தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கே இனியவன் - இரு வரி கவிதைகள்

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Go down

கே இனியவன் - இரு வரி கவிதைகள்  Empty கே இனியவன் - இரு வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Sep 30, 2013 1:45 pm

அழுவதும் கண் தான்-உன்னை
பார்ப்பதும் துடிப்பதும்  கண்தான்...!!!


Last edited by கே இனியவன் on Sat Oct 05, 2013 7:46 pm; edited 1 time in total
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் - இரு வரி கவிதைகள்  Empty Re: கே இனியவன் - இரு வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Sep 30, 2013 1:47 pm

வந்த போது இதயத்தின் பாரத்தைவிட
சென்ற போது பாரம் அதிகமாய் ஏன் தந்தாய் ...?
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் - இரு வரி கவிதைகள்  Empty Re: கே இனியவன் - இரு வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Sep 30, 2013 1:50 pm

இருட்டுக்குள் இருந்து அழும் உடலுறுப்பு
இதயம் தான் -அழுதுபாருங்கள் புரியும்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் - இரு வரி கவிதைகள்  Empty Re: கே இனியவன் - இரு வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Sep 30, 2013 1:53 pm

கடல் நீர் ஆவியாகி மழைநீர் வருகிறது
உன் நினைவுகள் உயிராகி கண்ணீர் வருகிறது
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் - இரு வரி கவிதைகள்  Empty Re: கே இனியவன் - இரு வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Sep 30, 2013 1:56 pm

மழையில் நின்றபடி  நிறைய அழுவேன்
உனக்கு தெரியாமல் இருக்க ....!!!


Last edited by கே இனியவன் on Mon Sep 30, 2013 2:19 pm; edited 1 time in total
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் - இரு வரி கவிதைகள்  Empty Re: கே இனியவன் - இரு வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Sep 30, 2013 2:00 pm

அதிக எதிர்பார்ப்பு ஆபத்து -காதலில்
அதிகம் எதிர்பார்க்காது விட்டால் ஆபத்து
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் - இரு வரி கவிதைகள்  Empty Re: கே இனியவன் - இரு வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Sep 30, 2013 2:04 pm

பிடிக்காமல் இருந்தால் உன்னை பிடித்திறேன் ...
பிடித்த உன்னை மடியும் வரை மறந்திடேன் ..
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் - இரு வரி கவிதைகள்  Empty Re: கே இனியவன் - இரு வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Sep 30, 2013 2:06 pm

இதயத்தில் நீ இருந்தால் மறக்கலாம்
இதயமாக நீ இருந்தால் எப்படி மறப்பது ...?
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் - இரு வரி கவிதைகள்  Empty Re: கே இனியவன் - இரு வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Sep 30, 2013 2:16 pm

நீ கவிதை போல் பேசுகிறாய்
நான் அதை கவிதையாய் எழுதுகிறேன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் - இரு வரி கவிதைகள்  Empty Re: கே இனியவன் - இரு வரி கவிதைகள்

Post by sawmya Mon Sep 30, 2013 2:20 pm

சூப்பர் சூப்பர் சூப்பர் 

நீ கவிதை போல் பேசுகிறாய் 
நான் அதை கவிதையாய் எழுதுகிறேன்
கைதட்டல்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

கே இனியவன் - இரு வரி கவிதைகள்  Empty Re: கே இனியவன் - இரு வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Sep 30, 2013 2:25 pm

நீ வாசிப்பதற்காக நான் கவிதை எழுதுகிறேன்
உன்னை சுவாசிப்பதால் கவிதை வருகிறது
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் - இரு வரி கவிதைகள்  Empty Re: கே இனியவன் - இரு வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Sep 30, 2013 2:25 pm

   

நீ கவிதை போல் பேசுகிறாய் 
நான் அதை கவிதையாய் எழுதுகிறேன்

நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் - இரு வரி கவிதைகள்  Empty Re: கே இனியவன் - இரு வரி கவிதைகள்

