Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஒரு பக்கக் கதை - வினை விதைத்தவன்
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1 • Share
ஒரு பக்கக் கதை - வினை விதைத்தவன்
கலவரம்.... பஸ்களை அடித்து நொறுக்கி தீயை வைத்து ருத்ர தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தனர் அந்த ஜாதி கட்சிக்காரர்கள். கலவரத்தைத் தூண்டி விட்டு விட்டு ஹாயாக ஓட்டல் ரூமில் ஸ்காட்ச்சை சுவைத்தபடி அமர்ந்திருந்தார் அந்த ஜாதிக் கட்சித் தலைவர் தண்டபாணி. தன் அடிப்பொடியிடம் வினவினார் தண்டபாணி. “இதுவரை எத்தனை பஸ்களை கொளுத்தியிருக்கிறார்களாம்?’
“தலைவரே, அறுபது கவர்ன்மென்ட் பஸ்களையும், நாற்பது தனியார் பஸ்களையும் கொளுத்தியிருக்கறாங்களாம்.’
“பத்தாது, ஐநூறு பஸ்களையாவது எரிக்கணும். அப்பத்தான் நம்ம எதிர்ப்பை காட்ட முடியும்!’ அவர் சொல்லி முடிக்கவும் பரபரப்பாய் நுழைந்தான். அவரது இன்னொரு அடிப்பொடி, “ஐயா நாம் மோசம் போயிட்டோம்.’
“என்னடா? பதறாம சொல்லு’ வந்தவனை ஆசுவாசப்படுத்தினார் தண்டபாணி. அடிப்பொடி கூறினான்.
“ஐயா ஆர்.ஆர்.பி.ங்கிற பினாமி பேருல உங்களுக்கு இருபது பஸ் ஓடுதுல்ல?’
“ஆமா அதுக்கு என்னடா இப்ப?’
“கலவர நேரம் ஓட்ட வேண்டாம்னு பஸ்ஸை ஒரு காலி மைதானத்துல நிப்பாட்டி இருந்தோமுல்ல?’
“ஆமா அதுக்கு என்னவாச்சு?’
“அது யாருதுன்னு தெரியாம நம்ம கட்சிக்காரங்க சிலர் மொத்தமா இருபது பஸ்சையும் தீ வச்சு கொளுத்திட்டாங்க தலைவரே!’ அடிப்பொடி கூறி முடிக்கவும் ஜாதித் தலைவர் தண்டபாணி மயங்கிச் சாய ஆரம்பித்தார்.
வி. சகிதாமுருகன்
“தலைவரே, அறுபது கவர்ன்மென்ட் பஸ்களையும், நாற்பது தனியார் பஸ்களையும் கொளுத்தியிருக்கறாங்களாம்.’
“பத்தாது, ஐநூறு பஸ்களையாவது எரிக்கணும். அப்பத்தான் நம்ம எதிர்ப்பை காட்ட முடியும்!’ அவர் சொல்லி முடிக்கவும் பரபரப்பாய் நுழைந்தான். அவரது இன்னொரு அடிப்பொடி, “ஐயா நாம் மோசம் போயிட்டோம்.’
“என்னடா? பதறாம சொல்லு’ வந்தவனை ஆசுவாசப்படுத்தினார் தண்டபாணி. அடிப்பொடி கூறினான்.
“ஐயா ஆர்.ஆர்.பி.ங்கிற பினாமி பேருல உங்களுக்கு இருபது பஸ் ஓடுதுல்ல?’
“ஆமா அதுக்கு என்னடா இப்ப?’
“கலவர நேரம் ஓட்ட வேண்டாம்னு பஸ்ஸை ஒரு காலி மைதானத்துல நிப்பாட்டி இருந்தோமுல்ல?’
“ஆமா அதுக்கு என்னவாச்சு?’
“அது யாருதுன்னு தெரியாம நம்ம கட்சிக்காரங்க சிலர் மொத்தமா இருபது பஸ்சையும் தீ வச்சு கொளுத்திட்டாங்க தலைவரே!’ அடிப்பொடி கூறி முடிக்கவும் ஜாதித் தலைவர் தண்டபாணி மயங்கிச் சாய ஆரம்பித்தார்.
வி. சகிதாமுருகன்
Re: ஒரு பக்கக் கதை - வினை விதைத்தவன்
கெடுவான் கேடு நினைப்பான். நல்ல கதை தம்பி
Last edited by ஸ்ரீராம் on Mon Jun 10, 2013 4:03 pm; edited 1 time in total
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: ஒரு பக்கக் கதை - வினை விதைத்தவன்
மகா பிரபு wrote:முரளியா
நான் நிதானமாக இல்லை என்று உங்களுக்கு தெரிந்து விட்டதா தம்பி
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: ஒரு பக்கக் கதை - வினை விதைத்தவன்
மகா பிரபுவுக்கு பொறாமைஸ்ரீராம் wrote:மகா பிரபு wrote:முரளியா
நான் நிதானமாக இல்லை என்று உங்களுக்கு தெரிந்து விட்டதா தம்பி
ஸ்ரீ ராம் தாங்கள் நிதானமாக இல்லையா?
Similar topics
» வினை விதைத்தவன் வினை அறுப்பான் திணை விதைத்தவன் திணை அறுப்பான் -முஹம்மத் ஸர்பான்
» ஒரு பக்கக் கதை - மாற்றான்
» ஒரு பக்கக் கதை - பால்
» ஒரு பக்கக் கதை - திருமணம்
» தன் வினை தன்னை சுடும் - நிமிட கதை.
» ஒரு பக்கக் கதை - மாற்றான்
» ஒரு பக்கக் கதை - பால்
» ஒரு பக்கக் கதை - திருமணம்
» தன் வினை தன்னை சுடும் - நிமிட கதை.
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|