Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
செய்வன மாற்றிச் செய்
Page 1 of 1 • Share
செய்வன மாற்றிச் செய்
செய்வன மாற்றிச் செய்
குருடன் ஒருவன் வணிக மையத்தின் வாயில் ஓரத்தில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தான். அவனருகில் ஒரு ஸ்லேட்டில் கீழ்கண்டவாறு எழுதி இருந்தது. “நான் கண் தெரியாதவன் எனக்கு உதவுங்கள்” கையில் வைத்திருந்த தொப்பியில் சில காசுகள் மட்டும் இருந்தன. அந்த பக்கம் ஒரு மனிதன் நடந்து வந்தார். அந்த ஸ்லேட்டை எடுத்து திருப்பி அதில் சில வார்த்தைகள் எழுதினார். அது நடந்த சப்தத்தில் உணர்ந்தான் அப்பிச்சைக்காரன். சிறிது நேரத்தில் அவனது தொப்பியில் சில்லரைகள் அடிக்கடி விழுந்த வண்ணம் இருந்தது. விரைவில் அவனது தொப்பி நிரம்பியது. பலர் அந்த தொப்பியில் காசுகளைப் போட்டிருந்தனர்.
சிலேட்டில் எழுதியவர் மாலையில் அந்த பிச்சைக்காரன் அருகில் வந்தார். அவர் காலடி ஓசையினை வைத்து அடையாளம் உணர்ந்த பிச்சைக்காரன் அவை வணங்கி, எனது சிலேட்டில் என்ன மாறுதலைச் செய்தீர்கள்? வழக்கமாக இவ்வளவு காசுக்களை பெற்றதில்லை எனக்கேட்டான். அதற்கு அம்மனிதர் உண்மையைத்தான் எழுதினேன் சற்று “மாற்றி” எழுதினேன் என்றார். அவர் எழுதியது இதுதான். “இன்று ஓர் அழகிய தினம். ஆனால் என்னால் பார்க்க இயலாது.”
இந் நிகழ்வில் இருந்து நாம் இரண்டு பாடங்களைக் கற்றுக்கொள்ள இயலும். எந்த சூழ்நிலையிலும் நாம் பிறருக்கு உதவ முடியும். அடுத்ததாக செயலின் நிலையை சற்று மாற்றினால் உயர்வானப் பலனை அடைய முடியும்.
நாம் செய்யும் செயல்களையும், நாம் பணிபுரியும் இடத்தினையும் மாற்றிக் கொள்வதால் நாம் சில படிகள் உயர அது வழிவகுக்கும். உதாரணமாக, பைல்களும், பேப்பர் மற்றும் ரிஜிஸ்ட்டர்களும் முடங்கிக் கிடக்கும் உங்கள் அலுவலகத்தினை சற்றே மாற்றிட ஒரு மணிப்ளாண்ட் (தண்ணீர் பாட்டிலில் வளரும் செடியைக் கொண்டு வைக்கலாம். அது அந்த இடத்தினை அழகானதாக்கும். உங்களது மேசையில் ஒரு சிலேட்டில் தினம் ஒரு பொன் மொழியினை எழுதி வைக்கலாம். அல்லது அவசர தீ அணைக்கும் தொலைபேசி எண்களை ஒருநாள், ஆத்திசூடி ஒரு நாள் DA உயர்வு பற்றியச் செய்தி ஒரு நாள், என வித்தியாசமாக எழுதி வைக்கலாம். ஆபிஸ் பைல்கள் உங்களுடையவை எளிதாக கண்டு பிடிக்கும் வண்ணம் வானவில்லின் ஸ்டிக்கர்களை அழகாக ஒட்டி வைக்கலாம். வீடாக இருந்தால் வரவேற்பரையில் சில புத்தகங்களை வைக்கலாம். பழையப் புடவைகளை மாற்றி, மாற்றி தைத்து சோபா, நாற்காலிகளுக்கு புதுசாக வித்தியாசமாக சட்டைகளை போட்டு விடலாம்.
உங்களைப் போல அனைவரும் ஒவ்வொரு செயலிலும், இடத்திலும் மாற்றத்தை விரும்புகின்றனர். ஒரே மாதிரியாக இருந்தால் அலுப்பும், சலிப்பும் ஏற்படுகிறது. ஒவ்வொரு மாறுதலும் உங்களைப் பற்றி பெருமையாகவும் உயர்வாகவும் நினைக்க வைக்கும்.
நீங்கள் உயர்வடைய செய்வன மாற்றிச் செய்யுங்கள்.
