Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
Top posting users this week
No user |
ஜான் ஹன்டர்
Page 1 of 1 • Share
ஜான் ஹன்டர்
[You must be registered and logged in to see this image.]
இன்றைக்கு போல அக்காலத்தில் மனித உடல்கள் சோதனைக்கு கிடைக்காது. தூக்கில்
தொங்கவிடப்பட்ட சடலங்கள் கிடைத்தால் உண்டு. அதைக்கொண்டே பல்வேறு ஆய்வுகள்
செய்வார்கள் மருத்துவர்கள். ஆனால் ஒரு சடலத்துக்கே பல பேர்
காத்திருப்பார்கள்.
இவருக்கோ எல்லையில்லாத ஆர்வம். பார்த்தார்... சடலங்களை கல்லறையில்
இருந்து திருடி வந்து எண்ணற்ற ஆய்வுகள் செய்தார். உணவுச்செரிமான மண்டலத்தை
பற்றி உணர்ந்து கொண்டார். நிணநீர் சுரப்பிகள் குறித்து ஆய்வுகள் செய்தார்.
இன்றைக்கு போல அன்றைக்கு செயற்கை பற்கள் இல்லாததால் ஒரு மனிதரின் பல்லையே
இன்னொருவருக்கு பொருத்துவார்கள்; இறந்து போனவர்களின் பற்களை பொருத்திய
காலத்தில், எவ்வளவு சீக்கிரமாகவும் ஃபிரெஷ்ஷாகவும் பற்கள்
பொருத்தப்படுகிறதோ பலகாலம் அது நீடித்து உழைக்கும் எனச் சொன்னார்.
பல்லாயிரகணக்கான உயிரினங்களை அறுத்து, ஆய்ந்து படித்து அவற்றை சேகரம்
செய்து பாடம் பண்ணிவைத்தார். அதுவே வருங்காலத்தில் மிகப் பெரும்
அருங்காட்சியகம் ஆனது.
போர்க்களத்தில் வீரர்களை காயங்களில்
இருந்து குணப்படுத்த வெடிமருந்தை நீக்க வேண்டியது அவசியம். அதற்காக காயம்
பட்ட இடத்தை இன்னமும் விரிவாக்குவார்கள். அம்முறை தவறென்று சொல்லி, அதனால்
நோய் தோற்று அதிகம் ஏற்படும் எனச் சொல்லி அறுவை சிகிச்சை முறைகளை
மாற்றினார். பல உயிர்கள் காப்பாற்றப்பட்டன.
கொனேரியா மற்றும்
சிபில்ஸ் எனும் இரண்டு பாலியல் நோய்களும் ஒரே கிருமியால் உருவாகிறது எனத்
தவறாக நம்பிய இவர், சிபில்ஸ் கிருமி இருந்த ஊசியை தன் உடம்பில்
செலுத்திக்கொண்டார். இவர் நேரம்... கொனேரியா கிருமியும் கூட உட்கார்ந்து
இருந்திருக்கிறது. இரு நோயால் அவதிப்பட்டபொழுதும் உண்மையை நிறுவி விட்டதாக
பூரித்தார். சீக்கிரமே மரணமடைந்தார்.
அறிவியல் அறுவை சிகிச்சையின்
நிறுவனர் என கருதப்படுகிறார். மனிதகுல உய்வுக்காக தன்னின் வாழ்நாளையே
அர்ப்பணித்த ஹண்டர் போன்ற மாமனிதர்கள் என்றைக்கும் நினைக்கத்தக்கவர்கள்.
இன்று (பிப்.13) அவரது பிறந்தநாள்.
நன்றி: செம்மொழி
ஜான் ஹன்டர்...
