தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


'இயேசு' என்பது நம் நாட்டுப் பதம்

View previous topic View next topic Go down

'இயேசு' என்பது நம் நாட்டுப் பதம் Empty 'இயேசு' என்பது நம் நாட்டுப் பதம்

Post by ஜேக் Wed Aug 07, 2013 5:14 am

இயேசு என்ற பெயரை கேட்டதும் பலர் வெறுப்பது உண்டு. இயேசு என்பது நம் நாட்டுப் பதம் இல்லையே என்கிறார்கள்.
கவனியுங்கள், இயேசு என்ற பதம் கிரேக்க பாஷையில் இருந்து வந்தது. அதற்கு "பாவத்திலிருந்து இரட்சிக்கிறவர்"என்று அர்த்தம்.அதையே தான் வேதமும் மத்தேயு 1:21-ல் சொல்கிறது "அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்."
இந்திய நாட்டு தேவ பக்தர்கள் பலர் தங்கள் பாக்களில்"குரு"என கூறியிருக்கிறார்கள். "கு"என்பதற்கு இருள், அஞ்ஞானம், பாவம் என அர்த்தம். "ரு"என்பதற்கு ஒழித்தல் என அர்த்தம். இயேசு என்ற கிரேக்க பெயரும், குரு என்ற இந்திய மொழி பெயரும் ஒரே பொருள் உடையனவே.ஆகையால் தான் இயேசு உலகில் வாழ்ந்த காலத்தில் நீங்கள் குருக்கள் என்று அழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குக் குருவாயிருக்கிறார்.(மத்தேயு 23:10)எனக் கூறியிருக்கிறார்.
இயேசுபிரானுடைய மார்க்கத்தை வெள்ளைக்காரர்கள்தானே இந்தியாவுக்கு கொண்டுவந்தார்கள். வெள்ளைக்காரர்கள் மார்க்கம் நமக்கு வேண்டாமே என்கிறார்கள். கிறிஸ்தவம் வெள்ளைக்காரர்கள் மார்க்கம் அல்ல.நம் ஆசியாக் கண்டத்திலேயே உள்ளது.
இயேசு நமது ஆசியாக் கண்டத்தில் இந்தியாவிற்கு வட மேற்கே அன்றைய பலஸ்தீனாவில் பிறந்து வளர்ந்தார்.
நம் இந்திய நாட்டு தபோதனர்கள், ரிஷிகள் ,பக்தர்கள் முதலியோர் தங்கள் தவத்தில் அறிந்த இலட்சணங்களை உடையவராய் அவதரித்தார் இயேசு.
சில உதாரணங்கள்
குருவுருவங் கொண்டிக் குவலயத்துள் தோன்றிப்
பருவரலை நீக்கும் பரன்.
-ஒழிவிலொடுக்கம்
(பொருள்: கடவுள் குரு உருவம் எடுத்து, இவ்வுலகில் வந்து பாவ துன்பத்தை நீக்குவார்)
வேதமும் அப்படியே சொல்கிறது.யோவான் 1:29-ல் யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி என்றான்.
பந்தமெல்லாம் தீரப் பரஞ்சோதி நீ குருவாய்
வந்த வடிவை மறவேன் பராபரமே
-தாயுமானவர் பராபரக்கண்ணி
(பொருள்: மனிதரைப் பாவ கட்டிலிருந்து விடுதலையாக்க, ஜோதிக் கடவுளாகிய நீ குருவாக வந்த வடிவத்தை மறவேன்)
வேதமும் அப்படியே தான் சொல்கிறது.யோவான் 8:12-ல் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்.
- இரட்சிப்பின் வழி
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

'இயேசு' என்பது நம் நாட்டுப் பதம் Empty Re: 'இயேசு' என்பது நம் நாட்டுப் பதம்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Aug 07, 2013 6:00 am

பல தகவல்களைத் தெரிந்து கொண்டேன்... நன்றி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

'இயேசு' என்பது நம் நாட்டுப் பதம் Empty Re: 'இயேசு' என்பது நம் நாட்டுப் பதம்

Post by முரளிராஜா Wed Aug 07, 2013 12:34 pm

நன்றி ஜேக்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

'இயேசு' என்பது நம் நாட்டுப் பதம் Empty Re: 'இயேசு' என்பது நம் நாட்டுப் பதம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum