Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
Top posting users this week
No user |
எண்ண நிலைப்பாடு @ மகா பிரபு
Page 1 of 8 • Share
Page 1 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
எண்ண நிலைப்பாடு @ மகா பிரபு
என் சிந்தையில் உதிக்கும் எண்ணங்களை இங்கு பதிய உள்ளேன்.
குறிப்பு: இதை படித்த பின்னர் யாருடைய கண்ணிலும் ரத்தம் வந்தால் நிர்வாகம் பொறுப்பு கிடையாது..
குறிப்பு: இதை படித்த பின்னர் யாருடைய கண்ணிலும் ரத்தம் வந்தால் நிர்வாகம் பொறுப்பு கிடையாது..
Re: எண்ண நிலைப்பாடு @ மகா பிரபு
நண்பர்களின் மொபைல் எண்ணை பதிவதை விட எதிரிகளின் மொபைல் எண்ணை என் மொபைலில் பதிகிறேன்.
தவறியும் அந்த call ஐ அட்டென்ட் செய்யாமல் இருக்க..
தவறியும் அந்த call ஐ அட்டென்ட் செய்யாமல் இருக்க..
Re: எண்ண நிலைப்பாடு @ மகா பிரபு
நானும்தான் தம்பி. கடந்த மூன்று ஆண்டுகளாய் வைத்திருந்தேன். பின்னர் அந்த நம்பரை பர்ர்க்கும்போதேல்லாம் அந்த சம்பவம் நினைவுக்கு வர டைரியில் எழுதிவிட்டு மொபைலில் அழித்து விட்டேன். துரோகி அந்த சம்பவத்தை பற்றி கேட்டு விடாதீர்கள்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: எண்ண நிலைப்பாடு @ மகா பிரபு
ஸ்ரீராம் wrote:நானும்தான் தம்பி. கடந்த மூன்று ஆண்டுகளாய் வைத்திருந்தேன். பின்னர் அந்த நம்பரை பர்ர்க்கும்போதேல்லாம் அந்த சம்பவம் நினைவுக்கு வர டைரியில் எழுதிவிட்டு மொபைலில் அழித்து விட்டேன். துரோகி [You must be registered and logged in to see this image.] அந்த சம்பவத்தை பற்றி கேட்டு விடாதீர்கள்
Re: எண்ண நிலைப்பாடு @ மகா பிரபு
நானும் அப்படி தான் அண்ணா
சும்மா வேடிக்கைக்கு : முதல் நம்பர் யார் தெரியுமா நம்ம முரளி அண்ணா தான்
சும்மா வேடிக்கைக்கு : முதல் நம்பர் யார் தெரியுமா நம்ம முரளி அண்ணா தான்
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: எண்ண நிலைப்பாடு @ மகா பிரபு
எனக்கு முதல் நம்பர் நீங்கதான்.. [You must be registered and logged in to see this image.] (ஜஸ்ட் பார் பன்)பூ.சசிகுமார் wrote:நானும் அப்படி தான் அண்ணா
சும்மா வேடிக்கைக்கு : முதல் நம்பர் யார் தெரியுமா நம்ம முரளி அண்ணா தான்
Re: எண்ண நிலைப்பாடு @ மகா பிரபு
மகா பிரபு wrote:என் சிந்தையில் உதிக்கும் எண்ணங்களை இங்கு பதிய உள்ளேன்.
குறிப்பு: இதை படித்த பின்னர் யாருடைய கண்ணிலும் ரத்தம் வந்தால் நிர்வாகம் பொறுப்பு கிடையாது..
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: எண்ண நிலைப்பாடு @ மகா பிரபு
மகா பிரபு wrote:ஏன் ரத்த கண்ணீர் வருது..
அது ரத்தக் கண்ணீர் இல்ல சாதா கண்ணீர் [You must be registered and logged in to see this image.]
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: எண்ண நிலைப்பாடு @ மகா பிரபு
அப்ப சரி,,,ரானுஜா wrote:மகா பிரபு wrote:ஏன் ரத்த கண்ணீர் வருது..
அது ரத்தக் கண்ணீர் இல்ல சாதா கண்ணீர் [You must be registered and logged in to see this image.]
Re: எண்ண நிலைப்பாடு @ மகா பிரபு
செய்தி: ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ரூ. 100 ரொக்கப்பணம். தமிழக அரசின் பொங்கல் பரிசு- முதல்வர் அறிவிப்பு:
பேசாமே பொங்கலை அவுங்களே வச்சு கொடுத்துட்டா நமக்கு வேலை மிச்சம்.. [You must be registered and logged in to see this image.]
பேசாமே பொங்கலை அவுங்களே வச்சு கொடுத்துட்டா நமக்கு வேலை மிச்சம்.. [You must be registered and logged in to see this image.]
Re: எண்ண நிலைப்பாடு @ மகா பிரபு
இரயில்வே கேட் மூடும் போது கடைசி ஆளாக வண்டியில் போகும் போது எதையோ சாதித்த சந்தோசம் மனதில் எழுகிறது.
Re: எண்ண நிலைப்பாடு @ மகா பிரபு
மகா பிரபு wrote:இரயில்வே கேட் மூடும் போது கடைசி ஆளாக வண்டியில் போகும் போது எதையோ சாதித்த சந்தோசம் மனதில் எழுகிறது.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: எண்ண நிலைப்பாடு @ மகா பிரபு
உண்மைதான் எனக்கும் இப்படிதான் தோணும் .மகா பிரபு wrote:இரயில்வே கேட் மூடும் போது கடைசி ஆளாக வண்டியில் போகும் போது எதையோ சாதித்த சந்தோசம் மனதில் எழுகிறது.
