Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
சின்ன சின்ன தகவல்கள்
Page 1 of 1 • Share
சின்ன சின்ன தகவல்கள்
சனி நீராடு :
சனி நீராடு என்றால் ஆண்கள் சனிக்கிழமை தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும் என்பது அல்ல. சனி என்றால் குளிர்ச்சி என்று பொருள்.சனி நீராடு என்றால் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும் என்பதாகும்.
எலும்புகள் :
சிறு குழந்தைகளின் உடலில் 350 எலும்புகள் இருக்கும். வயது ஆக ஆக எலும்புகள் ஒன்றாக சேர்ந்துவிடுவதால் 206 எலும்புகளே இருக்கும்.
லைட் ஹவுஸ் :
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள லைட் ஹவுஸின் உயரம் 58 மீட்டர். இதன் ஒளி 3000 வாட் திறன் கொண்டது. இதன் மேற்பகுதி எளிதாக சுழல்வதற்கு இதன் உட்பகுதி பாதரசம் நிரப்பப்பட்டுள்ளது. இது ஹாலந்து நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதன் வெளிச்சம் 18 கடல் மைல் தொலைவு தெரியும்.
மரம் :
பறவைகள் மரங்களின் மீது அமர்வது மட்டுமின்றி கூடு கட்டியும் வாழும். ஆனால் இலந்தை மரத்தில் மட்டும் வாழாது. பறவைகள் வெறுத்து ஒதுக்கும் ஒரே பழமும் இலந்தை பழங்கள்தான்.
பெயர்க்காரணம்:
தாய், தந்தை என்ற பெயர்களுக்கு காரணம் என்ன தெரியுமா?
குழந்தையை தாவி எடுத்து தழுவுதலால் தாய் என்ற பெயர் வந்தது. குழந்தையை தந்த தலைவன் தந்தை. தந்த ஐ இரண்டும் சேர்ந்து தந்தை ஆயின.
தங்கைக்கும் தமக்கைகும் எவ்வாறு பெயர் அமைந்தது தெரியுமா....?
தன் கையே போதும் என்று நினைப்பவள் தங்கை.
எல்லாம் தமக்கே என்று நினைப்பவள் தான் தமக்கை.(பட்டினத்தார் கூறியது )
நன்றி muthuthamil.blogspot.com/2011/08/55.html
சனி நீராடு என்றால் ஆண்கள் சனிக்கிழமை தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும் என்பது அல்ல. சனி என்றால் குளிர்ச்சி என்று பொருள்.சனி நீராடு என்றால் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும் என்பதாகும்.
எலும்புகள் :
சிறு குழந்தைகளின் உடலில் 350 எலும்புகள் இருக்கும். வயது ஆக ஆக எலும்புகள் ஒன்றாக சேர்ந்துவிடுவதால் 206 எலும்புகளே இருக்கும்.
லைட் ஹவுஸ் :
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள லைட் ஹவுஸின் உயரம் 58 மீட்டர். இதன் ஒளி 3000 வாட் திறன் கொண்டது. இதன் மேற்பகுதி எளிதாக சுழல்வதற்கு இதன் உட்பகுதி பாதரசம் நிரப்பப்பட்டுள்ளது. இது ஹாலந்து நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதன் வெளிச்சம் 18 கடல் மைல் தொலைவு தெரியும்.
மரம் :
பறவைகள் மரங்களின் மீது அமர்வது மட்டுமின்றி கூடு கட்டியும் வாழும். ஆனால் இலந்தை மரத்தில் மட்டும் வாழாது. பறவைகள் வெறுத்து ஒதுக்கும் ஒரே பழமும் இலந்தை பழங்கள்தான்.
பெயர்க்காரணம்:
தாய், தந்தை என்ற பெயர்களுக்கு காரணம் என்ன தெரியுமா?
குழந்தையை தாவி எடுத்து தழுவுதலால் தாய் என்ற பெயர் வந்தது. குழந்தையை தந்த தலைவன் தந்தை. தந்த ஐ இரண்டும் சேர்ந்து தந்தை ஆயின.
தங்கைக்கும் தமக்கைகும் எவ்வாறு பெயர் அமைந்தது தெரியுமா....?
தன் கையே போதும் என்று நினைப்பவள் தங்கை.
எல்லாம் தமக்கே என்று நினைப்பவள் தான் தமக்கை.(பட்டினத்தார் கூறியது )
நன்றி muthuthamil.blogspot.com/2011/08/55.html
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» தெரிந்த பெயர் பென் டிரைவ் தெரியாத சின்ன சின்ன தகவல்கள்
» அடடே சின்ன சின்ன தகவல்கள்
» சின்ன சின்ன பிரச்னைகள்==சித்த மருத்துவக் குறிப்புகள்
» சின்ன சின்ன பிரச்சனைகளுக்கு எளிய பாட்டி வைத்தியம்
» எக்ஸ்ட்ரா சதைகளை குறைக்க சின்ன சின்ன உடல்பயிற்சிகள்
» அடடே சின்ன சின்ன தகவல்கள்
» சின்ன சின்ன பிரச்னைகள்==சித்த மருத்துவக் குறிப்புகள்
» சின்ன சின்ன பிரச்சனைகளுக்கு எளிய பாட்டி வைத்தியம்
» எக்ஸ்ட்ரா சதைகளை குறைக்க சின்ன சின்ன உடல்பயிற்சிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|