Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
வாழ்க்கையின் சூட்சுமம் தெரியுமா?
தகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம் :: தத்துவங்கள்
Page 1 of 1 • Share
வாழ்க்கையின் சூட்சுமம் தெரியுமா?
வாழ்க்கையின் சூட்சுமம் தெரியுமா?
சர்க்கஸ் கூடாரத்துக்குத் தன் மனைவியுடன் சென்றான் ஒருவன்.
அங்கு ஒரு பெரிய யானை, தன் குட்டி யானையுடன் வந்தது. குட்டி யானையின் காலில் பெரிய சங்கிலி போடப்பட்டிருந்தது. பெரிய யானையின் காலில் சிறிய சங்கிலி மட்டுமே போடப்பட்டிருந்தது.
இதைக் கண்ட அவன், “இந்த சர்க்கஸிலிருப்பவர்களுக்கு சிறிது கூட பொறுப்பில்லை. குட்டி யானைக்குப் பெரிய சங்கிலியும், பெரிய யானைக்குச் சிறிய சங்கிலியும் போட்டுக் கட்டி வைத்திருக்கிறார்கள் பார், இதை இப்படியே விட்டால் பெரிய ஆபத்தாகிவிடும்” என்று மனைவியிடம் சொன்னான்.
சொன்னவுடன் நிற்கவில்லை. அவன் தன் மனைவியையும் அழைத்துக் கொண்டு அந்த சர்க்கஸ் முதலாளியைப் போப் பார்த்தான்.
அவரிடம், “அய்யா, உங்கள் சர்க்கசில் இருப்பவர்களுக்குப் பொறுப்பு சிறிதுமில்லை. குட்டி யானையின் காலில் பெரிய சங்கிலியைப் போட்டிருக்கிறார்கள். பெரிய யானையின் காலில் சிறிய சங்கிலியைப் போட்டிருக்கிறார்கள்...” என்றான்.
சர்க்கஸ் முதலாளி சிரித்தபடி, “நீங்கள் நினைப்பது போல் த்வறு ஏதும் நடக்கவில்லை. அவர்கள் சரியாகத்தான் செய்திருக்கிறார்கள்” என்றார்.
அவனுக்கு கோபம் வந்தது. “என்னடா இது, சர்க்கஸில் இருப்பவர்கள் பொறுப்பில்லாமல் செய்த காரியத்தைச் சொன்னால், இவரும் அது சரிதான் என்று சொல்கிறாரே...” என்று எண்ணினான்.
சர்க்கஸ் முதலாளி, “தம்பி, நீங்கள் இன்னும் வாழ்க்கையின் சூட்சுமத்தைப் புரிந்து கொள்ளவில்லை என்றே நினைக்கிறேன். அதனால்தான் இவ்வளவு பதற்றமடைகிறீர்கள்.” என்றார்.
அவனுக்கு எதுவும் புரியாமல் அவரையேப் பார்த்தான்.
அவர், “தம்பி, யானை குட்டியாக இருக்கும் போது பெரிய சங்கிலியால் கட்டிப் போடுவோம். அது சும்மா இருக்குமா? சங்கிலியை இழுத்து இழுத்துப் பார்க்கும். அறுக்க முடியாது. இது பல நாட்கள், பல நேரம் என்று பலமுறை நடக்கும். கடைசியில் அது சங்கிலியை நம்மால் அறுக்க முடியாது என்கிற நிலைக்குத் தானாகவே வந்துவிடும். யானையும் வளர்ந்து பெரிதாகி விடும். அதனுடைய அறுக்கும் முயற்சியும் அறுந்து போய்விடும். அந்த நிலையில் சங்கிலியை மாற்றிச் சிறிய சங்கிலியாகப் போட்டு விடுவோம்.” என்றார்.
அவர் தொடர்ந்து, “யானைக்கு இப்போது தன் காலில் மாட்டியிருக்கும் சங்கில் மட்டுமே தெரியும். அது சிறியதா? பெரியதா? என்று பார்ப்பதுமில்லை... அதை அறுத்துக் கொண்டு ஓடிவிட வேண்டும் என்கிற எண்ணமும் ஏற்படுவதில்லை” என்றார்.
சர்க்கஸ் முதலாளி சொன்னது அவனுக்கு இப்போது புரிந்தது...!
சர்க்கஸ் கூடாரத்துக்குத் தன் மனைவியுடன் சென்றான் ஒருவன்.
அங்கு ஒரு பெரிய யானை, தன் குட்டி யானையுடன் வந்தது. குட்டி யானையின் காலில் பெரிய சங்கிலி போடப்பட்டிருந்தது. பெரிய யானையின் காலில் சிறிய சங்கிலி மட்டுமே போடப்பட்டிருந்தது.
