Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
முன்னால் காதலரை சந்தித்துவிட்டீர்களா? கவலைப்படாதீங்க..
Page 1 of 1 • Share
முன்னால் காதலரை சந்தித்துவிட்டீர்களா? கவலைப்படாதீங்க..
இந்த உலகில் காதல் செய்தவர்கள் அனைவருமே சந்தோஷமாக வாழ்நாள் முழுவதும் ஒன்றாக இருப்பதில்லை. பெரும்பாலான காதல் தோல்வியில் தான் முடிகிறது. அவ்வாறு காதல் தோல்வி அடைவதற்கு முதல் காரணம் சரியான புரிதல் இல்லாததும், நம்பிக்கையின்மையும் தான். இதனால் காதல் செய்து பிரிந்த இருவரும் நினைப்பது மீண்டும் சந்திக்கக்கூடாது என்பது தான்.
ஆனால் இந்த உலகில் அவ்வாறு நினைப்பது எல்லாம் நடக்கிறதா என்ன? இல்லை அல்லவா. ஏனெனில் யாரைப் பார்க்கக்கூடாது என்று நினைக்கிறோமோ, அவர்களை சூழ்நிலையானது சந்திக்க வைத்துவிடும். அதுவும் எதிர்பார்க்காத வகையில் நண்பர்களின் பிறந்தநாள் விழா, சினிமா, ஹோட்டல், பெரிய மால், நண்பர்களின் திருமணம் போன்ற இடங்களில் சந்திக்க நேரிடும். அவ்வாறு சந்திக்கும் வேளையில், பதட்டப்படாமலும், உணர்ச்சிவசப்படாமலும் இருப்பதற்கு ஒருசில டிப்ஸ்களை அனுபவசாலிகள் சொல்கின்றனர். இதற்கெல்லாம் டிப்ஸ் எதற்கு என்று கேட்கலாம். ஆனால் ஒரு உறவு நீண்ட நாட்கள் பிரிகிறது என்றால், அது நிச்சயம் இருவருக்கும் இடையில் போதிய புரிந்து கொள்ளுதலும், நம்பிக்கையும் இல்லாததே ஆகும். அந்த நிலைமையில் மீண்டும் இருவரும் சேர்ந்தால், பிற்காலத்தில் நிச்சயம் சொல்லிக் காண்பிக்க வேண்டி வரும். எனவே அத்தகையவற்றை தவிர்க்கவே சில டிப்ஸ்களை கூறுகின்றனர்.
வேண்டுமென்பவர்கள் அது என்னவென்று படித்து தெரிந்து கொண்டு நடந்து கொள்ளுங்கள்.
* காதல் தோல்வி அடைந்த நிறைய பேர் எதிர்ப்பாராத வகையில் சந்திப்பர். அவ்வாறு சந்திக்கும் போது, பதட்டப்படாமல், அமைதியாக, மனதை ரிலாக்ஸ் செய்வதற்கு கண்களை மூடிக் கொண்டு, பெருமூச்சு விட்டு மனதை அமைதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இதனால் அவர்களைப் பார்த்ததும் ஏற்படும் இரத்த அழுத்தம், டென்சன் போன்றவை தடுக்கப்படும்.
* பொதுவாக முன்னால் காதலரை சந்தித்ததும், முதலில் மனதில் எதிர்மறை எண்ணங்கள் தான் தோன்றும். உதாரணமாக, எங்கு அவன்/அவள் அவர்களது புதிய காதலன்/காதலியை அறிமுகம் செய்து வைப்பாரோ அல்லது திருமணம் நடக்கப் போகும் தேதியை சொல்வாரோ போன்றவை. பிரிந்த பின்னர் அவர்கள் எது சொன்னால் என்ன? அப்போது அதனைப் பற்றியெல்லாம் மனதில் நினைக்காமல், எது சொன்னாலும் அதை சந்தோஷத்துடன் ஏற்பது போல் நடக்க வேண்டும்.
* உறவு முறிந்த பின்னர் எதற்கு தேவையில்லாமல் பேச்சை வளர்க்க வேண்டும். எனவே எங்கு பார்த்தாலும், உடனே சென்று பேசுவதை தவிர்ப்பது நல்லது. ஒருவேளை அவர்கள் வந்து பேசினால், பேசலாம். அதுவும் அளவாக பேசிவிட்டு விலகுவது நல்லது.
