Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
Top posting users this week
No user |
கேரட் சாதம்
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: சாதம்
Page 1 of 1 • Share
கேரட் சாதம்
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]தேவையானவை:
கேரட்- 6
வறுத்த, தோல் நீக்கிய நிலக்கடலை- 3 தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு
உதிர் உதிராக வேக வைத்த பாசுமதி அரிசி- 4 கப்
வறுத்துத் திரிக்க:
வெள்ளை உளுத்தம்பருப்பு- 2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு- 1/2 தேக்கரண்டி
மிளகு- 6
சீரகம்- 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை- 10 இலைகள்
மிளகாய்வற்றல்- 5
தாளிக்க:
நல்லெண்ணெய்- 1 தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு- 1 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
பெருங்காயம்- 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை- 1/2 இணுக்கு
கொத்தமல்லி- அலங்கரிக்க
செய்முறை:
1. பாசுமதி அரிசியை உதிர் உதிராக வேக வைத்து வாயகன்ற பாத்திரத்தில் ஆற வைத்துக் கொள்ளவும்.
2.கேரட்டை அலம்பிக் கொண்டு தோலைச் சிறிதளவு நீக்கி(தோலிற்கு நெருக்கமான பகுதியில் தான் உயிர்ச்சத்து உள்ளதால் அதிகம் நீக்கத் தேவையில்லை) துருவி வைத்துக் கொள்ளவும்.
3. வாணலியில் எண்ணெயிட்டு தாளிசப்பொருட்களைத் தாளித்துக் கொண்டு துருவிய கேரட்டை உப்பு சேர்த்து வதக்கவும்.
4. இன்னொரு வாணலியில் வறுக்கக் கொடுத்தப் பொருட்களை(சீரகத்தை மட்டும் கடைசியில் சேர்க்கவும்) வறுத்து நற நறவென்று திரித்து வைக்கவும்.
5. கேரட் வெந்ததும் இந்தப் பொடியைச் சேர்த்து, தனியே வறுத்து வைத்திருக்கும் நிலக்கடலையையும் சேர்த்துக் கிளறவும்.
6. கேரட் கலவையைச் சிறிது ஆற விடவும், பின் ஆற வைத்திருக்கும் சாதத்துடன் சேர்த்துக் கிளறி கொத்தமல்லி தூவிப் பரிமாறவும். சுவையான, எளிதான, ஆரோக்கியமான கேரட் சாதம் தயார்.
7.தொட்டுக் கொள்ள ரெய்தா, வடகம், அப்பளம், வறுவல் வகைகள் சிறந்தவை. வித்தியாசமான சித்ரான்னம்.
[You must be registered and logged in to see this link.]
இன்னொரு முறை:
மேற்கூறிய முறையில் கேரட்டைத் துருவவும், தாளிசப்பொருட்களைத் தாளித்து அதில் கேரட்டை வேக விடவும், வெந்த பிறகு தேங்காய்த்துருவலைப் போட்டுக் கிளறி இறக்கி இதனைச் சாதத்துடன் பிசறவும். மிளகாய்வற்றலிற்குப் பதிலாக பச்சைமிளகாய் சேர்க்கலாம், வெங்காயத்தையும் வதக்கிச் செய்யலாம்.
கூடுதல் குறிப்புகள்:
1. கேரட் சாதத்திற்கு வேண்டிய பொடியை நேரம் கிடைக்கும் போது செய்து வைத்துக் கொண்டால் நிமிடங்களில் இவ்வகை சாதத்தைச் செய்ய முடியும்.
2. கேரட் பிடிக்காதவர்கள் கூட இதன் ருசியில் கேரட்டி உணவில் சேர்க்கும் வாய்ப்புகள் அதிகம்.
3. வேலைக்குச் செல்பவர்களுக்கும் பள்ளி, கல்லூரி செல்பவர்களுக்கும் அவசர நேரங்களில் கை கொடுக்கும் அருமையான உணவு.
4.பலவகைச் சத்துக்கள் நிரம்பிய கேரட்டைப் பல வகைகளில் தயாரித்து உண்டு உடல் ஆரோக்கியத்தைப் பேணல் அவசியம்.
[You must be registered and logged in to see this link.]
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: சாதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|