வீட்டுக் கதவை
நான் தாழிட்டதில்லை
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
உன்
பொன்னாடையைத் தா
உடல் குளிர்கிறது
ஒன்று சேரும் மேகம்தான்
பூமியை முத்தமிடும்
மழைநீராகும்
உனக்கு
எதில் திருப்தி கிடைக்கிறது
கற்பூரம்?
ஊதுவர்த்தி?
மெழுகுவர்த்தி?
பொன்னாடையைத் தா
உடல் குளிர்கிறது
ஒன்று சேரும் மேகம்தான்
பூமியை முத்தமிடும்
மழைநீராகும்
உனக்கு
எதில் திருப்தி கிடைக்கிறது
கற்பூரம்?
ஊதுவர்த்தி?
மெழுகுவர்த்தி?
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
நீ
ஒரு கன்னத்தில் அறைந்தாலும்
நான்
மறுகன்னத்தை
காட்டுவேன்
காதல்
பணிவிடைச் செய்யும்
வேலைக்காரன்
எனக்குச் சுதந்திரம்
கொடுத்துள்ளாய்
உன்னைக் குற்றம் சொல்ல
ஒரு கன்னத்தில் அறைந்தாலும்
நான்
மறுகன்னத்தை
காட்டுவேன்
காதல்
பணிவிடைச் செய்யும்
வேலைக்காரன்
எனக்குச் சுதந்திரம்
கொடுத்துள்ளாய்
உன்னைக் குற்றம் சொல்ல
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
தோல்விக்கு
யார் காரணம்
நீயா?
நானா?
காதலி!
சொர்க்கத்தின் நுழைவாயில்
திருமணம்தான்
வா
வலதுகாலை எடுத்து வைப்போம்
நீ
மறைந்து பார்ப்பதை
உள்ளுணர்வுகள்
காட்டிக்கொடுக்கிறது
யார் காரணம்
நீயா?
நானா?
காதலி!
சொர்க்கத்தின் நுழைவாயில்
திருமணம்தான்
வா
வலதுகாலை எடுத்து வைப்போம்
நீ
மறைந்து பார்ப்பதை
உள்ளுணர்வுகள்
காட்டிக்கொடுக்கிறது
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
உனக்கு
கவிதைக்கு மட்டுமல்ல
காதலுக்கும்
அர்த்தம் தெரியவில்லை
இறைவா!
நீ விளையாட்டுப் பிள்ளை
அதற்காகக்
கருவறைச் சிசுவையுமா
அழைத்து விளையாடுவாய்?
வாழ்நாட்களை
ஒரே நாளாக்கிவிடும்
காதல்
கவிதைக்கு மட்டுமல்ல
காதலுக்கும்
அர்த்தம் தெரியவில்லை
இறைவா!
நீ விளையாட்டுப் பிள்ளை
அதற்காகக்
கருவறைச் சிசுவையுமா
அழைத்து விளையாடுவாய்?
வாழ்நாட்களை
ஒரே நாளாக்கிவிடும்
காதல்
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
உன் அழகைப்போல்
வாழ்க்கை
கவர்ச்சியாயில்லை
உன்னை
மேய்ப்பதற்குள்
எனக்குத்
தண்ணிகாட்டி விடுகிறாய்
வாழ்க்கையின்
வசந்தத்தில்
வண்டுகள்
மொய்க்கின்றன
வாழ்க்கை
கவர்ச்சியாயில்லை
உன்னை
மேய்ப்பதற்குள்
எனக்குத்
தண்ணிகாட்டி விடுகிறாய்
வாழ்க்கையின்
வசந்தத்தில்
வண்டுகள்
மொய்க்கின்றன
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
உன்னைக்
குற்றம் சொல்ல மாட்டேன்
நீ
இறைவனின் படைப்பு
உன்னால்
இறைவனின் கனவே
தகர்ந்து விட்டது
என் சோகத்திற்கு
குயிலும் வானம்பாடியும்
இரங்கல் பாடுகிறது
குற்றம் சொல்ல மாட்டேன்
நீ
இறைவனின் படைப்பு
உன்னால்
இறைவனின் கனவே
தகர்ந்து விட்டது
என் சோகத்திற்கு
குயிலும் வானம்பாடியும்
இரங்கல் பாடுகிறது
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
இறைவன்
படைப்பை எழுதும்போது
மை கக்குமிடம்
ஊனமாகிப் போகிறது
கோயில் அர்ச்சனையில்
சில சொற்கள்
எச்சில் துப்புகிறது
அதையும்
தீர்த்தமாக்கிக் கொள்கிறேன்
இறைவன்
ஓட்டி விளையாடும்
வாழ்க்கைச் சக்கரம்
பாதியிலேயே
தடம் புரண்டுவிடுகிறது
படைப்பை எழுதும்போது
மை கக்குமிடம்
ஊனமாகிப் போகிறது
கோயில் அர்ச்சனையில்
சில சொற்கள்
எச்சில் துப்புகிறது
அதையும்
தீர்த்தமாக்கிக் கொள்கிறேன்
இறைவன்
ஓட்டி விளையாடும்
வாழ்க்கைச் சக்கரம்
பாதியிலேயே
தடம் புரண்டுவிடுகிறது
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
அவள்
ஏற்படுத்திய காயத்திற்கு
நீ தான்
மருந்து
இறைவனுக்குக்
கோபம் இருக்கும்
நான்
அதிகம் உச்சரிப்பது
உன் பெயரை
காதலியைத் தொலைத்துவிட்டு
தேடியலைந்ததை விட
கவிதையைத் தேடியதுதான்
அதிகம்
ஏற்படுத்திய காயத்திற்கு
நீ தான்
மருந்து
இறைவனுக்குக்
கோபம் இருக்கும்
நான்
அதிகம் உச்சரிப்பது
உன் பெயரை
காதலியைத் தொலைத்துவிட்டு
தேடியலைந்ததை விட
கவிதையைத் தேடியதுதான்
அதிகம்
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
கவிதைக்கு
அர்த்தம் புரியவில்லையா?
காதலரிடம் கேளுங்கள்
என் கவிதைக்குள்
வராத எழுத்துக்கள்தான்
நட்சத்திரங்கள்
இக்கவிதைகள்
மலர்ந்த பூக்கள்
வண்டுகள்
சூழ்ந்துள்ளன
அர்த்தம் புரியவில்லையா?
காதலரிடம் கேளுங்கள்
என் கவிதைக்குள்
வராத எழுத்துக்கள்தான்
நட்சத்திரங்கள்
இக்கவிதைகள்
மலர்ந்த பூக்கள்
வண்டுகள்
சூழ்ந்துள்ளன
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
கவியருவி ம. ரமேஷ் wrote:கவிதைக்கு
அர்த்தம் புரியவில்லையா?
காதலரிடம் கேளுங்கள்
என் கவிதைக்குள்
வராத எழுத்துக்கள்தான்
நட்சத்திரங்கள்
இக்கவிதைகள்
மலர்ந்த பூக்கள்
வண்டுகள்
சூழ்ந்துள்ளன

ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Page 3 of 17 • 1, 2, 3, 4 ... 10 ... 17

» ம. ரமேஷ் கவிதைகள்
» என் கவிதைகள் (கஸல் )
» கே இனியவன் கஸல் கவிதைகள்
» பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ்
» ம. ரமேஷ் லிமரைக்கூ
» என் கவிதைகள் (கஸல் )
» கே இனியவன் கஸல் கவிதைகள்
» பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ்
» ம. ரமேஷ் லிமரைக்கூ
Page 3 of 17
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|