* எப்போதும் அவர்களை சந்திக்கும் தருவாயில், அவர்கள் முன்பு நடிக்காமல், நீங்களாக இருப்பது மிகவும் சிறந்தது. அதைவிட்டு நடித்தால், பின் அவர்கள் உங்களுக்கு அவர்களுடன் மீண்டும் சேர வேண்டிய ஆசை உள்ளது என்பதை புரிந்து கொண்டு, மீண்டும் வந்து பேசுவார்கள். எனவே போலியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டாம்.
* சந்தித்து பேச பிடிக்கவில்லை என்றால், அப்போது அவர்கள் என்ன கேட்டாலும், சுருக்கமாக விடையளித்து சென்றால், உங்களுக்கு பேச பிடிக்கவில்லை என்பதை உணர்ந்து, அவர்களே விலகி சென்றுவிடுவர். ஆகவே இவ்வாறு முன்னால் காதலரை சந்திக்கும் தருவாயில் வேறு என்னவெல்லாம் செய்யலாம் என்று உங்களுக்கு தெரிகிறதோ, அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
நன்றி:http://tamil.boldsky.com
ஆனால் இந்த உலகில் அவ்வாறு நினைப்பது எல்லாம் நடக்கிறதா என்ன? இல்லை அல்லவா. ஏனெனில் யாரைப் பார்க்கக்கூடாது என்று நினைக்கிறோமோ, அவர்களை சூழ்நிலையானது சந்திக்க வைத்துவிடும். அதுவும் எதிர்பார்க்காத வகையில் நண்பர்களின் பிறந்தநாள் விழா, சினிமா, ஹோட்டல், பெரிய மால், நண்பர்களின் திருமணம் போன்ற இடங்களில் சந்திக்க நேரிடும். அவ்வாறு சந்திக்கும் வேளையில், பதட்டப்படாமலும், உணர்ச்சிவசப்படாமலும் இருப்பதற்கு ஒருசில டிப்ஸ்களை அனுபவசாலிகள் சொல்கின்றனர். இதற்கெல்லாம் டிப்ஸ் எதற்கு என்று கேட்கலாம். ஆனால் ஒரு உறவு நீண்ட நாட்கள் பிரிகிறது என்றால், அது நிச்சயம் இருவருக்கும் இடையில் போதிய புரிந்து கொள்ளுதலும், நம்பிக்கையும் இல்லாததே ஆகும். அந்த நிலைமையில் மீண்டும் இருவரும் சேர்ந்தால், பிற்காலத்தில் நிச்சயம் சொல்லிக் காண்பிக்க வேண்டி வரும். எனவே அத்தகையவற்றை தவிர்க்கவே சில டிப்ஸ்களை கூறுகின்றனர்.
வேண்டுமென்பவர்கள் அது என்னவென்று படித்து தெரிந்து கொண்டு நடந்து கொள்ளுங்கள்.
* காதல் தோல்வி அடைந்த நிறைய பேர் எதிர்ப்பாராத வகையில் சந்திப்பர். அவ்வாறு சந்திக்கும் போது, பதட்டப்படாமல், அமைதியாக, மனதை ரிலாக்ஸ் செய்வதற்கு கண்களை மூடிக் கொண்டு, பெருமூச்சு விட்டு மனதை அமைதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இதனால் அவர்களைப் பார்த்ததும் ஏற்படும் இரத்த அழுத்தம், டென்சன் போன்றவை தடுக்கப்படும்.
* பொதுவாக முன்னால் காதலரை சந்தித்ததும், முதலில் மனதில் எதிர்மறை எண்ணங்கள் தான் தோன்றும். உதாரணமாக, எங்கு அவன்/அவள் அவர்களது புதிய காதலன்/காதலியை அறிமுகம் செய்து வைப்பாரோ அல்லது திருமணம் நடக்கப் போகும் தேதியை சொல்வாரோ போன்றவை. பிரிந்த பின்னர் அவர்கள் எது சொன்னால் என்ன? அப்போது அதனைப் பற்றியெல்லாம் மனதில் நினைக்காமல், எது சொன்னாலும் அதை சந்தோஷத்துடன் ஏற்பது போல் நடக்க வேண்டும்.