தன்னம்பிக்கை
குருடன் ஒருவன் வணிக மையத்தின் வாயில் ஓரத்தில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தான். அவனருகில் ஒரு ஸ்லேட்டில் கீழ்கண்டவாறு எழுதி இருந்தது. “நான் கண் தெரியாதவன் எனக்கு உதவுங்கள்” கையில் வைத்திருந்த தொப்பியில் சில காசுகள் மட்டும் இருந்தன. அந்த பக்கம் ஒரு மனிதன் நடந்து வந்தார். அந்த ஸ்லேட்டை எடுத்து திருப்பி அதில் சில வார்த்தைகள் எழுதினார். அது நடந்த சப்தத்தில் உணர்ந்தான் அப்பிச்சைக்காரன். சிறிது நேரத்தில் அவனது தொப்பியில் சில்லரைகள் அடிக்கடி விழுந்த வண்ணம் இருந்தது. விரைவில் அவனது தொப்பி நிரம்பியது. பலர் அந்த தொப்பியில் காசுகளைப் போட்டிருந்தனர்.
சிலேட்டில் எழுதியவர் மாலையில் அந்த பிச்சைக்காரன் அருகில் வந்தார். அவர் காலடி ஓசையினை வைத்து அடையாளம் உணர்ந்த பிச்சைக்காரன் அவை வணங்கி, எனது சிலேட்டில் என்ன மாறுதலைச் செய்தீர்கள்? வழக்கமாக இவ்வளவு காசுக்களை பெற்றதில்லை எனக்கேட்டான். அதற்கு அம்மனிதர் உண்மையைத்தான் எழுதினேன் சற்று “மாற்றி” எழுதினேன் என்றார். அவர் எழுதியது இதுதான். “இன்று ஓர் அழகிய தினம். ஆனால் என்னால் பார்க்க இயலாது.”
இந் நிகழ்வில் இருந்து நாம் இரண்டு பாடங்களைக் கற்றுக்கொள்ள இயலும். எந்த சூழ்நிலையிலும் நாம் பிறருக்கு உதவ முடியும். அடுத்ததாக செயலின் நிலையை சற்று மாற்றினால் உயர்வானப் பலனை அடைய முடியும்.
நாம் செய்யும் செயல்களையும், நாம் பணிபுரியும் இடத்தினையும் மாற்றிக் கொள்வதால் நாம் சில படிகள் உயர அது வழிவகுக்கும். உதாரணமாக, பைல்களும், பேப்பர் மற்றும் ரிஜிஸ்ட்டர்களும் முடங்கிக் கிடக்கும் உங்கள் அலுவலகத்தினை சற்றே மாற்றிட ஒரு மணிப்ளாண்ட் (தண்ணீர் பாட்டிலில் வளரும் செடியைக் கொண்டு வைக்கலாம். அது அந்த இடத்தினை அழகானதாக்கும். உங்களது மேசையில் ஒரு சிலேட்டில் தினம் ஒரு பொன் மொழியினை எழுதி வைக்கலாம். அல்லது அவசர தீ அணைக்கும் தொலைபேசி எண்களை ஒருநாள், ஆத்திசூடி ஒரு நாள் DA உயர்வு பற்றியச் செய்தி ஒரு நாள், என வித்தியாசமாக எழுதி வைக்கலாம். ஆபிஸ் பைல்கள் உங்களுடையவை எளிதாக கண்டு பிடிக்கும் வண்ணம் வானவில்லின் ஸ்டிக்கர்களை அழகாக ஒட்டி வைக்கலாம். வீடாக இருந்தால் வரவேற்பரையில் சில புத்தகங்களை வைக்கலாம். பழையப் புடவைகளை மாற்றி, மாற்றி தைத்து சோபா, நாற்காலிகளுக்கு புதுசாக வித்தியாசமாக சட்டைகளை போட்டு விடலாம்.
உங்களைப் போல அனைவரும் ஒவ்வொரு செயலிலும், இடத்திலும் மாற்றத்தை விரும்புகின்றனர். ஒரே மாதிரியாக இருந்தால் அலுப்பும், சலிப்பும் ஏற்படுகிறது. ஒவ்வொரு மாறுதலும் உங்களைப் பற்றி பெருமையாகவும் உயர்வாகவும் நினைக்க வைக்கும்.
நீங்கள் உயர்வடைய செய்வன மாற்றிச் செய்யுங்கள்.
தன்னம்பிக்கை
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» காதல் செய் ....!!! இன்றே செய் ....!!! நன்றே செய் ....!!!
» செய் ...! செய் ...! செய் ...!
» காதல் செய் காதல் செய் ..?
» தர்மம் செய்!
» எதையாவது செய்
» செய் ...! செய் ...! செய் ...!
» காதல் செய் காதல் செய் ..?
» தர்மம் செய்!
» எதையாவது செய்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|