இதைக் கண்ட அவன், “இந்த சர்க்கஸிலிருப்பவர்களுக்கு சிறிது கூட பொறுப்பில்லை. குட்டி யானைக்குப் பெரிய சங்கிலியும், பெரிய யானைக்குச் சிறிய சங்கிலியும் போட்டுக் கட்டி வைத்திருக்கிறார்கள் பார், இதை இப்படியே விட்டால் பெரிய ஆபத்தாகிவிடும்” என்று மனைவியிடம் சொன்னான்.
சொன்னவுடன் நிற்கவில்லை. அவன் தன் மனைவியையும் அழைத்துக் கொண்டு அந்த சர்க்கஸ் முதலாளியைப் போப் பார்த்தான்.
அவரிடம், “அய்யா, உங்கள் சர்க்கசில் இருப்பவர்களுக்குப் பொறுப்பு சிறிதுமில்லை. குட்டி யானையின் காலில் பெரிய சங்கிலியைப் போட்டிருக்கிறார்கள். பெரிய யானையின் காலில் சிறிய சங்கிலியைப் போட்டிருக்கிறார்கள்...” என்றான்.
சர்க்கஸ் முதலாளி சிரித்தபடி, “நீங்கள் நினைப்பது போல் த்வறு ஏதும் நடக்கவில்லை. அவர்கள் சரியாகத்தான் செய்திருக்கிறார்கள்” என்றார்.
அவனுக்கு கோபம் வந்தது. “என்னடா இது, சர்க்கஸில் இருப்பவர்கள் பொறுப்பில்லாமல் செய்த காரியத்தைச் சொன்னால், இவரும் அது சரிதான் என்று சொல்கிறாரே...” என்று எண்ணினான்.
சர்க்கஸ் முதலாளி, “தம்பி, நீங்கள் இன்னும் வாழ்க்கையின் சூட்சுமத்தைப் புரிந்து கொள்ளவில்லை என்றே நினைக்கிறேன். அதனால்தான் இவ்வளவு பதற்றமடைகிறீர்கள்.” என்றார்.
அவனுக்கு எதுவும் புரியாமல் அவரையேப் பார்த்தான்.
அவர், “தம்பி, யானை குட்டியாக இருக்கும் போது பெரிய சங்கிலியால் கட்டிப் போடுவோம். அது சும்மா இருக்குமா? சங்கிலியை இழுத்து இழுத்துப் பார்க்கும். அறுக்க முடியாது. இது பல நாட்கள், பல நேரம் என்று பலமுறை நடக்கும். கடைசியில் அது சங்கிலியை நம்மால் அறுக்க முடியாது என்கிற நிலைக்குத் தானாகவே வந்துவிடும். யானையும் வளர்ந்து பெரிதாகி விடும். அதனுடைய அறுக்கும் முயற்சியும் அறுந்து போய்விடும். அந்த நிலையில் சங்கிலியை மாற்றிச் சிறிய சங்கிலியாகப் போட்டு விடுவோம்.” என்றார்.
அவர் தொடர்ந்து, “யானைக்கு இப்போது தன் காலில் மாட்டியிருக்கும் சங்கில் மட்டுமே தெரியும். அது சிறியதா? பெரியதா? என்று பார்ப்பதுமில்லை... அதை அறுத்துக் கொண்டு ஓடிவிட வேண்டும் என்கிற எண்ணமும் ஏற்படுவதில்லை” என்றார்.
சர்க்கஸ் முதலாளி சொன்னது அவனுக்கு இப்போது புரிந்தது...!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வாழ்க்கையின் சூட்சுமம் தெரியுமா?
நல்ல கதை.
இதிலிருந்து தாங்கள் சொல்ல விரும்பும் நீதியை குறிப்பிட்டிருந்தால் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும்.
இதிலிருந்து தாங்கள் சொல்ல விரும்பும் நீதியை குறிப்பிட்டிருந்தால் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும்.
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Similar topics
» வாழ்க்கையின் பாடங்கள்.
» கலைச்சு கலைச்சு எண்ணெய் தேய்ப்பாங்களே..! எதுக்காக..? தேய்ப்பவருக்கு தெரியுமா? இல்ல நமக்குதான் தெரியுமா..?
» உலகின் பெரிய வழிபாட்டுத்தளம் எது என்பது உங்களுக்கு தெரியுமா? அதை யார் கட்டினார்கள் என்பது தெரியுமா ?
» வாழ்க்கையின் யதார்த்தங்கள்.
» வாழ்க்கையின் அவலம்
» கலைச்சு கலைச்சு எண்ணெய் தேய்ப்பாங்களே..! எதுக்காக..? தேய்ப்பவருக்கு தெரியுமா? இல்ல நமக்குதான் தெரியுமா..?
» உலகின் பெரிய வழிபாட்டுத்தளம் எது என்பது உங்களுக்கு தெரியுமா? அதை யார் கட்டினார்கள் என்பது தெரியுமா ?
» வாழ்க்கையின் யதார்த்தங்கள்.
» வாழ்க்கையின் அவலம்
தகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம் :: தத்துவங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|