உலகின் இணையற்ற மருத்துவ வல்லுநர். இங்கிலாந்தில் பிறந்த இவர், தன் சகோதரரால் அனாடமியில் ஆர்வம் கொண்டார். இன்றைக்கு போல அக்காலத்தில் மனித உடல்கள் சோதனைக்கு கிடைக்காது. தூக்கில்
தொங்கவிடப்பட்ட சடலங்கள் கிடைத்தால் உண்டு. அதைக்கொண்டே பல்வேறு ஆய்வுகள்
செய்வார்கள் மருத்துவர்கள். ஆனால் ஒரு சடலத்துக்கே பல பேர்
காத்திருப்பார்கள்.
இவருக்கோ எல்லையில்லாத ஆர்வம். பார்த்தார்... சடலங்களை கல்லறையில்
இருந்து திருடி வந்து எண்ணற்ற ஆய்வுகள் செய்தார். உணவுச்செரிமான மண்டலத்தை
பற்றி உணர்ந்து கொண்டார். நிணநீர் சுரப்பிகள் குறித்து ஆய்வுகள் செய்தார்.
இன்றைக்கு போல அன்றைக்கு செயற்கை பற்கள் இல்லாததால் ஒரு மனிதரின் பல்லையே
இன்னொருவருக்கு பொருத்துவார்கள்; இறந்து போனவர்களின் பற்களை பொருத்திய
காலத்தில், எவ்வளவு சீக்கிரமாகவும் ஃபிரெஷ்ஷாகவும் பற்கள்
பொருத்தப்படுகிறதோ பலகாலம் அது நீடித்து உழைக்கும் எனச் சொன்னார்.
பல்லாயிரகணக்கான உயிரினங்களை அறுத்து, ஆய்ந்து படித்து அவற்றை சேகரம்
செய்து பாடம் பண்ணிவைத்தார். அதுவே வருங்காலத்தில் மிகப் பெரும்
அருங்காட்சியகம் ஆனது.
போர்க்களத்தில் வீரர்களை காயங்களில்
இருந்து குணப்படுத்த வெடிமருந்தை நீக்க வேண்டியது அவசியம். அதற்காக காயம்
பட்ட இடத்தை இன்னமும் விரிவாக்குவார்கள். அம்முறை தவறென்று சொல்லி, அதனால்
நோய் தோற்று அதிகம் ஏற்படும் எனச் சொல்லி அறுவை சிகிச்சை முறைகளை
மாற்றினார். பல உயிர்கள் காப்பாற்றப்பட்டன.
கொனேரியா மற்றும்
சிபில்ஸ் எனும் இரண்டு பாலியல் நோய்களும் ஒரே கிருமியால் உருவாகிறது எனத்
தவறாக நம்பிய இவர், சிபில்ஸ் கிருமி இருந்த ஊசியை தன் உடம்பில்
செலுத்திக்கொண்டார். இவர் நேரம்... கொனேரியா கிருமியும் கூட உட்கார்ந்து
இருந்திருக்கிறது. இரு நோயால் அவதிப்பட்டபொழுதும் உண்மையை நிறுவி விட்டதாக
பூரித்தார். சீக்கிரமே மரணமடைந்தார்.
அறிவியல் அறுவை சிகிச்சையின்
நிறுவனர் என கருதப்படுகிறார். மனிதகுல உய்வுக்காக தன்னின் வாழ்நாளையே
அர்ப்பணித்த ஹண்டர் போன்ற மாமனிதர்கள் என்றைக்கும் நினைக்கத்தக்கவர்கள்.
இன்று (பிப்.13) அவரது பிறந்தநாள்.
நன்றி: செம்மொழி
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: ஜான் ஹன்டர்
மாமனிதர் ஹண்டரின் தியாகத்திற்கு தலை வணங்குகிறேன்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: ஜான் ஹன்டர்
செந்தில் wrote: மாமனிதர் ஹண்டரின் தியாகத்திற்கு தலை வணங்குகிறேன்
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: ஜான் ஹன்டர்
பூ.சசிகுமார் wrote:செந்தில் wrote: மாமனிதர் ஹண்டரின் தியாகத்திற்கு தலை வணங்குகிறேன்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|