நம்ம சாதனையெல்லாம் இப்படிதான் ரொம்ப பெருசா இருக்கும்
Re: எண்ண நிலைப்பாடு @ மகா பிரபு
செந்தில் wrote:[You must be registered and logged in to see this image.]மகா பிரபு wrote:இரயில்வே கேட் மூடும் போது கடைசி ஆளாக வண்டியில் போகும் போது எதையோ சாதித்த சந்தோசம் மனதில் எழுகிறது.
[You must be registered and logged in to see this image.]முரளிராஜா wrote:உண்மைதான் எனக்கும் இப்படிதான் தோணும் .மகா பிரபு wrote:இரயில்வே கேட் மூடும் போது கடைசி ஆளாக வண்டியில் போகும் போது எதையோ சாதித்த சந்தோசம் மனதில் எழுகிறது.
நம்ம சாதனையெல்லாம் இப்படிதான் ரொம்ப பெருசா இருக்கும்
Re: எண்ண நிலைப்பாடு @ மகா பிரபு
இரயில்வே கேட் மூடும் போது முதல் ஆளாக மாட்டிக்கொண்டால் என் துரதிஸ்டம் மட்டும் மனதில் எழுகிறதுமகா பிரபு wrote:இரயில்வே கேட் மூடும் போது கடைசி ஆளாக வண்டியில் போகும் போது எதையோ சாதித்த சந்தோசம் மனதில் எழுகிறது.
ஜோர்பா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 317
Re: எண்ண நிலைப்பாடு @ மகா பிரபு
ஜோர்பா wrote:இரயில்வே கேட் மூடும் போது முதல் ஆளாக மாட்டிக்கொண்டால் என் துரதிஸ்டம் மட்டும் மனதில் எழுகிறது [You must be registered and logged in to see this image.]மகா பிரபு wrote:இரயில்வே கேட் மூடும் போது கடைசி ஆளாக வண்டியில் போகும் போது எதையோ சாதித்த சந்தோசம் மனதில் எழுகிறது.
Re: எண்ண நிலைப்பாடு @ மகா பிரபு
இரயில்வே கேட்டில் வேலை பார்ப்பவர் எப்பவும் நினைப்பது
பரதேசி நாய் கேட் மூடுதுன்னு தெரிஞ்சும் ரயில்ல அடி படுறதுக்காக ஓடி வருது பாரு
அப்படின்னு நினைப்பாரு பிரபு
பரதேசி நாய் கேட் மூடுதுன்னு தெரிஞ்சும் ரயில்ல அடி படுறதுக்காக ஓடி வருது பாரு
அப்படின்னு நினைப்பாரு பிரபு
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: எண்ண நிலைப்பாடு @ மகா பிரபு
கண்டிப்பா நினைப்பார்.. இருந்தாலும் தலையை சாச்சுக்கிட்டு போவது ஒரு தில்லு தான்..Manik wrote:இரயில்வே கேட்டில் வேலை பார்ப்பவர் எப்பவும் நினைப்பது
பரதேசி நாய் கேட் மூடுதுன்னு தெரிஞ்சும் ரயில்ல அடி படுறதுக்காக ஓடி வருது பாரு
அப்படின்னு நினைப்பாரு பிரபு
Re: எண்ண நிலைப்பாடு @ மகா பிரபு
செய்தி: டெல்லி அணியுடனான பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி தோல்வி.
இந்திய அணிக்கு பதிலா இந்த டெல்லி அணிய விளையாடவிட்டாலும் கோப்பையாவது இந்தியாவுக்கு கிடைக்கும்.. [You must be registered and logged in to see this image.]
Re: எண்ண நிலைப்பாடு @ மகா பிரபு
மாதாந்திர பராமரிப்பு பணி என்று சொல்லி நாள் முழுவதும் மின்சாரத்தை நிறுத்தி விடுகிறார்கள்..
தினமும் தானே பல மணி நேரம் மின்சாரமில்லை. அப்பல்லாம் பராமரிக்க மாட்டாங்களா? [You must be registered and logged in to see this image.]
தினமும் தானே பல மணி நேரம் மின்சாரமில்லை. அப்பல்லாம் பராமரிக்க மாட்டாங்களா? [You must be registered and logged in to see this image.]
Re: எண்ண நிலைப்பாடு @ மகா பிரபு
அப்ப அவங்களுக்கு நேரமில்லையாம்.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: எண்ண நிலைப்பாடு @ மகா பிரபு
இன்னைக்கி புள்ளா பவர் கட் அண்ணா.. [You must be registered and logged in to see this image.]mohaideen wrote:அப்ப அவங்களுக்கு நேரமில்லையாம்.
Re: எண்ண நிலைப்பாடு @ மகா பிரபு
நான் 8 வருஷத்தில பவர்கட்ட அனுபவிச்சதே இல்ல. ஊர்ல வந்தா மட்டும்தான் அனுபவிச்சிருக்கேன்.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: எண்ண நிலைப்பாடு @ மகா பிரபு
நாங்க அஞ்சு வருசமா பவர் கட்ல தான் இருக்கோம்..mohaideen wrote:நான் 8 வருஷத்தில பவர்கட்ட அனுபவிச்சதே இல்ல. ஊர்ல வந்தா மட்டும்தான் அனுபவிச்சிருக்கேன்.
Page 1 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
» மீண்டும் உங்களுடன் மகா பிரபு
» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
» வணக்கம் நண்பர்களே- மகா பிரபு
» ரிகாஸ் & பிரபு
» அனைவருக்கும் வணக்கம்- மகா பிரபு
» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
» வணக்கம் நண்பர்களே- மகா பிரபு
» ரிகாஸ் & பிரபு
» அனைவருக்கும் வணக்கம்- மகா பிரபு
Page 1 of 8
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|