Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
எனை வந்து கெஞ்ச வேண்டும்!
Page 1 of 1 • Share
எனை வந்து கெஞ்ச வேண்டும்!
உலகத்துப் புலவரெல்லாம்
பெண் பாடிய உவமையெல்லாம்
ஓடி வந்து
உனைக் கெஞ்சும்!
உனில் லொன்றை
தமக்குவமையாய்த்
தந்து விடு
என்று!
எனக்கு மட்டும்
எனக்கே மட்டும்
வாய்த்தவள் நீ!
உனைப் பாட
உவமை தேடி
உலகைச் சுற்றி
நானேன் ஓட!?
உலகத்து உவமை
எல்லாம்
உனை வந்து
கெஞ்சும் போது!
ஒட்டு மொத்தக்
கவிஞரெல்லாம்
எனை வந்து
கெஞ்ச வேண்டும்1
தம் பெண்ணுக்கு
உவமையாக்க
உன்னில் ஒன்றை
உரிமை கேட்டு!!
-தமிழினியன்-
கே.எம.சீ.பிரபாகரன்
பெண் பாடிய உவமையெல்லாம்
ஓடி வந்து
உனைக் கெஞ்சும்!
உனில் லொன்றை
தமக்குவமையாய்த்
தந்து விடு
என்று!
எனக்கு மட்டும்
எனக்கே மட்டும்
வாய்த்தவள் நீ!
உனைப் பாட
உவமை தேடி
உலகைச் சுற்றி
நானேன் ஓட!?
உலகத்து உவமை
எல்லாம்
உனை வந்து
கெஞ்சும் போது!
ஒட்டு மொத்தக்
கவிஞரெல்லாம்
எனை வந்து
கெஞ்ச வேண்டும்1
தம் பெண்ணுக்கு
உவமையாக்க
உன்னில் ஒன்றை
உரிமை கேட்டு!!
-தமிழினியன்-
கே.எம.சீ.பிரபாகரன்
thamiliniyan- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 504
Re: எனை வந்து கெஞ்ச வேண்டும்!
அடடா அருமை அருமை
பலமுறை படிக்கிறேன் நண்பரே
ஒவ்வொரு முறையும் இனிக்கிறது உங்கள் கவிதை
பலமுறை படிக்கிறேன் நண்பரே
ஒவ்வொரு முறையும் இனிக்கிறது உங்கள் கவிதை
Re: எனை வந்து கெஞ்ச வேண்டும்!
உண்மையில் அமர்க்களம் எனக்கு களம் தந்த ஒரு அருமையான தளம்.உலக ரீதியில் நமக்க அங்கீகாரம் தரும் ஒரு வரப்பிரசாதம்.தள நிரவாகிகளுக்கு என் நன்றிகள் கோடி
thamiliniyan- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 504
Re: எனை வந்து கெஞ்ச வேண்டும்!
மிக அருமையான கவிதை... அற்புதம் போங்க
கவிதை பகிர்வுக்கு நன்றி
கவிதை பகிர்வுக்கு நன்றி
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: எனை வந்து கெஞ்ச வேண்டும்!
உலகத்து உவமை
எல்லாம்
உனை வந்து
கெஞ்சும் போது!
ஒட்டு மொத்தக்
கவிஞரெல்லாம்
எனை வந்து
கெஞ்ச வேண்டும்
பெண்மைக்கு அழகு... உவமைகளுக்கு ஓர் உவமைக் கவிதை.... பாராட்டுகள்
Re: எனை வந்து கெஞ்ச வேண்டும்!
உங்கள் விமர்சனங்கள் எனக்கு உரமூட்டும் கிரியா ஊக்கிகள்.
நன்றிகள் ஐயா!
நன்றிகள் ஐயா!
thamiliniyan- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 504
Re: எனை வந்து கெஞ்ச வேண்டும்!
தளம் தந்த தலைமை நடத்துனரின் புண்ணியத்தால்!
thamiliniyan- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 504
Re: எனை வந்து கெஞ்ச வேண்டும்!
சிறப்பான கவிதை எங்கிருந்து இப்படியெல்லாம் வருகிறது !!!!!!
எனக்கு மட்டும்
எனக்கே மட்டும்
வாய்த்தவள் நீ!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: எனை வந்து கெஞ்ச வேண்டும்!
எனக்குத் தூக்கம் கலையும் போதெல்லாம் கவனத்தை கவிதையில் செலுத்துவேன்.வார்தத்தைகளை வரிசைப்படுத்தி கோர்ப்பேன்.ஏதொவொரு ஒழுங்கில் தொடர ஆரம்பிக்கும் அதன் வழி சென்று தலைப்பொன்றுடன் முடித்து விடுவேன்.அரை மணி நேரத்தில் ஒரு புதிய கவிதையுடன் களைத்துப் போய்த் தூங்கி விடுவேன்.இப்படித் தான் என் பெரும் பாலான கவிதைகள் தூக்கத்தில் பிறந்தவை.
thamiliniyan- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 504
Re: எனை வந்து கெஞ்ச வேண்டும்!
தூக்கத்தின் இடையில்
கனவு வருவதுபோல
தங்களுக்கு
கவிதைகள் வருகிறதுபோல...
அந்தக் கவிதைகள்
இரவு நட்சத்திரங்களாய்
மின்னுகின்றன...
வாழ்த்துகள்... பாராட்டுகள்...
கனவு வருவதுபோல
தங்களுக்கு
கவிதைகள் வருகிறதுபோல...
அந்தக் கவிதைகள்
இரவு நட்சத்திரங்களாய்
மின்னுகின்றன...
வாழ்த்துகள்... பாராட்டுகள்...
Re: எனை வந்து கெஞ்ச வேண்டும்!
நிலைக்கண்ணாடி பார்த்து
தன்னிலை சரி செய்வது போல்
என் கவிதைகளை மீட்ட போது
மீண்டுமென்னை புடம் போட்டதிந்த கவிதை
தன்னிலை சரி செய்வது போல்
என் கவிதைகளை மீட்ட போது
மீண்டுமென்னை புடம் போட்டதிந்த கவிதை
thamiliniyan- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 504
Similar topics
» பிரச்சனை வந்து விட்டால் துணிந்து அதனை எதிர் கொள்ள வேண்டும்
» நீ- வந்து போனபின் தான் ..
» வந்து பிரிந்து விடு
» அதையும் வந்து எடுத்துவிடு ...!!!
» குயில் வந்து போகுமா?
» நீ- வந்து போனபின் தான் ..
» வந்து பிரிந்து விடு
» அதையும் வந்து எடுத்துவிடு ...!!!
» குயில் வந்து போகுமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum