Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
Top posting users this week
No user |
இராஜாஜி செய்த கொலை
Page 1 of 1 • Share
இராஜாஜி செய்த கொலை
[You must be registered and logged in to see this image.]
இராஜாஜி செய்த கொலை
இராஜாஜி சேலத்தில் தொழில் செய்து வந்த காலத்தில் நாமக்கல்லில் டி. விஜயராகவாச்சாரியார் என்பவர் மாவட்ட துணை ஆட்சியராக இருந்தார். அவருடைய நீதிமன்றத்தில் அடிக்கடி தோன்றுவார் இராஜாஜி அவர்கள். இராஜாஜி அவர்களுடைய மதிநுட்பத்தையும், வாதத் திறமையையும் கண்ட நீதிபதிக்கு அவரிடம் மிகுந்த பற்று உண்டாயிற்று. அதுவே பின்னர் இவ்விருவருக்கும் ஏற்பட்ட நட்புக்குக் காரணமாக இருந்தது.
ஒரு நாள் இரவு; நடுநிசி; அக்காலத்தில் இக்காலத்தைப்போல் பிரயாணத்திற்கு மோட்டார் வண்டிகள் இல்லை. ஒரு கொலை விசாரணை வழக்கு சம்பந்தமாக நாமக்கல்லுக்குச் சென்றிருந்த இராஜாஜி திரும்பி வருவதற்கு நேரமாகி விட்டது; குதிரை வண்டியில் சேலத்திற்கு வந்து கொண்டிருந்தார். அக்காலத்தில் வழியில் கொலை களவுகள் நடப்பது வெகு சாதாரணம். ஆகையால் தமது கைத் துப்பாக்கியில் ரவைகள் போட்டுத் தற்காப்புக்கெனத் தயாராக வைத்திருந்தார். வண்டியிலிருந்த இராஜாஜி நன்றாக உறங்கி விட்டார். வழியில் ஒரு சுங்கச்சாவடி, அங்கே வண்டி நின்றது.
காவற்காரன் சுங்கப்பணம் வசூல் செய்ய வண்டியின் பின்புறம் சென்றான். உறங்கிக் கொண்டிருந்த இராஜாஜி கண் விழித்தார். தம்மை யாரோ தாக்க வந்து விட்டதாக நினைத்தார். அரைத் தூக்கம்; ஆயினும் குறி தவறாது, கைத்துப்பாக்கியை எடுத்துக் காவற்காரனைச் சுட்டு விட்டார். காவற்காரனும் மண்ணில் சாய்ந்தான். இதற்குள் அவர் தூக்கமும் கலைந்தது. துப்பாக்கிச் சத்தம் கேட்டவுடன் பலர் அங்கே கூடி விட்டனர்.
விளக்கெடுத்து வந்து பார்த்த போது சுடப்பட்டவன் காவற்காரன் என்று உணர்ந்தார். தமது தவறை உணர்ந்த இராஜாஜி மிகவும் வருந்தினார். அவனை உடனே வண்டியில் ஏற்றிக் கொண்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். வழியிலேயே அவன் இறந்து விட்டான்.
இராஜாஜியின் பேரில் கொலைக்குற்றம் சாட்டப்பட்டு வழக்கும் நடந்தது; தவறு இருட்டில் தற்காப்புக்காகச் சுட்டார் என்று நீதிபதி வழக்கை தள்ளி விட்டார்.
- இராஜாஜி வாழ்க்கை வரலாறு
பக்கம் -_ 20, -1949இல் வெளியானது
நன்றி -முகநூல்
இராஜாஜி செய்த கொலை
இராஜாஜி சேலத்தில் தொழில் செய்து வந்த காலத்தில் நாமக்கல்லில் டி. விஜயராகவாச்சாரியார் என்பவர் மாவட்ட துணை ஆட்சியராக இருந்தார். அவருடைய நீதிமன்றத்தில் அடிக்கடி தோன்றுவார் இராஜாஜி அவர்கள். இராஜாஜி அவர்களுடைய மதிநுட்பத்தையும், வாதத் திறமையையும் கண்ட நீதிபதிக்கு அவரிடம் மிகுந்த பற்று உண்டாயிற்று. அதுவே பின்னர் இவ்விருவருக்கும் ஏற்பட்ட நட்புக்குக் காரணமாக இருந்தது.
ஒரு நாள் இரவு; நடுநிசி; அக்காலத்தில் இக்காலத்தைப்போல் பிரயாணத்திற்கு மோட்டார் வண்டிகள் இல்லை. ஒரு கொலை விசாரணை வழக்கு சம்பந்தமாக நாமக்கல்லுக்குச் சென்றிருந்த இராஜாஜி திரும்பி வருவதற்கு நேரமாகி விட்டது; குதிரை வண்டியில் சேலத்திற்கு வந்து கொண்டிருந்தார். அக்காலத்தில் வழியில் கொலை களவுகள் நடப்பது வெகு சாதாரணம். ஆகையால் தமது கைத் துப்பாக்கியில் ரவைகள் போட்டுத் தற்காப்புக்கெனத் தயாராக வைத்திருந்தார். வண்டியிலிருந்த இராஜாஜி நன்றாக உறங்கி விட்டார். வழியில் ஒரு சுங்கச்சாவடி, அங்கே வண்டி நின்றது.
காவற்காரன் சுங்கப்பணம் வசூல் செய்ய வண்டியின் பின்புறம் சென்றான். உறங்கிக் கொண்டிருந்த இராஜாஜி கண் விழித்தார். தம்மை யாரோ தாக்க வந்து விட்டதாக நினைத்தார். அரைத் தூக்கம்; ஆயினும் குறி தவறாது, கைத்துப்பாக்கியை எடுத்துக் காவற்காரனைச் சுட்டு விட்டார். காவற்காரனும் மண்ணில் சாய்ந்தான். இதற்குள் அவர் தூக்கமும் கலைந்தது. துப்பாக்கிச் சத்தம் கேட்டவுடன் பலர் அங்கே கூடி விட்டனர்.
விளக்கெடுத்து வந்து பார்த்த போது சுடப்பட்டவன் காவற்காரன் என்று உணர்ந்தார். தமது தவறை உணர்ந்த இராஜாஜி மிகவும் வருந்தினார். அவனை உடனே வண்டியில் ஏற்றிக் கொண்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். வழியிலேயே அவன் இறந்து விட்டான்.
இராஜாஜியின் பேரில் கொலைக்குற்றம் சாட்டப்பட்டு வழக்கும் நடந்தது; தவறு இருட்டில் தற்காப்புக்காகச் சுட்டார் என்று நீதிபதி வழக்கை தள்ளி விட்டார்.
- இராஜாஜி வாழ்க்கை வரலாறு
பக்கம் -_ 20, -1949இல் வெளியானது
நன்றி -முகநூல்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: இராஜாஜி செய்த கொலை
[You must be registered and logged in to see this image.]
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: இராஜாஜி செய்த கொலை
என்னாச்சு ஜேக்?ஜேக் wrote:[You must be registered and logged in to see this image.]
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» கணவன்-குடும்பத்தினர் 15 பேரை பாலில் விஷம் கலந்து கொலை செய்த புதுப்பெண்
» இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை!
» "கொலை"
» கற்பழித்துவிட்டுக்கூட போ! கொலை செய்துவிடாதே!!
» கவுரவக் கொலை!
» இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை!
» "கொலை"
» கற்பழித்துவிட்டுக்கூட போ! கொலை செய்துவிடாதே!!
» கவுரவக் கொலை!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|