* உறவு முறிந்த பின்னர் எதற்கு தேவையில்லாமல் பேச்சை வளர்க்க வேண்டும். எனவே எங்கு பார்த்தாலும், உடனே சென்று பேசுவதை தவிர்ப்பது நல்லது. ஒருவேளை அவர்கள் வந்து பேசினால், பேசலாம். அதுவும் அளவாக பேசிவிட்டு விலகுவது நல்லது.
* எப்போதும் அவர்களை சந்திக்கும் தருவாயில், அவர்கள் முன்பு நடிக்காமல், நீங்களாக இருப்பது மிகவும் சிறந்தது. அதைவிட்டு நடித்தால், பின் அவர்கள் உங்களுக்கு அவர்களுடன் மீண்டும் சேர வேண்டிய ஆசை உள்ளது என்பதை புரிந்து கொண்டு, மீண்டும் வந்து பேசுவார்கள். எனவே போலியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டாம்.
* சந்தித்து பேச பிடிக்கவில்லை என்றால், அப்போது அவர்கள் என்ன கேட்டாலும், சுருக்கமாக விடையளித்து சென்றால், உங்களுக்கு பேச பிடிக்கவில்லை என்பதை உணர்ந்து, அவர்களே விலகி சென்றுவிடுவர். ஆகவே இவ்வாறு முன்னால் காதலரை சந்திக்கும் தருவாயில் வேறு என்னவெல்லாம் செய்யலாம் என்று உங்களுக்கு தெரிகிறதோ, அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
நன்றி:http://tamil.boldsky.com
Re: முன்னால் காதலரை சந்தித்துவிட்டீர்களா? கவலைப்படாதீங்க..
நீ பயங்கரமான ஆள் சிவா
உனக்கு உதவற பதிவை எல்லாருக்கும் பகிர்ந்திருக்க
உனக்கு உதவற பதிவை எல்லாருக்கும் பகிர்ந்திருக்க
Re: முன்னால் காதலரை சந்தித்துவிட்டீர்களா? கவலைப்படாதீங்க..
முரளிராஜா wrote:நீ பயங்கரமான ஆள் சிவா
உனக்கு உதவற பதிவை எல்லாருக்கும் பகிர்ந்திருக்க
எல்லாம் ஒரு சமூக சேவைதான் அண்ணா
Re: முன்னால் காதலரை சந்தித்துவிட்டீர்களா? கவலைப்படாதீங்க..
எனக்கும் இது போல அனுபவம் எல்லாம் வந்திருக்கு
Re: முன்னால் காதலரை சந்தித்துவிட்டீர்களா? கவலைப்படாதீங்க..
முரளி அண்ணா,
சந்திக்க வேண்டுமென்றால்?
சந்திக்க வேண்டுமென்றால்?
வனவாசி- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 683
Re: முன்னால் காதலரை சந்தித்துவிட்டீர்களா? கவலைப்படாதீங்க..
எதுக்கு கவலைப் படனும்
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: முன்னால் காதலரை சந்தித்துவிட்டீர்களா? கவலைப்படாதீங்க..
முரளிராஜா wrote:நீ பயங்கரமான ஆள் சிவா
உனக்கு உதவற பதிவை எல்லாருக்கும் பகிர்ந்திருக்க
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: முன்னால் காதலரை சந்தித்துவிட்டீர்களா? கவலைப்படாதீங்க..
அதுக்குள்ளே அடி பலமா விழுந்துட்டா என்ன பன்றது.. [You must be registered and logged in to see this image.]
Re: முன்னால் காதலரை சந்தித்துவிட்டீர்களா? கவலைப்படாதீங்க..
நான் குடும்பத்தோட கோயிலுக்கு போனப்ப முன்னாள் காதலியை பார்க்க நேரிட்டது அப்பொழுது என் மனைவி சொன்னா அந்த பெண் உங்களையே வச்ச கண்ணு வாங்காம பாத்து கிட்டு இருக்கானு
அதுக்கு நான் சொன்னேன்
அந்த பார்வையில ஏமாந்துதான் இரண்டு வருஷம் சுத்தினேனு
அதுக்கு நான் சொன்னேன்
அந்த பார்வையில ஏமாந்துதான் இரண்டு வருஷம் சுத்தினேனு
Re: முன்னால் காதலரை சந்தித்துவிட்டீர்களா? கவலைப்படாதீங்க..
