Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே...
Page 1 of 1 • Share
ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே...
ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே...
திருப்பதிக்கு லட்டு, திருநெல்வேலிக்கு அல்வான்னு சில ஊருக்கு அந்த ஊர்ப் பெயரைச் சொன்னால் போதும் வேறு ஏதாவது சிறப்பும் சேர்ந்து ஞாபகத்திற்கு வந்துவிடும். அது போல் நமக்குத் தெரிந்த சில ஊருக்குச் சிறப்பு சேர்க்கும் சில விஷயங்கள் இங்கே...உங்கள் பார்வைக்கு...
திருப்பதி-லட்டு.
திருநெல்வேலி-அல்வா.
பழனி-பஞ்சாமிர்தம்.
தூத்துக்குடி-முத்து, உப்பு
கன்னியாகுமரி - சூரிய உதயம் & மறைவு, முக்கடல் சங்கமம்.
பண்ருட்டி-பலாப்பழம்.
மணப்பாறை-முறுக்கு.
சேலம்-மாம்பழம்.
திண்டுக்கல்-பூட்டு.
திருப்பூர்-பனியன்.
தேனி-கரும்பு.
மதுரை-மல்லி.
சிவகாசி-பட்டாசு.
நாமக்கல்-முட்டை.
தஞ்சாவூர்-தட்டு.
பிள்ளையார்பட்டி-அப்பம், மோதகம்.
மன்னார்குடி - மதில்.
திருவாரூர் - தேர்.
கும்பகோணம்- கோவில், வெற்றிலை.
திருச்சி- மலைக்கோட்டை.
மேட்டூர்- அணைக்கட்டு.
கோயம்புத்தூர்-பஞ்சு.
திருவிடைமருதூர்-தெரு.
காஞ்சிபுரம்- பட்டு.
குற்றாலம்-அருவி.
கொல்லிமலை-தேன்.
கோட்டக்கல்-ஆயுர்வேதம்.
சிதம்பரம்-ரகசியம்.
நீலகிரி- தேயிலை.
ராஜபாளையம்-நாய்.
முதுமலை-யானை.
பத்தமடை-பாய்.
ஸ்ரீவில்லிபுத்தூர் - பால்கோவா.
அலங்காநல்லூர் - ஜல்லிக்கட்டு.
திருவண்ணாமலை - தீபம்.
திருச்செந்தூர் - பனை வெல்லம்(சில்லுக் கருப்பட்டி)
ஒக்கேனக்கல் -நீர்வீழ்ச்சி.
இராமேஸ்வரம் - பாம்பன் பாலம்.
கரூர்-கோரைப்பாய்.
ஊத்துக்குளி-வெண்ணெய்.
சென்னிமலை-பெட்சீட்.
குமாரபாளையம்-லுங்கி.
ஈரோடு - மஞ்சள்.
கோவில்பட்டி-கடலை மிட்டாய்.
சாத்தூர்-காரச்சேவு.
சின்னாளபட்டி- சுங்குடி சேலை
விருதுநகர்-புரோட்டா
ஆம்பூர்-பிரியாணி
உறையூர்-சுருட்டு
திருப்பதிக்கு லட்டு, திருநெல்வேலிக்கு அல்வான்னு சில ஊருக்கு அந்த ஊர்ப் பெயரைச் சொன்னால் போதும் வேறு ஏதாவது சிறப்பும் சேர்ந்து ஞாபகத்திற்கு வந்துவிடும். அது போல் நமக்குத் தெரிந்த சில ஊருக்குச் சிறப்பு சேர்க்கும் சில விஷயங்கள் இங்கே...உங்கள் பார்வைக்கு...
திருப்பதி-லட்டு.
திருநெல்வேலி-அல்வா.
பழனி-பஞ்சாமிர்தம்.
தூத்துக்குடி-முத்து, உப்பு
கன்னியாகுமரி - சூரிய உதயம் & மறைவு, முக்கடல் சங்கமம்.
பண்ருட்டி-பலாப்பழம்.
மணப்பாறை-முறுக்கு.
சேலம்-மாம்பழம்.
திண்டுக்கல்-பூட்டு.
திருப்பூர்-பனியன்.
தேனி-கரும்பு.
மதுரை-மல்லி.
சிவகாசி-பட்டாசு.
நாமக்கல்-முட்டை.
தஞ்சாவூர்-தட்டு.
பிள்ளையார்பட்டி-அப்பம், மோதகம்.
மன்னார்குடி - மதில்.
திருவாரூர் - தேர்.
கும்பகோணம்- கோவில், வெற்றிலை.
திருச்சி- மலைக்கோட்டை.
மேட்டூர்- அணைக்கட்டு.
கோயம்புத்தூர்-பஞ்சு.
திருவிடைமருதூர்-தெரு.
காஞ்சிபுரம்- பட்டு.
குற்றாலம்-அருவி.
கொல்லிமலை-தேன்.
கோட்டக்கல்-ஆயுர்வேதம்.
சிதம்பரம்-ரகசியம்.
நீலகிரி- தேயிலை.
ராஜபாளையம்-நாய்.
முதுமலை-யானை.
பத்தமடை-பாய்.
ஸ்ரீவில்லிபுத்தூர் - பால்கோவா.
அலங்காநல்லூர் - ஜல்லிக்கட்டு.
திருவண்ணாமலை - தீபம்.
திருச்செந்தூர் - பனை வெல்லம்(சில்லுக் கருப்பட்டி)
ஒக்கேனக்கல் -நீர்வீழ்ச்சி.
இராமேஸ்வரம் - பாம்பன் பாலம்.
கரூர்-கோரைப்பாய்.
ஊத்துக்குளி-வெண்ணெய்.
சென்னிமலை-பெட்சீட்.
குமாரபாளையம்-லுங்கி.
ஈரோடு - மஞ்சள்.
கோவில்பட்டி-கடலை மிட்டாய்.
சாத்தூர்-காரச்சேவு.
சின்னாளபட்டி- சுங்குடி சேலை
விருதுநகர்-புரோட்டா
ஆம்பூர்-பிரியாணி
உறையூர்-சுருட்டு
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே...
முரளிராஜா wrote:மயிலாடுதுறை- முரளிராஜா
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Similar topics
» ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே!
» ஞாபகம் வருதே!ஞாபகம் வருதே!
» ஞாபகம் வருதே !!ஞாபகம் வருதே !!
» ஞாபகம் வருதே - கவிதை
» இட்லில ஏதோ வாசனை வருதே...?
» ஞாபகம் வருதே!ஞாபகம் வருதே!
» ஞாபகம் வருதே !!ஞாபகம் வருதே !!
» ஞாபகம் வருதே - கவிதை
» இட்லில ஏதோ வாசனை வருதே...?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|