தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நட்புக்கு அழகு - திருக்குறள் கதைகள் 20

View previous topic View next topic Go down

நட்புக்கு அழகு - திருக்குறள் கதைகள் 20 Empty நட்புக்கு அழகு - திருக்குறள் கதைகள் 20

Post by ஸ்ரீராம் Tue Apr 02, 2013 12:10 pm


பாபுவும் மணியும் ஒரே வகுப்பில் படிக்கும் நெருங்கிய நண்பர்கள். பாபுவிடம் ஒரு கெட்ட பழக்கம் உண்டு. யாரிடமிருந்தும் எதையும் இரவல் வாங்கினால், அதைத் திருப்பித் தர மாட்டான். அந்தப் பொருளை தனதாக்கிக் கொள்ள வேண்டுமென்ற இழிந்த நோக்கத்தால் அல்ல; இரவல் வாங்கியதையே மறந்து விடுவான், அவ்வளவு தான்!

மணியிடம் அடிக்கடி பேனா, பென்சில் ஸ்கேல் என அடிக்கடி இரவல் வாங்குவான் பாபு. ஆனால் வாங்கிய பிறகு அதைத் திருப்பித் தர வேண்டும் என்ற நினைவே வராது. இதைப் பற்றி பாபுவிடம் எடுத்துக் கூற வேண்டும் என்று மணி பலமுறை நினைத்ததுண்டு. ஆனால் அதை பாபு தவறாக எடுத்துக் கொள்வானோ என்ற எண்ணத்தால், மணி இரவல் கொடுத்ததை கேட்பதேயில்லை.

ஒருமுறை மணியிடம் பாட புத்தகமொன்றை பாபு வாங்கிச் சென்றான். எடுத்துச் சென்று பல நாட்களாகியும் அதை அவன் திருப்பித் தரவில்லை. அது மிக முக்கியமான புத்தகம் என்பதால் மணிக்கு தர்மசங்கடமகி விட்டது. ஒருநாள் மற்றொரு நண்பனான கோபுவிடம், " பாபு என் விஞ்ஞான புத்தகத்தை எடுத்துச் சென்று பத்து நாட்கள் ஆகின்றன. இன்னும் திருப்பித் தரவில்லை. அவனது இந்தப் பொறுப்பற்ற குணம் எனக்குப் பிடிக்கவில்லை," என்று புலம்பினான்.

கோபு சும்மாயிருக்காமல், இந்த விஷயத்தை வகுப்பிலுள்ள பல நண்பர்களிடம் கூறி விட்டான். வகுப்பிலுள்ள நண்பர்கள் "என்னடா பாபு, உனக்கு இரவல் மன்னன் பட்டம் கொடுக்கலாம் போலிருக்கே. நீ சொந்தமாக எதையும் வாங்க மாட்டாயா" என கிண்டலடித்தனர். இதனால் பாபுவுக்கு ஆத்திரமும், அவமானமும் ஏற்பட்டது.

தன்னைப் பற்றி அவதூறு பரப்பியது மணி தான் என நினைத்துக் கொண்டு, அவனிடம் சென்று " இது வரை நீ இரவல் கொடுத்ததற்கு நன்றி. எனக்கு மறதி இருப்பது உனக்குத் தெரியும். அப்படியிருந்தும் நீ என்னிடம் நேரடியாக வந்து கேட்காமல் மற்றவர்களிடம் குறை கூறியது தவறு" என கோபமாகக் கூறி புத்தகத்தை திருப்பிக் கொடுத்தான்.

அன்றுடன் அவர்களது நட்பும் முறிந்தது. பாபுவின் தவறை நேரடியாக அவனிடம் கூறியிருந்தால் இந்த சிக்கல் ஏற்பட்டிருக்காதே என, மணி மனம் வருந்தினான்.

வள்ளுவரும் அதைதான் வலியுறுத்துகிறார்.

கண்ணின்று கண்ணறச் சொல்லினுஞ் சொல்லற்க
முன்னின்று பின்னோக்காச் சொல்


விளக்கம்: ஒருவனுடைய தவறை அவனிடமே நேரிடையாகக் கடுமையாகக் கூறலாம். ஆனால் அவன் நேரில் இல்லாத போது அவனைப் பற்றி குற்றம் கூறக் கூடாது.

நன்றி அம்புலிமாமா
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum