Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
ம. ரமேஷ் கவிதைகள்
Page 1 of 7 • Share
Page 1 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
ம. ரமேஷ் கவிதைகள்
• அழகின் ரகசியம்
நடிகை
கடற்கரையில்
உலா வருகிறாள்
கண்டுகொள்ளவில்லை யாரும்...
நலம் விசாரிக்கிறான்
மேக்கப் மேன்
நடிகை
கடற்கரையில்
உலா வருகிறாள்
கண்டுகொள்ளவில்லை யாரும்...
நலம் விசாரிக்கிறான்
மேக்கப் மேன்
Re: ம. ரமேஷ் கவிதைகள்
• இக்காலமும் பொற்காலம்
அன்று
முல்லைக்குத் தேர்...
மயிலுக்குப் போர்வை...
இன்று
நிர்வாணமான நடிகைக்கு
தன்னை நிர்வாணமாக்கி
ஆடை கொடுக்கிறான்
நடிகன்
அன்று
முல்லைக்குத் தேர்...
மயிலுக்குப் போர்வை...
இன்று
நிர்வாணமான நடிகைக்கு
தன்னை நிர்வாணமாக்கி
ஆடை கொடுக்கிறான்
நடிகன்
Re: ம. ரமேஷ் கவிதைகள்
• தெளிவு கொள்
பசுவிடம்
பால் கறந்தால்
பசு பால் கொடுக்கும்...
பாட்டி
வடை சுட்ட கதையில்
காகம் வடை எடுத்தால்
திருட்டு...
பசுவிடம்
பால் கறந்தால்
பசு பால் கொடுக்கும்...
பாட்டி
வடை சுட்ட கதையில்
காகம் வடை எடுத்தால்
திருட்டு...
Re: ம. ரமேஷ் கவிதைகள்
• நவீன சுயம் வரம்
நம் திருமணம்
சொர்க்கத்தில் நிச்சயிக்கப் படவில்லை
பத்திரிகை
தொலைக்காட்சி
விளம்பரங்களில்
நிச்சயிக்கப்பட்டு
விவாகரத்தில்
முற்றுப் பெற்றது
நம் திருமணம்
சொர்க்கத்தில் நிச்சயிக்கப் படவில்லை
பத்திரிகை
தொலைக்காட்சி
விளம்பரங்களில்
நிச்சயிக்கப்பட்டு
விவாகரத்தில்
முற்றுப் பெற்றது
Re: ம. ரமேஷ் கவிதைகள்
• திருத்தல்கள்
நண்பர்கள் நாங்கள்
ஜோசியம் பார்த்தோம்.
கிளி
சீட்டை எடுத்துக் கொடுத்தது.
அவன் சொன்னான்:
வரும் 'தை'யில் கல்யாணம்.
சரி விட்டுத் தொலையுங்கள்.
எங்களைப் பார்க்கும்
சமூகம் சொல்கிறது:
'தள்ளிக்கிட்டுப் போறான்'
நண்பர்கள் நாங்கள்
ஜோசியம் பார்த்தோம்.
கிளி
சீட்டை எடுத்துக் கொடுத்தது.
அவன் சொன்னான்:
வரும் 'தை'யில் கல்யாணம்.
சரி விட்டுத் தொலையுங்கள்.
எங்களைப் பார்க்கும்
சமூகம் சொல்கிறது:
'தள்ளிக்கிட்டுப் போறான்'
Re: ம. ரமேஷ் கவிதைகள்
• ஆட்டோகாரனுக்கு
'சிரிக்கும் பெண்ணை நம்பாதே'
நம்பவே வேண்டாம் போ
போய்
சீறும் பாம்புக்கு
நம்பி
ஒரு முத்தம் கொடு
போ
'சிரிக்கும் பெண்ணை நம்பாதே'
நம்பவே வேண்டாம் போ
போய்
சீறும் பாம்புக்கு
நம்பி
ஒரு முத்தம் கொடு
போ
Re: ம. ரமேஷ் கவிதைகள்
கவியருவி ம. ரமேஷ் wrote:• ஆட்டோகாரனுக்கு
'சிரிக்கும் பெண்ணை நம்பாதே'
நம்பவே வேண்டாம் போ
போய்
சீறும் பாம்புக்கு
நம்பி
ஒரு முத்தம் கொடு
போ

ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: ம. ரமேஷ் கவிதைகள்
• உண்மை
கடற்கரையில்
காதலர்கள்
ஓடிப்பிடித்து
விளையாடுவது
வெறும் விளையாட்டல்ல
சமூகத்துக்குப் பயந்து
ஓடப் பழகும்
ஒத்திகை
கடற்கரையில்
காதலர்கள்
ஓடிப்பிடித்து
விளையாடுவது
வெறும் விளையாட்டல்ல
சமூகத்துக்குப் பயந்து
ஓடப் பழகும்
ஒத்திகை
Re: ம. ரமேஷ் கவிதைகள்
வித்தியாசமான பார்வைகவியருவி ம. ரமேஷ் wrote:• உண்மை
கடற்கரையில்
காதலர்கள்
ஓடிப்பிடித்து
விளையாடுவது
வெறும் விளையாட்டல்ல
சமூகத்துக்குப் பயந்து
ஓடப் பழகும்
ஒத்திகை



Re: ம. ரமேஷ் கவிதைகள்
• சோறிட வேண்டும் பெற்றோர்க்கெல்லாம்
வாழும் போதே
பெற்றோர்க்கு
சோறூட்டு
நீ
படையல் போட்டு
அறுசுவை
படைக்கும்போது
ருசியறிய மாட்டார்கள்
வாழும் போதே
பெற்றோர்க்கு
சோறூட்டு
நீ
படையல் போட்டு
அறுசுவை
படைக்கும்போது
ருசியறிய மாட்டார்கள்
Re: ம. ரமேஷ் கவிதைகள்
வாழும் போதே
பெற்றோர்க்கு
சோறூட்டு
நீ
படையல் போட்டு
அறுசுவை
படைக்கும்போது
ருசியறிய மாட்டார்கள்
அருமையான வரிகள்.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: ம. ரமேஷ் கவிதைகள்
அடடா அருமையான வரிகள் அனைத்தும்
ரொம்ப நல்லாயிருக்கு அண்ணா
ரொம்ப நல்லாயிருக்கு அண்ணா
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: ம. ரமேஷ் கவிதைகள்
• படைப்பாளனிடம் ஒரு கேள்வி
இறைவா
இதென்ன விளையாட்டு
பிள்ளையார் படிக்கப் போய்
குரங்கானக் கதையாய்
ஆணில் பெண்ணைக் கலந்து
திருநங்கை?
இறைவா
இதென்ன விளையாட்டு
பிள்ளையார் படிக்கப் போய்
குரங்கானக் கதையாய்
ஆணில் பெண்ணைக் கலந்து
திருநங்கை?
Page 1 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7

» ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
» பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ்
» இதெல்லாம் காதலா ச்சி... - ம. ரமேஷ் ஹைபுன் – 20
» ம. ரமேஷ் சென்ரியூக்கள்
» ம. ரமேஷ் ஹைக்கூக்கள்
» பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ்
» இதெல்லாம் காதலா ச்சி... - ம. ரமேஷ் ஹைபுன் – 20
» ம. ரமேஷ் சென்ரியூக்கள்
» ம. ரமேஷ் ஹைக்கூக்கள்
Page 1 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|