முரளிராஜா wrote:நான் குடும்பத்தோட கோயிலுக்கு போனப்ப முன்னாள் காதலியை பார்க்க நேரிட்டது அப்பொழுது என் மனைவி சொன்னா அந்த பெண் உங்களையே வச்ச கண்ணு வாங்காம பாத்து கிட்டு இருக்கானு
அதுக்கு நான் சொன்னேன்
அந்த பார்வையில ஏமாந்துதான் இரண்டு வருஷம் சுத்தினேனு
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: முன்னால் காதலரை சந்தித்துவிட்டீர்களா? கவலைப்படாதீங்க..
அதுக்கப்புறம் என்னாச்சுன்னு சொல்லுங்க..முரளிராஜா wrote:நான் குடும்பத்தோட கோயிலுக்கு போனப்ப முன்னாள் காதலியை பார்க்க நேரிட்டது அப்பொழுது என் மனைவி சொன்னா அந்த பெண் உங்களையே வச்ச கண்ணு வாங்காம பாத்து கிட்டு இருக்கானு
அதுக்கு நான் சொன்னேன்
அந்த பார்வையில ஏமாந்துதான் இரண்டு வருஷம் சுத்தினேனு [You must be registered and logged in to see this image.]
Re: முன்னால் காதலரை சந்தித்துவிட்டீர்களா? கவலைப்படாதீங்க..
அதுக்கு பிறகு என்ன நடந்ததுன்னு நினைவில்லை
ஆனா நான் கண் விழிக்கும்பொழுது மருத்துவமனையில் இருந்தேன்
ஆனா நான் கண் விழிக்கும்பொழுது மருத்துவமனையில் இருந்தேன்
Re: முன்னால் காதலரை சந்தித்துவிட்டீர்களா? கவலைப்படாதீங்க..
[You must be registered and logged in to see this image.]முரளிராஜா wrote:அதுக்கு பிறகு என்ன நடந்ததுன்னு நினைவில்லை
ஆனா நான் கண் விழிக்கும்பொழுது மருத்துவமனையில் இருந்தேன்
Re: முன்னால் காதலரை சந்தித்துவிட்டீர்களா? கவலைப்படாதீங்க..
என்னுடைய கஸல் கவிதை ஒன்று
என் மரணம் உனக்கும்
உன் மரணம் எனக்கும்
தெரியாமலேயே
நடந்து முடிந்துவிட வேண்டும்
என் மரணம் உனக்கும்
உன் மரணம் எனக்கும்
தெரியாமலேயே
நடந்து முடிந்துவிட வேண்டும்
Re: முன்னால் காதலரை சந்தித்துவிட்டீர்களா? கவலைப்படாதீங்க..
கவியருவி ம. ரமேஷ் wrote:என்னுடைய கஸல் கவிதை ஒன்று
என் மரணம் உனக்கும்
உன் மரணம் எனக்கும்
தெரியாமலேயே
நடந்து முடிந்துவிட வேண்டும்
Re: முன்னால் காதலரை சந்தித்துவிட்டீர்களா? கவலைப்படாதீங்க..
நல்ல யோசனை. நான் இன்னும் காதலில் விழவில்லை
ragu- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 542
Re: முன்னால் காதலரை சந்தித்துவிட்டீர்களா? கவலைப்படாதீங்க..
காதலில் விழாமல் இருக்கக்கூடாது...
காதல் என்றால் என்ன என்று தெரிந்துகொள்ள வேண்டாமா நண்பரே?
காதல் என்றால் என்ன என்று தெரிந்துகொள்ள வேண்டாமா நண்பரே?
Similar topics
» நோய் வந்திருச்சா? கவலைப்படாதீங்க!
» காதலரை ஹீரோ ஆக்கும் நயன்தாரா!
» பொய் சொல்லும் காதலரை கண்டுபிடிக்க வழிகள்
» சட்டத்தின் முன்னால்
» கல்யாணத்துக்கு முன்னால் சிரித்தவர்தான்..!
» காதலரை ஹீரோ ஆக்கும் நயன்தாரா!
» பொய் சொல்லும் காதலரை கண்டுபிடிக்க வழிகள்
» சட்டத்தின் முன்னால்
» கல்யாணத்துக்கு முன்னால் சிரித்தவர்தான்..!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|