தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இனி நமக்கு நல்ல காலம்தான்..!

View previous topic View next topic Go down

இனி நமக்கு நல்ல காலம்தான்..! Empty இனி நமக்கு நல்ல காலம்தான்..!

Post by முழுமுதலோன் Mon Apr 29, 2013 4:34 pm

இனி நமக்கு நல்ல காலம்தான்..!


ஒரு காக்கா வெகுதூரம் பறந்து போயிட்டேயிருந்தது.. வழியில அதுக்கு தண்ணீர் தாகம் எடுத்துச்சு… ஆறு, ஓடை, தேங்கியிருக்கிற தண்ணி என்று எதுவுமே கண்ல படல.. சோர்வா மரத்துமேல வந்து உக்காந்துச்சு. அந்த மரத்தடில ஒரு பானை இருந்துச்சு, காக்கா ஆர்வமா போயி பானையில என்ன இருக்குதுன்னு போய் பார்த்துச்சு… அதுல கொஞ்சுண்டு தண்ணி இருந்துச்சு, அதோட இருக்கிற கற்களை எல்லாம் ஒவ்வொன்னா.. எடுத்து போட்டு கிட்டே இருந்துச்சு.. தண்ணி மேல வந்தது, காக்கா தன் தாகத்த தீர்த்துக்குச்சு…


இது காக்கா கதைதாங்க ஆன நமக்காக சொல்லப்பட்ட கதை. இது தெரிஞ்ச கதைதாங்க. ஆனா எத்தனை முறை படிச்சாலும் நமக்குள்ள ஒரு நம்பிக்கைய ஏற்படுத்தக்கூடிய கதை… பானையில இவ்வளவு கீழே தண்ணியிருக்குதே இத நம்மாள குடிக்க முடியாதுன்னு காக்கா நினைக்கில… இந்தத் தண்ணிய நம்மால மேல கொண்டுவர முடியும்.. நம்ம தாகத்த தீர்த்துக் கொள்ள முடியும்னு நினைச்சது. முடிஞ்சுது. நம்மால முடியும்னு நம்ம நினைக்கனும். அப்பதான். வெற்றி பெற முடியும்.

நம்ம ஒவ்வொர்த்த கிட்டேயும் பானையில கொஞ்சமா இருந்த தண்ணீர் போலத்தான் திறமையிருக்கு. அது கற்களாலே மேல வந்தது போல நம்ம முயற்சியால திறமை வளர்க்கப்படும். திறமை வளர்ந்த பிறகு கட்டாயம் அதை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் வந்து சேரும். நமக்கு நேரம் நல்லாயிருக்கு. அப்படின்னு சொல்றதெல்லாம் நம்ம திறமை வெளிப்படும் காலம்னு சொல்ல்லாம். நேரம் சரியில்லன்னு சொல்றது எதனால….

ஒரு படி மேல ஏறும்போது கீழே விழுந்தோமானால் இது அந்த வழியில செல்லக்கூடாது. வேறு வழி பார்ப்போம் என்ற படிப்பை நாம் தெரிந்து கொள்கிறோம். சறுக்கி விழும்போதுதான் சரியான பாதை நமக்குத் தெரியும். என் இலக்கினை என்னால் அடைய முடியும் என்ற நம்பிக்கை இருந்தாலே போதும்.

ஒரு புழு இலையத் தேடி திங்கறதுக்கு உடம்ப நெழுச்சு நெழுச்சு நடந்து போகுது அது உடம்பு வலிக்குது. அதனால் நாம பறக்கணும்னு ஆசைப்படுது.. நம்மாலயும் பறக்க முடியும்னு நம்பிக்கை கொண்டதால, அது பட்டாம்பூச்சியாக முடிந்தது. பறக்கணும்னு நினைச்சது. இலைய வேகவேகமா தின்னுது, வேகவேகமாக கூடு கட்டுது உடம்ப சுருக்கி கூட்டுக்குள்ள உக்காந்து இறக்கைகளை உருவாக்கிக் கொள்ளுது. உடனே பறந்து பட்டாம் பூச்சியா வெளில வந்து என்னாலயும் பறக்க முடியுதுன்று ஒவ்வொரு மலர்களிடமும் போய் சொல்லுது. ஒரு நொடி கூட நிக்காம பறந்து கிட்டே இருக்குது. புழு கூட்டுக்குள்ளே இறக்கயை உருவாக்கறதுக்கு காலத்த அதுக்கு நேரம் சரியில்ல.. அப்படின்னு சொல்ல முடியுமா.. கூட்டுக்குள்ள இருந்து வெளியில வந்து பறந்த காலத்த அதுக்கு நல்ல காலம்னு சொல்ல்லாமா…?

சிறகுகள் இல்லாமலே எண்ணச் சிறகுகளைக் கொண்டு நம்மால எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் போக முடியும்.. அப்படிப்பட்ட நமக்கு முடியும் என்கிற இலட்சியத்தை முடிவு செய்து சாதிக்க வேண்டும் என்று நினைத்தாலே நம்மால நிச்சம் முடியும். இடைப்படுகின்ற தடைகளையோ.. துன்பங்களையோ ஏற்றுக் கொண்டு சோம்பல் மட்டும் இல்லாம உயர்வை மட்டும் நினைச்சோம்னா.. இனி நமக்கு எல்லாமே நல்ல காலம்தாங்க..

தன்னம்பிக்கை
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

இனி நமக்கு நல்ல காலம்தான்..! Empty Re: இனி நமக்கு நல்ல காலம்தான்..!

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Apr 29, 2013 4:37 pm

நம்ம தாகத்த தீர்த்துக் கொள்ள முடியும்னு நினைச்சது. முடிஞ்சுது. நம்மால முடியும்னு நம்ம நினைக்கனும். அப்பதான். வெற்றி பெற முடியும்.

அஃறிணைகளின் பாடங்கள் வியப்பாகவே இருக்கின்றன என்பது உண்மைதானே! கைதட்டல்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum