தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உண்மை கண்டறியும் சோதனையை நடத்துவது சட்டவிரோதம் - உச்சநீதிமன்றம்

View previous topic View next topic Go down

உண்மை கண்டறியும் சோதனையை நடத்துவது சட்டவிரோதம் - உச்சநீதிமன்றம் Empty உண்மை கண்டறியும் சோதனையை நடத்துவது சட்டவிரோதம் - உச்சநீதிமன்றம்

Post by mohamed Thu May 06, 2010 11:19 pm

உண்மை கண்டறியும் சோதனை, மூளை வரைபட சோதனை, நார்கோ அனாலிசிஸ் போன்றவற்றை நடத்துவது சட்ட விரோதமானது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சிபிஐ, காவல்துறை உள்ளிட்ட விசாரணை ஏஜென்சிகளுக்கு இந்த உத்தரவு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.

தீவிரவாதிகள் சதித்திட்டம் போன்ற பதற்றமான வழக்குகளில், சாட்சிகள் மற்றும் குற்றவாளிகளிடம் இருந்து உண்மையை வரவழைப்பதற்காக, ஆழ்ந்த மயக்க நிலையில் உண்மை கண்டறியும் சோதனை மற்றும் உளவியல் ரீதியான `பாலிகிராப்', `பிரெய்ன்-மேப்பிங்' போன்ற சோதனைகளை போலீசார் நடத்தி வருகிறார்கள்.

இதுபோன்ற சோதனைகளை நடத்துவது சட்டவிரோதமானது, அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்று அறிவிக்கும்படி வற்புறுத்தி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. தமிழ் திரைப்பட அதிபர் கே.வெங்கடேஸ்வர ராவ், போலி முத்திரைத்தாள் மோசடி புகார் குற்றவாளி திலிப் காமத் உள்பட பலர் இந்த வழக்குகளை தொடர்ந்து இருந்தனர்.

தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் ஆர்.வி.ரவீந்திரன், தல்வீர் பண்டாரி ஆகியோரைக் கொண்ட சுப்ரீம் கோர்ட்டு பெஞ்ச் இந்த வழக்குகளை விசாரித்து வந்தது.

இந்த வழக்குகளில் நேற்று தீர்ப்பு கூறிய நீதிபதிகள், உண்மை கண்டறியும் சோதனை போன்ற உளவியல் ரீதியான சோதனைகள் சட்ட விரோதமானது, அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்று அறிவித்தனர்.

தீர்ப்பு விவரம் வருமாறு:-

"தனிப்பட்ட ஒருவருக்கு விருப்பம் இல்லாத நிலையில், அவரை கட்டாயப்படுத்தி இதுபோன்ற சோதனைகளுக்கு உட்படுத்துவது சட்ட விரோதமானது. இது அவருடைய தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடுவது ஆகும்.

குற்றம் சாட்டப்பட்டவரையோ, சந்தேகிக்கப்படுகிறவரையோ அல்லது சாட்களையோ இதுபோன்ற சோதனைகளுக்கு உட்படுத்துவது, ஒருவரை சுய குற்றச்சாட்டில் சிக்க வைப்பதை தடை செய்யும் அரசியல் சட்டம் 20(3)-வது பிரிவை மீறுவதாகும். அத்துடன் சட்ட நடைமுறைகளுக்கும் எதிரானது.

ஒருவருடைய சம்மதத்தின் பேரில் இந்த சோதனை நடைபெற்றாலும் அதன் முடிவுகளை சாட்சியமாக ஏற்றுக்கொள்ளக்கூடாது. ஆனால், இந்த சோதனைகள் மூலம் கண்டறியப்படும் தகவல்களை அடுத்த கட்ட விசாரணைக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும் இந்த சோதனைகள், அரசியல் சட்டம் 21-வது பிரிவில் வழங்கப்பட்டுள்ள தனிநபர் சுதந்திரத்தில் தலையிடுவதாக உள்ளது. உளவியல் சோதனை (பாலிகிராப்) நடைபெறும்போது, தேசிய மனித உரிமைகள் ஆணையம் வகுத்துள்ள விதிமுறைகள் தவறாமல் பின்பற்றப்பட வேண்டும்''.

இவ்வாறு தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டு உள்ளனர்.

வழக்கு விசாரணையின்போது, இதுபோன்ற சோதனைகள் சட்டபூர்வமானது என்றும், இதன்மூலம் வழக்குகளில் துப்பு துலக்குவதற்கான முக்கிய தகவல்களை பெற முடியும் என்றும் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

மத்திய சட்ட கமிஷனும் இந்த சோதனைகள் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது அல்ல என்றும், வழக்குகளில் திறமையான விசாரணை நடத்துவதற்கு இது அவசியமாகும் என்றும் கருத்து தெரிவித்து இருந்தது.

தீவிரவாதிகள் தொடர்பான விவகாரங்கள், கொலைச்சதி போன்ற முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் இதன் மூலம் நல்ல பயன் கிடைத்து வந்ததாகவும் வாதிடப்பட்டது.
avatar
mohamed
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 40

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum