Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
Top posting users this week
No user |
கே இனியவன் - இரு வரி கவிதைகள்
Page 1 of 4 • Share
Page 1 of 4 • 1, 2, 3, 4
கே இனியவன் - இரு வரி கவிதைகள்
அழுவதும் கண் தான்-உன்னை
பார்ப்பதும் துடிப்பதும் கண்தான்...!!!
பார்ப்பதும் துடிப்பதும் கண்தான்...!!!
Last edited by கே இனியவன் on Sat Oct 05, 2013 7:46 pm; edited 1 time in total
Re: கே இனியவன் - இரு வரி கவிதைகள்
வந்த போது இதயத்தின் பாரத்தைவிட
சென்ற போது பாரம் அதிகமாய் ஏன் தந்தாய் ...?
சென்ற போது பாரம் அதிகமாய் ஏன் தந்தாய் ...?
Re: கே இனியவன் - இரு வரி கவிதைகள்
இருட்டுக்குள் இருந்து அழும் உடலுறுப்பு
இதயம் தான் -அழுதுபாருங்கள் புரியும்
இதயம் தான் -அழுதுபாருங்கள் புரியும்
Re: கே இனியவன் - இரு வரி கவிதைகள்
கடல் நீர் ஆவியாகி மழைநீர் வருகிறது
உன் நினைவுகள் உயிராகி கண்ணீர் வருகிறது
உன் நினைவுகள் உயிராகி கண்ணீர் வருகிறது
Re: கே இனியவன் - இரு வரி கவிதைகள்
மழையில் நின்றபடி நிறைய அழுவேன்
உனக்கு தெரியாமல் இருக்க ....!!!
உனக்கு தெரியாமல் இருக்க ....!!!
Last edited by கே இனியவன் on Mon Sep 30, 2013 2:19 pm; edited 1 time in total
Re: கே இனியவன் - இரு வரி கவிதைகள்
அதிக எதிர்பார்ப்பு ஆபத்து -காதலில்
அதிகம் எதிர்பார்க்காது விட்டால் ஆபத்து
அதிகம் எதிர்பார்க்காது விட்டால் ஆபத்து
Re: கே இனியவன் - இரு வரி கவிதைகள்
பிடிக்காமல் இருந்தால் உன்னை பிடித்திறேன் ...
பிடித்த உன்னை மடியும் வரை மறந்திடேன் ..
பிடித்த உன்னை மடியும் வரை மறந்திடேன் ..
Re: கே இனியவன் - இரு வரி கவிதைகள்
இதயத்தில் நீ இருந்தால் மறக்கலாம்
இதயமாக நீ இருந்தால் எப்படி மறப்பது ...?
இதயமாக நீ இருந்தால் எப்படி மறப்பது ...?
Re: கே இனியவன் - இரு வரி கவிதைகள்
நீ கவிதை போல் பேசுகிறாய்
நான் அதை கவிதையாய் எழுதுகிறேன்
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Re: கே இனியவன் - இரு வரி கவிதைகள்
நீ வாசிப்பதற்காக நான் கவிதை எழுதுகிறேன்
உன்னை சுவாசிப்பதால் கவிதை வருகிறது
உன்னை சுவாசிப்பதால் கவிதை வருகிறது
Re: கே இனியவன் - இரு வரி கவிதைகள்
நன்றி நன்றி
நீ கவிதை போல் பேசுகிறாய்
நான் அதை கவிதையாய் எழுதுகிறேன்
Re: கே இனியவன் - இரு வரி கவிதைகள்
நீ கவிதை போல் பேசுகிறாய்
நான் அதை கவிதையாய் எழுதுகிறேன்
நீ வாசிப்பதற்காக நான் கவிதை எழுதுகிறேன்
உன்னை சுவாசிப்பதால் கவிதை வருகிறது
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Re: கே இனியவன் - இரு வரி கவிதைகள்
பார்க்க துடிப்பது இதயம் மட்டுமல்ல
கவிதையும் தான் உன்னால் தானே பிறக்கிறது ...!!!
கவிதையும் தான் உன்னால் தானே பிறக்கிறது ...!!!
Re: கே இனியவன் - இரு வரி கவிதைகள்
நன்றி நல்ல இணைப்புby sawmya Today at 2:29 pm
நீ கவிதை போல் பேசுகிறாய்
நான் அதை கவிதையாய் எழுதுகிறேன்
நீ வாசிப்பதற்காக நான் கவிதை எழுதுகிறேன்
உன்னை சுவாசிப்பதால் கவிதை வருகிறது
இருவரியை பலர் கேட்டார்கள்
அதனால் எழுதினேன்
நன்றி
Re: கே இனியவன் - இரு வரி கவிதைகள்
தொடரட்டும்...இரு வரி கவிதைகள்நன்றி நல்ல இணைப்பு
இருவரியை பலர் கேட்டார்கள்
அதனால் எழுதினேன்
நன்றி!
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Re: கே இனியவன் - இரு வரி கவிதைகள்
என் கண்முன்னே ஆயிரம் கன்னியர்
சென்றாலும் -என் கண்ணுக்குள் இருப்பவள் நீ
சென்றாலும் -என் கண்ணுக்குள் இருப்பவள் நீ
Re: கே இனியவன் - இரு வரி கவிதைகள்
என்னை நீ விட்டு பிரிந்து விடு -என்னை
போல் உண்மை அன்புள்ளவனை கண்டபின் ...
போல் உண்மை அன்புள்ளவனை கண்டபின் ...
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» கே இனியவன் -கண் கவிதைகள்
» கே இனியவன் கஸல் கவிதைகள்
» கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்
» கே இனியவன் காதல்வெற்றி கவிதைகள்
» கே இனியவன் -வெற்றி கவிதைகள்
» கே இனியவன் கஸல் கவிதைகள்
» கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்
» கே இனியவன் காதல்வெற்றி கவிதைகள்
» கே இனியவன் -வெற்றி கவிதைகள்
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|