Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
Top posting users this week
No user |
என்னை எதுவும் பாதிக்காது...
Page 1 of 1 • Share
என்னை எதுவும் பாதிக்காது...
[You must be registered and logged in to see this image.]
புத்தர் ஒருமுறை கிராமங்கள் வழியாகப் போய்க் கொண்டிருந்தார். ஒரு கிராமத்தில் அவருக்கு ஏகப்பட்ட மரியாதை. அடுத்த கிராமத்தில் ஏகப்பட்ட திட்டு, வசைமொழி, அவமானப்படுத்தல்கள். புத்தரோ அமைதியாய் இருந்தார். அவமானப் படுத்தியவர்களுக்கே அவமானமாகி விட்டது.
“யோவ்.. இவ்ளோ திட்டறோமே.. சூடு சொரணை ஏதும் இல்லையா ?” என்று கடைசியில் கேட்டே விட்டார்கள். புத்தர் சிரித்தார்.
“இதுக்கு முன்னால் நான் போன கிராமத்தில் ஏகப்பட்ட பரிசுப் பொருட்கள் கொடுத்தார்கள். எனக்கு எதுவுமே தேவையில்லை என திருப்பிக் கொடுத்துவிட்டேன். இங்கே ஏகப்பட்ட வசை மொழிகள் தருகிறீர்கள். இதையும் நான் கொண்டு போகப் போவதில்லை. இங்கே தான் தந்து விட்டுப் போகப் போகிறேன். எனவே என்னை எதுவும் பாதிக்காது” என்றாராம்.
நம் மனது முடிவெடுக்காவிட்டால், யாரும் நம்மை காயப்படுத்த முடியாது எனும் உளவியல் உண்மையைத் தான் புத்தர் தனது வாழ்க்கையின் அனுபவம் வாயிலாக விளக்குகிறார்
நன்றி -முகநூல்
புத்தர் ஒருமுறை கிராமங்கள் வழியாகப் போய்க் கொண்டிருந்தார். ஒரு கிராமத்தில் அவருக்கு ஏகப்பட்ட மரியாதை. அடுத்த கிராமத்தில் ஏகப்பட்ட திட்டு, வசைமொழி, அவமானப்படுத்தல்கள். புத்தரோ அமைதியாய் இருந்தார். அவமானப் படுத்தியவர்களுக்கே அவமானமாகி விட்டது.
“யோவ்.. இவ்ளோ திட்டறோமே.. சூடு சொரணை ஏதும் இல்லையா ?” என்று கடைசியில் கேட்டே விட்டார்கள். புத்தர் சிரித்தார்.
“இதுக்கு முன்னால் நான் போன கிராமத்தில் ஏகப்பட்ட பரிசுப் பொருட்கள் கொடுத்தார்கள். எனக்கு எதுவுமே தேவையில்லை என திருப்பிக் கொடுத்துவிட்டேன். இங்கே ஏகப்பட்ட வசை மொழிகள் தருகிறீர்கள். இதையும் நான் கொண்டு போகப் போவதில்லை. இங்கே தான் தந்து விட்டுப் போகப் போகிறேன். எனவே என்னை எதுவும் பாதிக்காது” என்றாராம்.
நம் மனது முடிவெடுக்காவிட்டால், யாரும் நம்மை காயப்படுத்த முடியாது எனும் உளவியல் உண்மையைத் தான் புத்தர் தனது வாழ்க்கையின் அனுபவம் வாயிலாக விளக்குகிறார்
நன்றி -முகநூல்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: என்னை எதுவும் பாதிக்காது...
கண்டுக்கிட்டா மட்டும் என்ன ஆகபோகுது?முரளிராஜா wrote:அதனால்தான் நானும் வீட்ல என்ன திட்டினாலும் கண்டுக்கறதே இல்ல
இன்னும் கொஞ்சம் கூட அடிவிழும்!
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: என்னை எதுவும் பாதிக்காது...
நான் சொன்னது உங்க நிலைமயைதான்!முரளிராஜா wrote:உங்க நிலைமை எனக்கு புரியுது
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: என்னை எதுவும் பாதிக்காது...
முரளிராஜா wrote:அதனால்தான் நானும் வீட்ல என்ன திட்டினாலும் கண்டுக்கறதே இல்ல
தினமும் தங்களுக்கு அர்ச்சனை நடப்பது அறிந்த விசயம்தானே...
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: என்னை எதுவும் பாதிக்காது...
ஜேக் wrote:முரளிராஜா wrote:அதனால்தான் நானும் வீட்ல என்ன திட்டினாலும் கண்டுக்கறதே இல்ல
தினமும் தங்களுக்கு அர்ச்சனை நடப்பது அறிந்த விசயம்தானே...
இதெல்லாம் வாழ்க்கைல சகஜம்தானே!
பயந்தால் குடும்பம் நடத்த முடியுமான்னு கேட்குறாரு புரளியண்ணன்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: என்னை எதுவும் பாதிக்காது...
நான் தெய்வத்துக்கு சமமானவன் என்ற ரகசியம் உங்களுக்கு எப்படி தெரியும்ஜேக் wrote:முரளிராஜா wrote:அதனால்தான் நானும் வீட்ல என்ன திட்டினாலும் கண்டுக்கறதே இல்ல
தினமும் தங்களுக்கு அர்ச்சனை நடப்பது அறிந்த விசயம்தானே...
Re: என்னை எதுவும் பாதிக்காது...
உங்களையெல்லாம் எப்படித்தான் அவங்க சமாளிக்கிறாங்களோ தெரியல...
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: என்னை எதுவும் பாதிக்காது...
துன்பத்தையும் மகிழ்ச்சியையும் சமமாக எடுத்துக்கொள்ள வேண்டும்
என்பதை மிக அழகாக சொல்லி உள்ளார்
என்பதை மிக அழகாக சொல்லி உள்ளார்
Kingstar- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 480
Similar topics
» சுறுசுறுப்பா இருங்க! முதுமையிலும் மூளை பாதிக்காது!
» எதுவும் நிரந்தரமில்லை – கவிதை
» ## முயன்றால் நம்மால் எதுவும் முடியும்.
» காதலில் எதுவும் நடக்கும்
» முயற்சியின்றி எதுவும் நடைபெறாது!!!
» எதுவும் நிரந்தரமில்லை – கவிதை
» ## முயன்றால் நம்மால் எதுவும் முடியும்.
» காதலில் எதுவும் நடக்கும்
» முயற்சியின்றி எதுவும் நடைபெறாது!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|