Post by sawmya Mon Sep 30, 2013 2:29 pm

நீ கவிதை போல் பேசுகிறாய் 
நான் அதை கவிதையாய் எழுதுகிறேன்
நீ வாசிப்பதற்காக நான் கவிதை எழுதுகிறேன் 
உன்னை சுவாசிப்பதால் கவிதை வருகிறது
சூப்பர்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

கே இனியவன் - இரு வரி கவிதைகள்  Empty Re: கே இனியவன் - இரு வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Sep 30, 2013 2:32 pm

பார்க்க துடிப்பது இதயம் மட்டுமல்ல
கவிதையும் தான் உன்னால் தானே பிறக்கிறது ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் - இரு வரி கவிதைகள்  Empty Re: கே இனியவன் - இரு வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Sep 30, 2013 2:35 pm

 by sawmya Today at 2:29 pm

நீ கவிதை போல் பேசுகிறாய் 
நான் அதை கவிதையாய் எழுதுகிறேன்
நீ வாசிப்பதற்காக நான் கவிதை எழுதுகிறேன் 
உன்னை சுவாசிப்பதால் கவிதை வருகிறது
நன்றி நல்ல இணைப்பு
இருவரியை பலர் கேட்டார்கள்
அதனால் எழுதினேன்
நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் - இரு வரி கவிதைகள்  Empty Re: கே இனியவன் - இரு வரி கவிதைகள்

Post by sawmya Mon Sep 30, 2013 2:43 pm

நன்றி நல்ல இணைப்பு 
இருவரியை பலர் கேட்டார்கள் 
அதனால் எழுதினேன் 
நன்றி!
சூப்பர் தொடரட்டும்...இரு வரி கவிதைகள்கைதட்டல் 
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

கே இனியவன் - இரு வரி கவிதைகள்  Empty Re: கே இனியவன் - இரு வரி கவிதைகள்

Post by kanmani singh Mon Sep 30, 2013 5:43 pm

கைதட்டல்  அருமை நண்பா..


கண்மணி சிங்
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

கே இனியவன் - இரு வரி கவிதைகள்  Empty Re: கே இனியவன் - இரு வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Sep 30, 2013 5:49 pm

நன்றி நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் - இரு வரி கவிதைகள்  Empty Re: கே இனியவன் - இரு வரி கவிதைகள்

Post by முரளிராஜா Tue Oct 01, 2013 7:15 am

கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கே இனியவன் - இரு வரி கவிதைகள்  Empty Re: கே இனியவன் - இரு வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Oct 02, 2013 3:50 pm

நீ பார்த்தது என்னவோ சிறு பார்வை
உடைந்தது என்னவோ இதயம் ....!!!


கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் - இரு வரி கவிதைகள்  Empty Re: கே இனியவன் - இரு வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Oct 02, 2013 3:53 pm

என் கண்முன்னே ஆயிரம் கன்னியர்
சென்றாலும் -என் கண்ணுக்குள் இருப்பவள் நீ


கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் - இரு வரி கவிதைகள்  Empty Re: கே இனியவன் - இரு வரி கவிதைகள்

Post by sawmya Wed Oct 02, 2013 3:56 pm

சூப்பர் சூப்பர்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

கே இனியவன் - இரு வரி கவிதைகள்  Empty Re: கே இனியவன் - இரு வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Oct 02, 2013 3:57 pm

கண்ணால் கதைத்துப்புபார்
காதல் சலிக்காது ....!!!

கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் - இரு வரி கவிதைகள்  Empty Re: கே இனியவன் - இரு வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Oct 02, 2013 3:58 pm

நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் - இரு வரி கவிதைகள்  Empty Re: கே இனியவன் - இரு வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Oct 02, 2013 4:01 pm

என்னை நீ விட்டு பிரிந்து விடு -என்னை
போல் உண்மை அன்புள்ளவனை கண்டபின் ...


கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் - இரு வரி கவிதைகள்  Empty Re: கே இனியவன் - இரு வரி கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum